Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 30 ஜூன், 2014

சங்கீதம் - அறிவியல் - துறையில் சிறப்பையும் - பொருளாதார வளத்தையும் தரும் நியுமராலஜி பெயர் எண் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்



                                                             ஓம் சிவசக்தி 
பெயர் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 66 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் . 

இந்த கலையில் இந்த எண்ணை பற்றி அதிகம் பரிசீலனை செய்து பார்த்தேன் . மிக்க அற்புதமான எண் . சகல சுகத்தையும் ஒருங்கே தரக்கூடியது . விஞ்ஞானத்திலும் - சங்கீதத்திலும் மேதையும் ஆகலாம் . அறிவும் மிகும் . ஏராளமான பொருள் வரவு உண்டு . 

இந்த 66 ம் எண்ணை பற்றி "அரசியும் தன லாபமும் - என்று எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மேலும் ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - அரசாங்கம் - அரசியல் துறைகளின் கௌரவ விருது - சுக சந்தோஷம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் - போன்றவை உண்டாகும் . முன் வயதுகளிலே முழுமையான இன்பங்களை கண்டு துயித்த இவர்களுக்கு பிற்காலத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் உண்டாகலாம் . 

சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க கதிர்கள் அடங்கி இருப்பதால் "மாலவ்யா யோகம் ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் - வாகனம் - நவரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் - கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பிரசித்தி பெறலாம் . 

பரஸ்பரம் ஆண் - பெண்களிடையே அன்பும் -பரிவும் - பரிவர்த்தனை ஆகும் . 

குருபகவான் + சுக்கிர பகவானின் அருளாசியும் உண்டு . 

விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரம் 2 ம் பாதத்தில் இடம் பெரும் இவ்வெண் ஆயுள் காரனின் பலம் பெறுவதால் ஆயுள் பலம் உண்டு . விருச்சிக ராசிக்கு தன - பூர்வ புண்ணியாதிபதியான விளங்கும் குரு பகவான் மிக்க மேன்மையான அதிர்ஷ்டத்தை வழங்குவார் . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 66 வரும்பொழுது 3 - 12 - 21 - 30 - தேதியில் பிறந்தவர்கள் புகழ் பெறுவார்கள் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

சதுர்த்தசி திதியில் ஒரு பெண் ருதுவானால் சோரம் போவாள் என்பது உண்மையா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                         ஓம் சிவசக்தி 
ஒரு பெண் கற்புக்கரசியாய் இருப்பாளா என்பதை அவளுடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்தை கொண்டு அறியலாம் . ஏனென்றால் பெண்களின் ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடம் என்பது அவளின் கற்புநெறியை பற்றி அறியக்கூடிய இடமாகும் . ஆதலால் இந்த திதியில் ருதுவானால் மட்டும் சோரம் போவாள் என்று அவசரப்பட்டு ஜோதிடர்கள் சொல்லிவிட கூடாது . 

 ஒரு பெண் ருதுவாகும் காலத்தை ஒட்டி அவளுடைய கற்பு நெறியை பற்றியும் அறியும் முறையும் இருக்கிறது என்கிறது ஜோதிட நூல்கள் . 

சதுர்த்தசி ருதுவாகும் பெண் சோரம் போவாள் என்கிறது சோதிட ரத்னாவளி என்னும் சோதிட நூல் . இதற்க்கான காரணத்தை விளக்கமாக கீழ்கண்டவாறு கூறுகிறது கூறுகிறது  இந்த நூல் . 

சதுர்த்தசி திதி விநாயகரின் திதி . விநாயகர் ஸ்தோத்திர .பிரியர்  பக்தர்கள் பலகாரங்களை படைக்காவிட்டாலும் - பக்தியோடு அவர்முன் நின்று புகழ்ந்து பாராட்டினால் போதும் . மனம் இளகி அருள் புரிவார் என்கிறது விநாயக புராணம் . அதேபோல் இந்த சதுர்த்தசி திதியில் ருதுவான பெண் - பிறர் பாராட்டுவதை மிகவும் விரும்புவாள் . தன் அழகை பற்றி பிறர்  பாராட்டி சொல்லிவிட்டால் மயங்கி விடுவாள் . எப்பொழுது பார்த்தாலும் எவராவது நம்மை பாராட்ட மாட்டார்களா? என்ற ஏக்கம் இவளுக்கு இருக்கும் . இந்த ஏக்கம் திறமையான ஆண்களின் பாராட்டினால் தன்னையே இழக்க வைக்கும் 


