Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 29 அக்டோபர், 2016

கர்ப்பிணி பெண் - ஆறுமாதமாக- இருக்கும்பொழுது கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

0 கருத்துகள்
                                                       தாயே பூமாதேவி 
                                             

http://images.parents.mdpcdn.com/sites/parents.com/files/styles/width_360/public/shutterstock_248852500.jpg 

புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் .  

கருவுற்ற ஆறுமாதமான பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்ட அறிகுறிகள் இருந்தால் , அந்த பெண்ணை வீட்டின் கூடத்தில் வடக்கு முகமாக நிற்கவைக்கவேண்டும் . 

முன்னதாக ஒரு தட்டில் கற்பூரமும் படிகாரமும் வைத்திருக்க வேண்டும் . கண்திருஷ்டி ஏற்படுத்தியவர் என சந்தேககிக்கப்படுபவரின் காலடி மண்ணையோ அல்லது - அத்தெருவில் பொதுவாக காலடி படும் மண்ணையோ சிறிதளவு எடுத்து வைத்திருக்க வேண்டும் . 

ஒரு தட்டில் கற்பூரம் படிகாரம் ஏழு மிளகாய் வற்றல் சிறிதளவு கல் உப்பு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் . 

முதலில் படிகாரத்தை இடக்கையில் வைத்துக்கொண்டு தலை முதல் கால்வரை முன்பக்கமும் - பின்பக்கமும் தடவி எடுத்து . வைத்துவிடவேண்டும் 

http://i.dailymail.co.uk/i/pix/2011/07/05/article-2011523-0346E5A4000005DC-408_468x286.jpg 

வலக்கையின் உள்ளே கற்பூரத்தை எடுத்து முன்பு கூறியது போல் உடல் முழுவதும் தடவி எடுத்து படிகாரத்தோடு வைத்து விடவேண்டும் அடுத்து காலடி மண்ணை நடை பாதையிலுள்ள நான்கு தெருக்களின் சந்திப்பிலுள்ள இடத்திலிருந்து இடக்கரத்திலினுள் எடுத்து வைத்த்துக்கொண்டு உடல் முழுவதும் தடவி எடுத்து கொள்ளவேண்டும் . 

வீடு வாசலின் முன் நெருப்பு எரியவிட்டு . அதில் படிகாரம் கற்பூரம் காலடி மண் ஆகிய மூன்றையும் போட்டு விடவேண்டும் . 

நெருப்பு ஆறியபின் படிகாரம் பொங்கி பூத்திருக்கும் . அதை எடுத்து ஓடும் நீரில் கரைத்து விடவேண்டும் . 

இப்படி செய்வதால் கண்திருஷ்டியால் ஏற்படும் பாதிப்புகள் போகும் . 



                                           
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

கர்ப்பிணி பெண் - ஆறுமாதமாக- இருக்கும்பொழுது கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

0 கருத்துகள்
                                                   தாயே பூமாதேவி 
                                  

http://images.parents.mdpcdn.com/sites/parents.com/files/styles/width_360/public/shutterstock_248852500.jpg 

புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் .  

http://sciencenordic.com/sites/default/files/imagecache/440x/panodil_gravid.jpg.crop_display.jpg 

கருவுற்ற ஆறுமாதமான பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்ட அறிகுறிகள் இருந்தால் , அந்த பெண்ணை வீட்டின் கூடத்தில் வடக்கு முகமாக நிற்கவைக்கவேண்டும் . 

முன்னதாக ஒரு தட்டில் கற்பூரமும் படிகாரமும் வைத்திருக்க வேண்டும் . கண்திருஷ்டி ஏற்படுத்தியவர் என சந்தேககிக்கப்படுபவரின் காலடி மண்ணையோ அல்லது - அத்தெருவில் பொதுவாக காலடி படும் மண்ணையோ சிறிதளவு எடுத்து வைத்திருக்க வேண்டும் . 

