Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 30 அக்டோபர், 2017

ராஜராஜசோழன் இன்று 30 - 10 - 2017 - 1032 வது பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                  தாயே பூமாதேவி 


இன்று 30 - 10 - 2017 இன்று தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் 1032 வது பிறந்த நாள் விழாவாகும். இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 30. பிறந்த தேதியின் கூட்டு எண் . 14. பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 24. 

இன்று  30 - 10 - 2017 பிறந்த குழந்தைகளின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 24 ன் பலன்கள் .

2 என்ற சந்திரனும்4 என்ற  ராகுவும் இணைந்து சுக்கிர பலம் பெறுகிற இவ்வெண் அரசியின் செங்கோலை எகிப்திய பிரமிடு படங்களில் காணப்படுகிறது . சிறந்த படைப்பாற்றல் கொண்ட எண்ணாக இந்த 24 ம் எண் வருணிக்கப்படுகிறது 



" பஞ்ச க்ருதன்யா ப்ராயணா " வாக விளங்கும் மஹாசக்தியின் பேரருளாக விளங்கும் இந்த 24 ம் எண்ணை பெயரில் பெற்ற குழந்தைகள் அவர்களின் வாழ்வில் அரசாங்க ஆதரவும் - மிக பெரிய அதிகார பதவிகளையும் அடைவார்கள் . தனது திருமண கால கட்டங்களில் தனது அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையையும் அடைவார்கள் . 

ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்களை நினைவூட்டும் இவ்வெண் தெய்வீக சக்தி கொண்டது . 

கதை , கவிதை , இசை , விஞ்ஞானம் , ஜோதிடம் இசை போன்ற துறைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு சாதனைகளை பெற்று தரும் . 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ( KRISHNAN = 24 ) இந்த 24ம் எண்ணை பெயரில் பெற்றவராவார் . இன்று பிறக்கும் குழந்தைகள்  ஆண் குழந்தைகளால் இருந்தால் பிற்காலத்தில் பெண்களால் முன்னேற்றமும் உதவியும் தரும் .

காலத்தை உணர்ந்து செயல்படும் இன்று பிறக்கும் குழந்தைகள் வாக்கு பலிதம் உடையவர்கள் . 

உயர்ந்த மனிதர்கள் - செல்வந்தர்களின் ஆதரவும் இன்று பிறக்கும் குழந்தைகளின் வாழ்வில் கிடைக்கும் . 


பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு  நன்மை தரக்கூடிய வகையில் அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் பிரகாசமாக இருக்கும் .



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்