இந்த சோரம் போகும் நிகழ்ச்சி திருமணத்திற்கு முன்பும் நடக்கலாம் . பின்பும் நடக்கலாம் . இதிலிருந்து தப்பிக்க பரிகாரமாக ஒரு விநாயக சதுர்த்தசி அன்று ஆரம்பித்து மாதம் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து நூற்றி எட்டு சதுர்த்தசி அன்று விரதம் இருந்து இந்த பாவத்திற்கு  பரிகாரம் காணலாம் என்கிறது சோதிட ரத்னாவளி என்னும் ஜோதிட நூல் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

ஞாயிறு, 29 ஜூன், 2014

அதிர்ஷ்ட முறையில் பெயர் அமைக்கும்பொழுது - அதில் இருக்கும் ஒலி அலைகளையும் பார்த்து வைத்தால் தான் ஒளிமயமான எதிர்காலம் இருக்குமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                              ஓம் சிவ சக்தி 
பெயரில் உண்டாக்கும் ஒலிக்கும் வலிமை உண்டு . எழுத்துக்களின் கூட்டு இண வால் உண்டாகும் சப்தங்கள் பெயரில் அமைந்து , அதன் அதிர்வுகள் மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளை தீர்மானிக்கின்றன . சொற்களுக்குள் சூட்சுமம் உண்டு . இந்த சொல் சூட்சுமங்களையே மந்திரங்கள் என்கிறோம் . 

மந்திரங்கள் எனப்படுவது ஒலி கூட்டங்கள் ஆகும் . 

" நமசிவாய என்றால் " சிவனை வணங்குகிறேன் " என்று அர்த்தம் . 

பெயர் என்பது ஒவ்வொரு மனிதனையும் அடையாளம் தெரிந்து கொள்ள பயன்படும்  ஒரு குறியீடு ஆகும் . 

பெயர் என்பது எழுத்துகளின் கூட்டு ஒலி ஆகும் . 

மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வகையான கூட்டு சப்தத்தை உருவாக்குகின்றன . 

இந்த சப்தத்தில் எழும் அதிர்வுகள் சிலவை நல்லவையாகவும் - சிலவை கெட்டவையாகவும் உள்ளன என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன . 

பெயரில் உள்ள எழுத்துக்களிலும் - எழுத்து சேர்க்கையின் ஒலியிலும் நவ கோள்களின் ஆளுமை பரவி கிடக்கின்றன . 

பெயர் ஒலியின் அதிர்வுகள் எந்த கோளின் அல்லது கோள்களின் ஆளுமையில் அமைந்துள்ளன என்பதை அளவிட எண்கள் பயன்படுகின்றன . எழுத்துக்களும் எண்களும் உடலும் உயிரும் போல ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன . 

இந்த எழுத்துக்கள் ஆங்கிலத்தில் A முதல் Z வரை இருபத்தி ஆறும் சப்த அலைகளின் அடிப்படையில் " மந்திர காந்த சக்தியை பெற்றுள்ளன " 

உலகத்தின் எந்த சொல்லையும் மேற்படி ஆங்கிலத்தில் இருபத்தி ஆறு எழுத்துகளுக்குள் அமைத்துவிடலாம் . 

சொல் அல்லது வார்த்தை என்பது ஒரு தொடர்ந்து ஒரு  குறிப்பிட்ட அளவைகளில் உச்சரிக்க படும்பொழுது அதன் சப்த அலைகள் மூலமாக ஒரு சக்தி வெளிப்படுகிறது . உதாரணமாக " மந்திரங்கள் "எண்ணும் வார்த்தைகளை 108 முறை அல்லது 1008 முறை உருவேற்றுவதை நாம் அறிவோம் . 

