நியுமராலஜிப்படி ஒவ்வொரு எண்ணுக்கும்
ஒவ்வொரு குணாதிசயம் உண்டு . அதே போல் ஒவ்வொரு எண்ணுக்கு ஒரு ஜாதி உண்டு. இதில்
சூரியன் அதாவது 1 ம் எண் செவ்வாய் அதாவது 9 ம் இவைகள் இரண்டுமே ஷத்திரிய ஜாதிகள்
. அதாவது யாருக்கும் பயப்படாத எந்த ஒரு விஷயத்துக்கும் வளைந்து கொடுக்காத வீரத்தை
குறிக்கும் எண்கள் .
இவர்களுக்கு பயம்
என்பதே என்னவென்று தெரியாது .
குரு அதாவது 3 ம் எண் சுக்ரன் 6 ம் எண் இரண்டும் பிராமண
ஜாதிகள் .
சந்திரன் அதாவது 2 ம் எண் புதன் 5 ம் எண் வைசிய ஜாதி .
சனி அதாவது
எட்டாம் எண் சூத்திர ஜாதி .
இந்த ஜாதிகளை குறிக்க கூடிய எண்களில் 1 ம் எண்
காரரர்கள் 9 ம் எண் காரர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் . ஆனால் மற்ற எண்
காரர்கள் சாந்தமான குணத்தை கொண்டுள்ளதால் இவர்களுக்கு விட்டு கொடுக்கும்
மனப்பான்மை இருப்பதால் மன ரீதியாக சிறிது அச்சம் இருக்கும்.
இப்படி இருந்தாலும்
இவர்களின் ஜாதகத்தில் மன நல காரன் என்று சொல்ல கூடிய சந்திரன் கெட்டிருந்தால்
எதற்கு எடுத்தாலும் இவர்களுக்கு பயம் உண்டாகும். இந்த பயத்தை போக்க சிவபெருமானை
வணங்குவது நன்மை தரும்
சிவ ஆலயங்களில் சிவனுக்கு எல்லா
நாளிலும் பூஜை நடந்தாலும், பவுர்ணமியில் நடக்கும் பூஜை சிறப்பிடம் பெறுகிறது. இந்நாளில்
சந்திரன், முழு ஆற்றலுடன் பூரண சுப கிரகமாக இருப்பார்.
எனவே, இவ்வேளையில் சிவனை வழிபடுவது விசேஷம். நம் மனதை இயக்குபவர் என்பதால் சந்திரனுக்கு
மனோகாரகன் என்று பெயர். பவுர்ணமியன்று சிவனை வழிபட தைரியம்அதிகரிக்கும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?
கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம்
ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த
உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து
பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும்
தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான
முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி
உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம்.
இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின்
பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -
ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி
நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு
மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers: 91 + 8122733328