ஒரு தட்டில் கற்பூரம் படிகாரம் ஏழு மிளகாய் வற்றல் சிறிதளவு கல் உப்பு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் . 

முதலில் படிகாரத்தை இடக்கையில் வைத்துக்கொண்டு தலை முதல் கால்வரை முன்பக்கமும் - பின்பக்கமும் தடவி எடுத்து . வைத்துவிடவேண்டும் 

http://i.dailymail.co.uk/i/pix/2011/07/05/article-2011523-0346E5A4000005DC-408_468x286.jpg 

வலக்கையின் உள்ளே கற்பூரத்தை எடுத்து முன்பு கூறியது போல் உடல் முழுவதும் தடவி எடுத்து படிகாரத்தோடு வைத்து விடவேண்டும் . அடுத்து காலடி மண்ணை நடை பாதையிலுள்ள நான்கு தெருக்களின் சந்திப்பிலுள்ள இடத்திலிருந்து இடக்கரத்திலினுள் எடுத்து வைத்த்துக்கொண்டு உடல் முழுவதும் தடவி எடுத்து கொள்ளவேண்டும் . 

வீடு வாசலின் முன் நெருப்பு எரியவிட்டு . அதில் படிகாரம் கற்பூரம் காலடி மண் ஆகிய மூன்றையும் போட்டு விடவேண்டும் . 

நெருப்பு ஆறியபின் படிகாரம் பொங்கி பூத்திருக்கும் . அதை எடுத்து ஓடும் நீரில் கரைத்து விடவேண்டும் .இவ்வாறு செய்வதால் அந்த பெண்ணுக்கு கண்திருஷ்டியால் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும் . 

இரண்டு மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் :
https://ammanastrology.blogspot.in/2016/09/bsc_25.html: 

மூன்று மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் :
https://ammanastrology.blogspot.in/2016_09_01_archive.html

நான்கு மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் :
http://ammanastrology.blogspot.com/2016/10/bsc_17.html

ஐந்து மாதம்  கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம்
 https://ammanastrology.blogspot.in/2016/10/bsc_22.html 

                                           
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

சனி, 22 அக்டோபர், 2016

கர்ப்பிணி பெண் ஐந்து மாதமாக இருக்கும்பொழுது கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் - BSC

0 கருத்துகள்
                                               தாயே பூமாதேவி
                                   
http://www.gmdietworks.com/html/uploads/2011/09/gm-diet-pregnancy.jpg
புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் . 
https://15lqly1asnyxgrm42brusqb1j-wpengine.netdna-ssl.com/wp-content/uploads/2014/09/pregnant-woman-266x400.jpg


கருவுற்ற ஐந்து மாதமான பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் அப்பெண்ணை வீட்டின் கூடத்தில் கிழக்கு முகமாக நிற்கவைக்கவேண்டும் . 

ஒரு துண்டு படிகாரத்தை எடுத்து அப்பெண்ணின் உடலில் தலை முதல் கால்வரை முன்பக்கமும் பின்பக்கமும் தடவவேண்டும் . இப்படி தடவுவர்கள் வாய் பேசக்கூடாது . 

http://1.bp.blogspot.com/-cNpdEidiF2I/URaur2lIl0I/AAAAAAAAAKk/V-jqyqp10ag/s1600/hamil.PNG 


படிகாரம் தடவி முடிந்ததும் அதை ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு ஐந்து மிளகாய் வற்றலும் சிறிதளவு கல் உப்பும் இடக்கையின் உள்ளே வைத்து கைவிரல்களை மூடிக்கொள்ளவேண்டும் . 