அவ்வாறாக உருவேற்றும் பொழுது அவைகள் நமக்கு நற்பலன்களை வழங்குகின்றன என்பது நமக்கு தெரிந்தது தான் . 

உடம்பில் சுளுக்கு உண்டானால் பாடம் போடுவார்கள் . 

ஆடு சொக்கி கொண்டால் பாடம் போடுவார்கள் . இவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை 54 முறையோ அல்லது 108 முறையோ உச்சாடனம் செய்யும்பொழுது அதிலிருந்து கிளம்பும் " சக்தி அலைகள் " நலம் பயக்க - சுளுக்கு - சொக்கு - குணமாவதை இன்றைக்கும் நாம் காண முடிகிறது . 

இது போன்றே ஒருவரின் பெயரில் ஏற்படும் ஒலி  அவருக்கு மந்திர சக்தியாய் மாறி வேலை செய்கிறது . 

இது இவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் ஆராயப்பட்டு பிறந்த தேதியின் எண்ணுக்கு சாதகமான அலைவரிசையில் சந்தோஷ ஒலியில் பெயர் அமைக்க படும்பொழுது அதிர்ஷ்டம் உண்டாகிறது . 

ஆக்க சக்தி தரும் எழுத்துக்கள் :

AR - RA - RAM - WA - MY - JA - JAI - RAY  - AIR - NM   - CP - PC - RS - AG  - GA - VG - HA - RJ - PM - MP - LK - ON - MG - CV - KP - PK - VN - NV - SA - போன்ற எழுத்துக்கள் ஒருவருடைய பெயரில் வரும்பொழுது  அவருக்கு ஆக்க  சக்தியை தந்து அவரை அதிர்ஷ்ட பாதைக்கு அழைத்து செல்கிறது .

ஆதலால் ஒருவருக்கு ஜாதகபடியும் பிறந்த தேதிக்கு தகுந்த படியும் அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமைத்தால் மட்டும் போதாது . அந்த பெயரில் நன்மை தரும் ஒலி அலைகள் இருக்கும்பொழுது அதிர்ஷ்ட காற்று அவர்கள் வாழ்வில் எப்பொழுதும் வீசி கொண்டே இருக்கும் . 

 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>

சனி, 28 ஜூன், 2014

ருதுவான நேரம் தெரியவில்லை என்றால் எப்படி லக்னத்தை கணிப்பது? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                               ஓம் சிவசக்தி 
ருதுவான லக்னம் சரியாக இருந்தால்தான் - பலன்களை சரியாக கூறமுடியும். ருது  ஜாதகத்தில் சரியான நேரம் தெரியவில்லை என்றால் . சரியான ருதுவான லக்னத்தை கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது . அது ருதுவான பொழுது ஒரு பெண் வீட்டின் எந்த பகுதியில் இருந்தால் அல்லது வெளியே எங்கிருந்தால் என்பதை சரியாக கூறினால் திறமையுள்ள ஜோதிடர்கள் லக்னதையும் நேரத்தையும் கணக்கிட்டு விடுவார்கள் . 

வீட்டின் பின் பகுதியில் அதாவது தோட்டத்தில் இருக்கும்பொழுது ஒரு பெண் ருதுவானால் அந்த பெண் ருதுவான லக்னம் மேஷ லக்னம் அல்லது சிம்ம லக்னமாகும் . 

பெண் ருதுவான சுமாரான நேரத்தை சொன்னால் இந்த இரண்டில் எது சரியான லக்னம் என்பதை ஒரு சிறந்த ஜோதிடர் முடிவு செய்வார் . மேஷ லக்னத்திற்கும் - சிம்ம லக்னத்திற்கும் ஆறு முதல் ஏழு மணி நேர வித்தியாசம் இருக்கிறது . மேஷ லக்னம் அதிகாலை என்றால் சிம்ம லக்னம் நடுப்பகல்   நேரத்தில் தோட்டத்தில் ருதுவானால் மேஷ லக்னம் . நடுப்பகல் நேரத்தில் ருதுவானால் சிம்ம லக்னம் . 

மாட்டு தொழுவத்தில் ஒரு பெண் ருதுவானால் ரிஷப லக்னம் . 

