Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 31 மே, 2014

சுகமான வாழ்வையும் - கலை துறையில் வெற்றியையும் - இல்லற இன்பத்தையும் தரும் - நியுமராலஜி பெயர் எண் ?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் சிவசக்தி 
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 60 க - வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிகசரியாக பொருந்தும் . 

சுக்கிரனின் ஆதிக்கத்தை அதிகபடுத்தி காட்டும் அற்புத எண்ணாக இந்த 60 ம் எண் காணப்படுகிறது . எதையும் சீர் தூக்கி பார்த்து இவர்கள் செயலில் இறங்குவார்கள் . சுக்கிரனின்  தேஜஸ் அதிகம் என்பதால் செல்வ வளம் அதிகரிக்கும் . 

இந்த 60 ம் எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் கடல் மேல் பயணம்  செய்வதை போன்ற சித்திரங்கள் காணபடுகின்றன . சகல கலா ஞானம் என்று மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . மேலும் சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் கொண்ட மிக சிறப்பான எண் என்பதால் திக்குவாய் குணமாகும்

இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கவர்ச்சியான நடை -உடை - பாவனைகள் உடையவராகவும் - இல்லற இன்பம் - தன்னை சார்ந்தவர்களையும் அரவணைத்து கொள்ளும் போக்கு - பேச்சு - சுக வாழ்வு அனைத்தும் உண்டாகும் . ஆண்களுக்கு உயர்ந்த அந்தஸ்திலுள்ள பெண்மணியால் மிக பெரிய ராஜயோகம் உண்டாகும் . பெயர் எண்ணை விட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது 60 ம் எண் வரும்பொழுது அமைதியும் - செல்வவளமும் - வாக்கு வன்மையும் - வாததிரமையூம் மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் உண்டாகிறது . 

பெண்களை விட ஆண்களுக்கு இந்த 60 ம் மேன்மையான இவ்வெண் வழங்குகிறது 

கலை வாணியின் பேரருளை பெற்ற இந்த எண் கலை துறையினருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் . பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 3 க வருபவர்களுக்கு இந்த 60 ம் எண் அதிர்ஷ்டம் தராது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

வியாழன், 29 மே, 2014

பணம் - பெரும் பதவி - புகழ் - போன்றவற்றை தரும் நியுமராலஜி பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                              ஓம் சிவசக்தி 
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 59 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் . 
 
புதன் என்ற 5 ம் எண்ணும் - செவ்வாய் என்ற 9 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 59 ம் எண் . பலவித வெற்றிகளை தரும் . உறவினர் துணையும் ஞானமும்  சிறந்த அறிவையும் தரும் . எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு எடுக்கும் மன வலிமை இந்த எண்ணிற்கு உண்டு . இந்த எண்ணை பற்றி மந்திர நூல்களில் - அன்பான மனைவி - வைர தோடுகள் எனவும் கூறப்பட்டுள்ளது . " மன்மத ரதம் போன்ற முகம் " எனவும் . ஸ ர்வ ஜன வசியம் எனவும் . மந்திர சுலோகம் சொல்லுகிறது . 

மேலும் இவர்கள் ஆராய்ச்சியாளர்கள்  நகைச்சுவையாளர்கள் எழுத்து பேச்சுகளால் பொது ஜனங்களிடம் இவர்கள் பேர் பெறுவார்கள் . பெரும் பதவி பணம் நீடித்த அதிர்ஷ்டம் - மகிழ்சிகரமான குடும்ப வாழ்வு - மன்மதனை போன்ற  உடல் அழகு - உலக பிரசித்தி எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் . 

விதயாகாரன் புதனும் - தைரியதலைவன் புதனும் இணைந்து வித்தை தன்மையை மேலும் பெருக்குவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் திகழ்வார்கள் . வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த எண்ணில் அமையுமானால் எப்பொழுதும் ஜனங்கள் நிறைந்து கிடப்பார்கள் . 

வாழ்க்கையில் எப்பொழும் உயர்ந்த நிலையை இந்த 59 ம் எண்ணினர் பெறுவார்கள் . காமம் பெருகும் . பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . பாரிச வாயு - நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் சில சமயங்களில் ஏற்படக்கூடும் . ஆகையால் பெயரில் இந்த 59 ம் எண் வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பானதாக அமைய வேண்டும் . வீடு - நிலம் - வாகனம் - காண்ட்ராக்ட் - கமிஷன் - ஆகியவை மூலம் மிகுந்த முன்னேற்றம் உண்டு . 

பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 -5 - 14 - 23 -  0 - 18 - 27 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகள் - 1 - 5 - 9 -  வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்து கொண்டு பெரு வாழ்வு வாழலாம் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

புதன், 28 மே, 2014

புத்திர ஸ்தானத்தில் ராகு - கேது இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்குமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                        ஓம் சிவசக்தி 

தம்பதிகளுக்கு புத்திர தோஷம் பல வகைகளில் ஏற்படுகிறது . சிலருக்கு மூதாதையார்கள் சாபத்தாலும் - சிலருக்கு தங்கள் முன்  ஜென்ம வினைப்படியும் - புத்திர தோஷம் ஏற்படுகிறது . 

புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகுவோ - கேதுவோ இருந்தால் புத்திர நாசம் ஏற்படும் . இங்கு கரும் கோள் எனப்படும் ராகுவை விட செங்கோள் எனப்படும் கேதுவுக்கு தோஷம் செய்வதில் அதிக வலுவுண்டு . புத்திரர்கள்   இவர்களால் மட்டும் பழுதடைவதில்லை என்றாலும் இவர்களும் ஒரு காரணம் ஆகிறார்கள் . 

பெண்களின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில ராகு கேது இருந்தாலும் கர்ப்ப பை சுருங்கி கரு உற்பத்தி ஆகி அதிலேயே அழிந்து விடுகிறது .

சில பெண்களுக்கு அபார்ஷன் என்று சொல்லப்படும் கரு சிதைவும் ஏழாமிட ராகு - கேதுவால் ஏற்படலாம் . சிலருக்கு இந்த ஏழாமிட ராகு கேதுவால் குழந்தை பிறந்தும் இறந்து விடுவது உண்டு .

மேலும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில இருந்தால் ராகு கேது இருந்தால் மட்டும் புத்திர தோஷத்தை சொல்லி விட முடியாது . புத்திர காரன் குரு - புத்திர ஸ்தானத்துக்கு அதிபதியான கிரகம் இவர்கள் நல்ல நிலைமையில் இருந்து அந்த ஐந்தாம் இடத்தில ராகு - கேது - போன்ற கிரகங்கள் இருந்தால் வாரிசுகள் விஷயத்தில் ஒரு ஜாதகனுக்கு அல்லது ஒரு ஜாதகிக்கு மனதை வருத்த கூடிய நிகழ்வுகள் அவர்கள் வாழ்க்கையில் நிகழலாம் . 
 
அதாவது புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் ராகு கேது இருந்தால்  கரு சிதைவு ஏற்படும் அல்லது பிறந்தபின் சில காலத்தில் மரிக்கும் . அல்லது பிள்ளைகள் வளமாக வாழாது அல்லது பெற்றோர்கள் பேச்சை கேளாது . அல்லது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பகைமை உணர்வு ஏற்படும் . அல்லது பெற்றோர்களில் ஈம கடன்களை பிள்ளைகள் செய்ய மாட்டார்கள் - என்றவாறு பிரித்து ஜாதக விதிக்கு தக்கவாறு பலன்களை சொல்ல வேண்டும். இவ்வாறு ஐந்தாம் இடத்தில உள்ள ராகு கேதுவால் ஏதாவது ஒரு கெட்ட பலன்கள் நடைபெறும் .




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .


Continue reading >>

திங்கள், 26 மே, 2014

சனி பகவானின் தோஷம் விலக தீர்த்தத்தில் நீராடிவிட்டு துணிகளை அங்கேயே விட்டுவருவது சரியா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் சிவசக்தி 
அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் சிலரது வழிகாட்டுதலால் இந்த தவறைச் செய்கிறார்கள். உடுத்தியிருக்கும் துணிமணியில் சனிபகவான் இருப்பது போல தவறாக நினைக்கிறார்கள். நளதீர்த்தத்தில் நீராடி சனீஸ்வரர் சந்நிதியில் எள்தீபம் ஏற்றி வைத்து 

""நீலாஞ்சன ஸமா பாஸம்
 ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா
 மார்த்தாண்ட ஸம்பூதம் தம்
 நமாமி சனைச்சரம் 

என்ற ஸ்லோகத்தை 16 முறை சொன்னாலே போதும். வியாசர் அருளிய இந்த ஸ்லோகத்தை, சனி தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வரலாம். துணிகளைக் கழற்றிப்போட்டு நீர் நிலைகளை நாசமாக்குவதே ஒருவகையில் பாவம் தான்! 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

வெள்ளி, 23 மே, 2014

பெண்களால் நன்மையை தரும் நியுமராலஜி பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                        ஓம் சிவசக்தி 
பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 58 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் . 