படிகாரத்தை சுற்றியது போல் மிளகாய் வற்றலையும் உப்பையும் சுற்றவேண்டும் . முன் கூறியபடி சுற்றி முடிந்ததும் , படிகாரத்தையும் , மிளகாய் , உப்பு ஆகியவற்றை வலக்கைக்குள் வைத்து விரல்களை மூடி கொள்ளவேண்டும் . 

https://www.cdc.gov/pertussis/pregnant/images/pregnant-women.jpg 


இதுவரை நின்ற பெண்ணை அப்படியே உட்காரவைத்து தலையை இடமிருந்து வலமாக மூன்று முறையும் - வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி எடுத்து கொள்ளவேண்டும் . 

வீட்டின் எதிரே தெருவில் குப்பையை போட்டு நெருப்பு மூட்டி எரியும் நெருப்பில் படிகாரம் - உப்பு - மிளகாய் ஆகியவற்றை போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் சட்டென உள்ளே சென்று விடவேண்டும் . 

                                    

இரண்டு மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரத்தை தெரிந்துகொள்ள : LINK
https://ammanastrology.blogspot.in/2016/09/bsc_25.html: 

மூன்று மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரத்தை தெரிந்துகொள்ள : LINK
https://ammanastrology.blogspot.in/2016_09_01_archive.html

நான்கு மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரத்தை தெரிந்துகொள்ள : LINK 
http://ammanastrology.blogspot.com/2016/10/bsc_17.html

 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

திங்கள், 17 அக்டோபர், 2016

கர்ப்பிணி பெண் நான்கு மாதமாக இருக்கும்பொழுது கண் திருஷ்டி ஏற்பட்டால் என்ன பரிகாரம் செய்யலாம் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                                 தாயே பூமாதேவி 
                                    

http://mediaresources.idiva.com/media/photogallery/2012/Nov/travel_tips_for_pregnant_wo.jpg

புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் .

கருவுற்ற நான்கு மாதமான பெண்களுக்கு கண் திருஷ்டி ஏற்பட்ட  அறிகுறிகள் தென்பட்டால் அப்பெண்ணை வீட்டின் கூடத்தில் மேற்கு முகமாக நிற்க வைக்க வேண்டும் .

ஒரு தட்டில் நான்கு மிளகாய் வற்றலும் அரை கைப்பிடி அளவு உப்பும் எடுத்து வந்து இவற்றை வலக்கையில் அடக்கி கொண்டு- அப்பெண்ணின் தலை முதல் கால்வரை முன்பக்கமும் பின்பக்கமும் தடவ வேண்டும் .

http://cdn2.momjunction.com/wp-content/uploads/2015/01/Does-Standing-Affect-Pregnant-Women1.jpg

வலக்கையில் வைத்திருக்கும் உப்பையும் மிளகாய் வற்றலையும் இடக்கையின் உள்வைத்துக்கொண்டு அப்பெண்ணின் தலையை வடமிருந்து இடமாகவும் - இடமிருந்து வலமாகவும்  மூன்று முறை சுற்ற வேண்டும் .


https://www.kkh.com.sg/PatientsAndVisitors/InternationalPatients/KKHealthUpdate/PublishingImages/pregnantmumwithhubby.jpg 
இடக்கையை விரித்து அப்பெண்ணை மும்முறை உமிழ சொல்லவேண்டும் . இதை வாய் பேசாமல் எரியும் அடுப்பில் போடா வேண்டும் . கமறல் இல்லாமல் வெடிப்பு மட்டும் ஏற்பட்டால் கண் திருஷ்டி அகன்று விட்டது என்று கருத வேண்டும் . கமறல் இருந்தால் - இதே போல் அடுத்த வாரம் ஒரு முறை பரிகாரம் செய்ய வேண்டும் . 
இரண்டு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் தெரிந்து கொள்ள :
https://ammanastrology.blogspot.in/2016/09/bsc_25.html:  
 
மூன்று மாத கர்ப்பிணிபெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம்தெரிந்து கொள்ள :
http://ammanastrology.blogspot.com/2016/09/bsc_28.html

                                               
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

 









Continue reading >>

சமீபத்திய கருத்துகள்