ஒரு பெண் பலர் பேசி  கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் மத்தியில் ருதுவானால் துலாம் அல்லது கன்னியா லக்னமாகும். அதிகாலை எழும் நேரத்தில் ருதுவானால் விருச்சிக லக்னம் . பகலிலோ அல்லது மாலையிலோ தூங்கி எழுகையில் ஒரு பெண் ருதுவானால் மிதுன லக்னம் . 

வீட்டிற்கு உள்ளேயே பகலில் ருதுவானால் தனுசு லக்னம் . வீட்டிற்கு உள்ளேயே இரவில் ருதுவானால் கும்ப லக்னம் . 

குளக்கரையில் ருதுவானால் கடக லக்னம் . கிணற்றின் கரையில் ருதுவானால் மகர லக்னம் . ஆற்றின் கரையில் ருதுவனால் மீன லக்னம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

வெள்ளி, 27 ஜூன், 2014

சூரியனின் ஆதிக்கம் பெற்ற - A - I - J - Q - Y - எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக கொண்டவர்களின் பலன்கள்?

0 கருத்துகள்
                                                           ஓம் சிவசக்தி
A - எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக கொண்டவர்கள்.

A என்ற எழுத்து யாவற்றுக்கும் முதல் எழுத்தாகும் . படிப்படியாக முன்னேற்றம் அடையவேண்டும் என்ற அபிலாஷையும் மன வலிமையையும் எடுத்த காரியத்தை முடிக்கும் மன உறுதியும் தர வல்லது . மனதில் தோன்றும் - சொல்லும் வார்த்தைகளில் சுற்றி வளைத்து சொல்லாமல் நேரிடையாக கூறுவர் . 

அற்புதமான சக்திகள் கொண்ட எல்லா அண்டங்களிலும்  பரவி நிற்கும் . அருள் பேராற்றலின் சக்தியை குறிக்கிற இந்த எழுத்து  பெயரில் இடம் பெரும்பொழுது தாழ்வான நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி மேலான வாழ்வை தரும் .

ஒன்று சேர்க்கும் சக்தி உண்டு.

நிர்வாக சக்தி மிகும் .

மூளை பலம் உண்டு .

I - எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக கொண்டவர்கள் .

உலகத்தை ஆட்டி வைக்கும் எழுத்து இதுதான் என்றால் பொருத்தமே . நான் என்னுடையது என்று  சுயநலத்தை காட்டும் எழுத்து . எல்லா ஆங்கில எழுத்துக்களிலும் இரண்டு மட்டுமே தனித்து நின்று அர்த்தம் தரும் வலிமை கொண்டவை . அவை A (ஒரு)- I (நான் ) . 

எப்பொழுதும் எச்சரிக்கையுடனும் சுய நம்பிக்கையுடனும் இருக்கும் தன்னம் பிக்கை கொண்டது . தன் மனதில் பட்டதை கூறி - அதை சட்டப்படி பலரை பின்பற்ற வைக்கும் தன்மை கொண்டது . அவசரபடுதலும் உண்டு . உணர்ச்சிகளை அதிகமாக்கும் . இந்த சப்தம் ஸ்ரீ சரஸ்வதி பீஜாட்சர மந்திரத்தில் காணப்படுகிறது .

தொடர் முயற்சி - ஆகர்ஷிக்கும் சக்தி - ஆழ்ந்த யோசனை - ஒருநிலைப்பட்ட மனம் - நிர்வாக திறன் - பணம் சேர்க்கும் லட்சியம் - ஆகியவைகள் இவ்வெழுத்தை பெயரில் உடையவர்களுக்கு உண்டாகும் . I என்ற எழுத்து அதிகமாக பெயரில் வரும்பொழுது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் - மன நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு . 

J - எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக கொண்டவர்கள் 

புதிய நண்பர்களை தரும் . இந்த எழுத்து எந்த பிரச்சனையையும் பல கோணங்களில் இருந்து ஆராயும் சக்தியையும் தரும் . ஆக்கள் சக்தியும் சொந்த அபிப்ராயமும் உண்டு . கலைகளில் ஆர்வம் ஏற்படும் . வெற்றியை தரும் . இது ஜெயம் என்ற சொல்லில் வருவதையும் - நவராத்திரியில் சரஸ்வதி பூஜை முடிந்து அடுத்து விஜய தசமி என்ற சொல்லில் வருவதையும் காணலாம் . 
 