புத்திக்கு அதிபதியான  5 என்ற புதனோடு 8 என்ற சனிபகவான் இணைந்து 4 என்ற ராகுவின் ஆதிக்கத்தை வெளிபடுத்துகிறது இந்த எண் . 4 வாள்கள் என எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணை பற்றி கூறப்பட்டுள்ளது . " மன்மதனின் வில் என மந்திர நூல்களில் உள்ளது . காம ஜெயம் - சகல ரோக நிவர்த்தி என்றும் சுலோகம் சொல்லுகிறது . " கண் கவர்ச்சி - காதல் மயக்கம் என இதன் பலனை சொல்லலாம் . 

மிகவும் பிரபலத்தையும் - வசீகரத்தையும் - காரிய சித்தியையும் இவ்வெண் உண்டாக்கும் . 5 ம் - 8 ம் - இணைந்து ராகுவின் ஆதிக்கம் மேலோங்குவதால் தலைமை பதவியும் - சீரும் சிறப்பும் - பலர் போற்றும் தலைவராகவும் - மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

சீர்திருத்த நோக்கங்களும் - புகழுடன் பொறுப்பு மிக்க பெரிய பதவிகளும் இவர்களை தேடி வரும் . 

மனோபலம் - செய்யும் தொழிலில் விருத்தியும் ஏற்படும் . சிற்றின்பத்தில் முழு வெற்றி இவர்களுக்கு ஏற்படும் . நண்பர்களால் நன்மையை இவர்கள் அனுபவிப்பார்கள் . பெண்களால் ஏற்றமும் நன்மையும் உண்டாகும் . வீடு - நிலம் - பணம் - சினிமா - சம்பந்தப்பட்ட விலாசங்களுக்கு இந்த எண் மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும் . பிறந்த தேதி எண்கள் - 1 - 10 - 19 - 28 - உடையவர்களுக்கு இவ்வெண் நன்மையையும் - மேன்மையையும் - தரும் . மற்ற எண் காரர்களுக்கு இந்த 58 ம் எண் - யோகமான எண் அல்ல . 

நியுமராலஜிப்படி பெயர் எண் 58 க வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 5 ம் எண்ணில் சிறப்பாக அமையுமானால் வெற்றியும் - மேன்மையும் - என்றும் உண்டு . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328






Continue reading >>

வியாழன், 22 மே, 2014

ஆலயங்களில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                               ஓம் சிவசக்தி 
ஆலயங்கள் , நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற புனிதமான இடங்களில் தீபமேற்றி வழிபட்டால், ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். மனதில் சாந்தியும், புத்தியில் தெளிவும் பிறக்கும். தீபமேற்றும்போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஏற்றுவது விசேஷமானது.

.""அக்னிர் ஜ்யோதீ ரவி 
ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் 
ததைவசஉத்தம: ஸர்வஜ்யோதீநாம்
தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம் .

இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள், ""நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை, தங்களுக்கு (கடவுளுக்கு) சமர்ப்பிக்கிறேன். கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும், என சொல்ல வேண்டும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

மரணத்தை தவிர்க்க பெயரில் D என்ற எழுத்தை தவிர்த்து விடுங்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                               ஓம் சிவசக்தி 
ஒரு குழந்தை  இந்த பூமியில்  எந்த தேதியில் வேண்டுமானாலும் ஜெனனமாகலாம் .அந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த கூட்டு எண் - இவைகள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயங்கள் அந்த குழந்தைக்கு ஓரளவுக்கு அமையும் என்றாலும் - அந்த குழந்தை பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக எந்த எண்ணாக அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயம் முழுக்க முழுக்க அந்த குழந்தைக்கு உண்டாகும் . 

அதேபோல் ஒரு குழந்தைக்கு நியுமராலஜிபடி பெயரின் கூட்டு எண்கள் ராசியான எண்களில் அமைந்தால் மட்டும் போதாது . அந்த பெயரில் ஆபத்து விளைவிக்காத எழுத்துக்கள் அமைந்து இருக்க வேண்டும் . எந்த ஒரு ஜெனனமான குழந்தையாக  இருந்தாலும் சரி - அல்லது பெரியவர்களின் பெயராக இருந்தாலும் சரி - அந்த பெயரில் D என்ற எழுத்து வராமல் பார்த்து  கொள்ள வேண்டும் .

ஆங்கில எழுக்களின் 26 எழுத்துகளில் இந்த D என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களில் தான் - அபசகுனமான சொற்களும் - ஆபத்தை விளைவிக்க கூடிய சொற்களும் - நன்மைக்கு மாறான தீமையான பொருளை தரக்கூடிய சொற்களும் அதிகமாக அடங்கி உள்ளன .இந்த சொற்களை உள்ளடக்கிய பொருளுக்கு தகுந்தாற்போல்தான் அவர்களுடைய வாழ்க்கையும் ஏற்ற - இறக்கமாக அமைகிறது . 