ஆண் - பெண் - குணங்கள் கலந்த இருவேறு மனப்பான்மையை குறிக்கிற - நல்ல நிர்வாக சக்தியும் - தன்னம்பிக்கையையும் - ஆக்க வேலைகளில் ஊக்கமும் - புகழ் - பதவி - மேலான இலட்சியங்களுக்காக வாழ்தல் ஆகியவை இவ்வெழுத்தின் குணங்களாகும் . 

புவியை போன்ற சீற்றமிருந்தாலும் - பசுவை போன்ற மனமுடையவர்கள் இவர்கள் . மஞ்சள் வர்ணம் கொண்ட இவ்வெழுத்து பெயரில் முதல் எழுத்தாக வரும்பொழுது மற்றவர்கள் கருத்தை மனம் விரும்பி ஏற்க மாட்டார்கள் . தனக்கே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் உடையவர்கள் . 

Q எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக கொண்டவர்கள் 

தீர்மானமான அபிப்ராயமும் - நடுநிலையான மனநலமும் - வெற்றி காணும் வரை விடா முயற்சியும் தரும் . மற்றவர்களை பின்பற்றுவதை விட தலைவனாக இருப்பதையே விரும்புவர் . இந்த எழுத்து பூரணமானது . மதிப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது

சிவப்பும் நீளமும் கலந்த Q நல்ல எழுத்துகளுடன்  நம்பிக்கையையும் - தெளிவையும் உண்டாக்கும் . இதனுடன் இணையும் மற்ற ஒலி தொடர்களை - அருள் மனம் வீச வைக்கும் பேராற்றல் படைத்தது இவ்வெழுத்து . 

Q சப்தத்திற்கு முன்னேற்றத்தை தூண்டுகிற சக்தி உண்டு . 

Y எழுத்தை பெயரின் ஆரம்ப எழுத்தாக  கொண்டவர்கள் 

சாந்தம் - தனிமை ஆகியவற்றை நாடும் . பலருடன் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள் புழுங்கி கொள்வார்கள் . பெயரின் முடிவில் இந்த Y  எழுத்து வருவது மேன்மையை தரும் . 
 
பழுப்பான மஞ்சள் நிறம் கொண்ட Y , மென்மையும் - தன்மையும் கொண்ட பெண்மையை பிரதிபலிக்கிறது . மற்றவரை சார்ந்து ஒன்றி நிற்கும் இவர்கள் Y என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆவார்கள் .  Y எழுத்தை பெயரில் இடம்பெறுபவர்கள் ஜென்டில்மேனாக விளங்குவார்கள் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>

திங்கள், 23 ஜூன், 2014

திறமைகள் இருந்தும் புகழ் பெற முடியவில்லையே ஏன் ? இதற்க்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                             ஓம் சிவசக்தி
பொதுவாக ஜாதகத்தில் பல யோகமான கிரக நிலைகள் இருந்தாலும் - பல சிறப்பான அம்ச நிலைகள் இருந்தாலும் - அந்த ஜாதகர் ஒரு தனித்துவமான புகழ் பெரும் நிலையை அடைய லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி பலமாக இருக்கவேண்டும் . இந்த ஐந்தாம்  பூர்வ - புண்ணிய ஸ்தானம் என்றும் - புத்திர ஸ்தானம என்றும் கூறுவது உண்டு. இதிலிருந்து பல  அறிய வகை விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம் . தாய்வழி பாட்டனை பற்றிய நிலையையும் தாய்வழி குடும்பத்தையும் - ஜாதகருக்கு பிறக்கும் சந்ததிகளையும் பற்றியும் அறிந்து கொள்ளலாம் . 

ஐந்தாம் பாவாதிபதி சுப கிரகங்களின் சேர்க்கை இன்றி லக்னது 6 - 8 - `12 - போன்ற இடங்களில் மறைந்தோ அல்லது பகை நீச்சம் பெற்றோ காணப்படுபவரானால் - ஜாதகர் எவ்வளவு சிறந்த மேதையானாலும் பிரகாசம் அடைவதில்லை 

ஐந்தாம் இடத்தில பாவகிரகங்கள் நின்றாலும் தான் கற்ற கல்வியை நல்ல முறையில் உபயோகித்து மேன்மை அடைய முடியாது .

ஐந்தாம்  பாவாதிபதி ஆட்சி - உச்சம் பெற்று சுபர் சேர்க்கை பெற்று கேந்திரம் என்று சொல்லப்படும் 1 - 4 - 7 - 10 - போன்ற இடங்களிலும் , திரிகோணம் என்று சொல்லகூடிய 1 - 5 -9 - போன்ற இடங்களில் இருந்தால் - அந்த ஜாதகர் சரிவர படிக்க வில்லை எனினும் தகுந்த ஆசானிடம் எந்த வித்தையையும் கற்கவில்லையாயினும் தன் புத்தி சாதுர்யத்தால் கற்றவர்களும்  போற்ற கூடிய உன்னத நிலையை பெற்றிடுவார் என்பது நிச்சயம் . 

ஐந்தாம் பாவாதிபதி ஆட்சி - உச்சம் பெற வேண்டுமானாம் ரிஷப - விருச்சிக லக்னங்களே தேர்ந்தேடுக்கபடுகின்றன . 

ரிஷப லக்னத்திற்கு 2 - 5 - குடைய புதன் 5 ம் இடமான கன்னி ராசியில் உச்சம் பெறுவது விசேஷம் . 

விருச்சிக லக்னத்தை எடுத்து கொண்டால் 2 - 5- க்கு உடைய குரு , 5 ம் இடமான மீனத்தில் ஆட்சி பெறக்கூடும் . எனினும் விருச்சிக லக்னத்தின் இந்த அமைப்பு ரிஷப லக்னத்தின் அமைப்புக்கு சமமாக சொல்வதற்கு இல்லை. 

பொதுவாக ஐந்தாம் இடத்தில சுப கிரகங்களான குரு - சுக்கிரன் - புதன் மூவரும் கூடி இருந்தாலும் அல்லது இவர்களில் இருவர் கூடி இருந்தாலும் அந்த ஜாதகன் பெரும் யோகத்தை நிச்சயமாக அடைந்தே தீருவான் . 

இப்படி சேரும் கிரகங்கள் - லக்னத்திற்கு கெட்ட ஸ்தானம் பெற்றவராயினும் அந்த ஜாதகனை சிறப்படையவே செய்வர் . ஆனால் பொருளாதார துறையில் போதிய வளம் இருக்காது என்று கூறலாம் . 

மேலும் பழம் பெரும் நூலான சந்திராபரணம் என்னும் ஜோதிட நூல் பொன் பொருள் சேரும் என்று கூறுகிறது . 

மேலும் இந்த ஐந்தாம் பாவத்தால் யோகாசன பயிற்சி - பிராணயாம மூச்சுபழக்கம் - தீவிர தெய்வ சிந்தனை முதலியவன பற்றியும் இந்த ஐந்தாம் இடத்தில நிற்கும் கிரக சேர்க்கையால் அறிய முடியும் . 

இதுவன்றி மந்திர - தந்திர விஷயங்களில் தேர்ச்சி பெறுவாரா என்பதை இந்த ஐந்தாம் இடத்தை கொண்டு அறியமுடியும் . யோகிகள் - ஞானிகள் - தொடர்பால் உபதேசங்கள் பெறுவதற்கும் ஐந்தாம் இடமே வழி செய்ய வேண்டும் . இன்னும் பல விஷயங்களை இந்த ஐந்தாம் இடத்தை கொண்டு அறியலாம். மேலும் ஒருவருக்கு யோகமான கிரக அமைப்புகள் இருந்தாலும் - ஒரு துறையில் பிரகாசமான் எதிர்க்காலத்தை அடைய லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி வலிமையாக இருந்தால் புகழ் பெறலாம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

பணம் - பங்கு மார்க்கெட் - சிட்பண்ட்ஸ் - போன்ற வகைகளில் லாபத்தை தரும் நியுமராலஜி பெயர் எண் ?

0 கருத்துகள்
                                                              ஓம் சிவசக்தி
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 65 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள்   மிக சரியாக பொருந்தும் .

6 என்ற சுக்ரனும் 5 என்ற புதனும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிபடுத்துகிறது இந்த 65 ம் எண் . அரசனின் நாணயம் என எகிப்திய பிரமிடு படங்களிலும் " சத்ரு ஜெயம் " என மந்திர நூல்களிலும் இந்த எண்ணை பற்றி காணபடுகிறது .


தெய்வாம்சம் பொருந்திய எண் .  தெய்வீக வாழ்வில் மேன்மையை குறிக்கிறது .செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் எளிதில் கிடைக்கும் . மகிழ்ச்சியான மண வாழ்வும் - வாழ்க்கை துணையும் உண்டாகும் . பணம் சம்பந்தப்பட்ட வழியில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் .


வெற்றி வாகை சூடி விருது பெறுவதை குறிக்கிறது . இந்த எண் . அடக்கம் - மரியாதை - தெய்வீகம் - பக்தி - பங்குமார்கெட் - சிட்பண்ட்ஸ் போன்றவைகள் மூலம் லாபம் உண்டு . சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் - நாவன்மையும் - அதிகார பதவியினரின்  தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் - தெய்வ பலத்தால் தப்பிக்க முடியும் . 

விபத்தினால் உண்டாகும் - ரணம் - சில காயதழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு . 

பெயர் எண் 65 க அமைந்து ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த தேதிக்கு பொருத்தமான கூட்டு எண்ணில் சிறப்பாக அமைந்தால் அதிர்ஷ்ட தீபம் அணையாமல் இருக்கும் . 9 - 18 - 27- மற்றும் கூட்டு எண் 9 க வருபவர்கள் கண்டிப்பாக 65 ல் பெயர் வைத்து கொள்ளகூடாது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328












Continue reading >>

வியாழன், 19 ஜூன், 2014

திருமண தடைகள்- பிதுர்தோஷம் - நீங்க மிக எளிமையான பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                       ஓம் சிவசக்தி 
வாழ்க்கையில் முன்னேறவும் - எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெறவும் முற்படும்பொழுது பல தடைகளை தாண்டியே பலர் வெற்றியை அனுபவிப்பார்கள் . அப்படி முயன்றும் வெற்றி பெரும் சூழ்நிலை ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டும் . தடைகள் நீங்க பசுமாட்டிற்கு உணவு அளிப்பது மிகசிறந்த பரிகாரமாகும் . 

பிதுர்தோஷம் (முன்னோர் சாபம்) நீங்கஅமாவாசையன்றும், பசு தோஷம் நீங்க செவ்வாய், வெள்ளியன்றும், திருமணத்தடை நீங்க வெள்ளி, பவுர்ணமியன்றும் பசுவிற்கு அகத்திக்கீரை, புல், பழங்கள், காய்கறி கொடுப்பது நல்லது. தினமும் பசுவிற்கு உணவிடுவது நல்லது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கோக்ராஸம் என்னும் உயர்ந்த தர்மமாக இதை சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பசுமாட்டிற்கு உணவு அளிப்பது மேலே சொன்ன தோஷம் - தடைகள் மட்டுமல்லாது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் அனைத்து வித செயலுக்கும் வெற்றியை தரும் ஒரு பரிகாரமாகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

புதன், 18 ஜூன், 2014

விவாகரத்து - பிரிவினையை உண்டாக்கும் பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                 
திருமண வாழ்க்கையில் இணையும் ஆண் - பெண் இருவருமே  கடைசிவரை கணவனோடும் மனைவியோடும் இணைபிரியாமல் ஒற்றுமையுடன் - சந்தோஷமாக இருக்கவேண்டும் . இதுதான் திருமண வாழ்க்கையில் இணையும் ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் உள்ள விருப்பம் . அதனால்தான் திருமணத்திற்கு முன்பு இருவரின் ஜாதகத்தையும் பார்த்து இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா ? என்பதை பார்த்த பிறகே  திருமணம் செய்கிறார்கள் . அதேபோல் நியுமராலஜி முறைப்படியும் இருவரின் பிறந்த தேதியையும் பார்க்கவேண்டும் . இருவரின் பிறந்த தேதியும் நட்பான கிரகத்தின் ஆதிக்க எண்ணில் இருக்கவேண்டும் . அப்படி நட்பான கிரகத்தின் ஆதிக்க தேதிகளில் பிறந்திருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது பிரச்சனைகள் பல இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக அனுபவிப்பார்கள் . 

அதேபோல் இருவரின் பெயரின்  மொத்த கூட்டு எழுத்துகளும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகத்தின் ஆதிக்க எண்ணின் அமைந்திருக்கவேண்டும் . அப்படி அமைந்திருக்கும் பட்சத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரிவினை வராது . மேலே சொன்ன பிறந்த தேதி - பெயரின் கூட்டு எண்கள் - ஜாதக பொருத்தம் - இந்த சாதகமான அமைப்புகள் எல்லாம் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமையை உண்டாக்கும் . 

சமீப காலத்தில் என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார் . அவரின் ஜாதகம் - அவரின் கணவரின் ஜாதகம் - அவர் மகனின் ஜாதகம் - மூன்றையும் ஜாதக பலன்களை கேட்டார் . பின்பு தனக்கும் தனது கணவனுக்கும் இடையே உள்ள உறவு நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார் . கணவன் மனைவி இருவருக்கும் இடையே நிலவும் ஒற்றுமையில் நல்ல பலன்களே உள்ளது என்பதை கணவன் - மனைவி - அவர்களின் மகன் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் எடுத்து காட்டியது . 

ஆனால் அந்த பெண்மணி கணவன் மனைவியாகிய நாங்கள் இருவருமே கடந்த பதினைந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம் என்று சொன்னார் அந்த பெண்மணி . நான் அவர்களின் பெயர் அமைப்பை நன்கு ஆராய்ந்து பார்த்தேன் . அந்த பெண்மணியின் கணவர் பெயர் ராஜமாணிக்கம் (அதாவது ராஜாவாகிய மாணிக்கம் ). அந்த பெண்மணியின் பெயர் அழகுமதி . இந்த பெயர்களை நன்கு ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும் . 

நவகிரகங்களில் சூரியனை ராஜா என்றும் சந்திரனை ராணி என்றும் அழைப்பார்கள் . மேலும் சந்திரனுக்கு மதி -  இந்து - போன்ற பெயர்களும் உண்டு . அந்த பெண்மணியின் கணவர் பெயர் ராஜமாணிக்கம் . இந்த பெயரில் சூரியனை குறிக்ககூடிய ராஜா என்ற சொல்லும் - அந்த பெண்மணியின் அழகுமதி என்ற பெயரில் சந்திரனை குறிக்ககூடிய மதி என்ற சொல்லும் இணைந்திருக்கிறது . சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் பொழுதான் அமாவாசை . அமாவாசை என்பது இருள்மயமானது . பிரகாசம் இல்லாதது . அதனால்தான் ராஜமாணிக்கம் என்ற பெயரும் அழகுமதி என்ற பெயரும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது அவர்களின் மண வாழ்க்கையே இருள்மயமாகிவிட்டது . அவர்களின் பிரிவினைக்கு இந்த பெயர் அமைப்பும் ஒரு காரணமாகிவிட்டது . 

ஆதலால் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணைய போகிறவர்கள்களுக்கு  ஜாதக பொருத்தம் - பிறந்த தேதி - பெயர் பொருத்தம் - இது இருந்தால் மட்டும் போதாது . அவர்களின் பெயர்களில் உள்ளே ஒளிந்திருக்கும் நன்மை தீமை தரக்கூடிய பொருளையும் ஒலி உச்சரிப்பு அலைகளையும் பார்த்து திருமணம் முடித்தால்  இருமனமும் ஒற்றுமையுடன் - சந்தோஷத்துடனும் வாழலாம் . ஒவ்வொரு பெயருக்குள்ளும் உங்களுக்கே தெரியாத அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் என்பதை நிச்சயம் சொல்லலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்