DANGER (ஆபத்து )
DEATH (இறப்பு )
DAMAGE (நஷ்டம் )
DOWN (கீழே )
DIVORCE (விவாகரத்து )
DIFFICULTY (கடினம் )
DARK (இருட்டு )
DISSOLVE (கலைத்தல் )
DEFEAT (தோல்வி )

போன்ற அபசகுனமான - ஆபத்தை விளைவிக்ககூடிய - நன்மைக்கு மாறான பொருளை தரும் சொற்கள் இந்த D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டு பொருள் தருகின்றன . இந்த D என்ற எழுத்து DIE என்ற உச்சரிப்பை பெற்று சாவு - இறப்பு என்ற பொருளை தருவதால் இளமையில் மரணத்தை தரும் ஆபத்தான செயலும் இந்த D என்ற எழுத்துக்கு உண்டு . மேலும் நியுமராலஜியில் ஆபத்தை - மரணத்தை உண்டாக்கும் - எண்களும் உண்டு . அந்த மாதிரியான எண்கள் பெயரின் கூட்டு எண்களாக வந்து பெயரில் D என்ற எழுத்து வருமானால் இளமையில் மரணம் ஏற்படும் .

இந்த D என்ற எழுத்தால் பாதிக்கப்பட்ட நம் நாட்டு தலைவர்களை நாம் காண்போம் .

MAHATHMA GANDHI (மகாத்மா காந்தி ). நான் 120 வருடம் வாழ்வேன் என்று சொன்னவர் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் சுட்டு கொல்லபட்டார் . இவரின் பெயரில் D என்ற எழுத்து இருப்பதை கவனிக்கவும் .

SANJAY GANDHI(சஞ்சய் காந்தி ) இவர் முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ஆவார் . இவரும் இளம் வயதில் 23 - 6 - 1980 அன்று விமான விபத்தில் இறந்தார் . இவரின் பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதை உற்று நோக்கவும் .

முன்னாள் பிரதமர் RAJIV GANDHI(ராஜீவ் காந்தி ) . வெடி குண்டு வைத்து கொல்லப்பட்டார் .இந்த பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதாய் கவனிக்கவும் .
முன்னாள் பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திரா காந்தி ) . தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லபட்டார் . இந்த பெயரில் D என்ற எழுத்து வந்து அவர்  உயிருக்கு ஆபத்தாக அமைந்து விட்டது .

இந்தியாவின் 3 வது பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திராகாந்தி ) தன்னுடைய பாதுகாவலர்களாலேயே 31 - 10- 1984 அன்று துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரிலும் D என்ற பெயர் எழுத்து அமைந்து அவரது உயிருக்கு எமனாக அமைந்து விட்டது . 

இங்கிலாந்து இளவரசி DAYANA (டயானா ) கார் விபத்தில் இறந்தார் . இவரது பெயரிலும் முதல் எழுத்தாக D - அமைந்திருப்பதை கவனிக்கவும் . 

JOHN . F . KENNADI (ஜான் F. கென்னடி  ) அமெரிக்காவின் 35 வது குடியரசு தலைவராக இருந்த இவர் 22 - 11 - 1963 - ல் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரில் D என்ற எழுத்து இவரது உயிருக்கு உலை வைத்து விட்டது .

இந்த D என்ற எழுத்தினால் விவாகரத்து பெற்றவர்களை காண்போம் . 

DAYANA - டயானா - இங்கிலாந்து இளவரசி )

RADIKA - ராதிகா - தமிழ் சினிமா நடிகை - விவாகரத்து பெற்றவர் )

PRADAP POTTHAN - பிரதாப் போத்தன் - தமிழ் சினிமா இயக்குனர்-  விவாகரத்து பெற்றவர் . 

SARIDHA - சரிதா - தமிழ் சினிமா நடிகை- விவாகரத்து பெற்றவர் .


தமிழ் நடிகை சௌந்தர்யா இவரை மறந்திருக்க முடியாது . நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் . SOUNDARYA (சௌந்தர்யா -)யாரும் எதிர் பார்க்காத வண்ணம்  3 - 10 - 2004 - அன்று இவர் விமான விபத்தில் இறந்தார் . இந்த பெயரில் D எழுத்து இருப்பதை கவனிக்கவும் . 

இந்த D என்ற எழுத்து எந்த ஒரு இடத்தின் பெயரில் வந்தாலும் சரி அந்த இடமோ அல்லது அந்த இடத்துக்கு உட்பட்ட பகுதிக்கோ சோகமான சம்பவங்கள் அல்லது அழிவு நேரலாம் . உதாரணத்துக்கு THANUSHKODI (தனுஷ்கோடி ). தமிழ்நாட்டில்  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே உள்ளது.

1964  ஆம் ஆண்டு டிசம்பர் 23  இல் மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து  அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

இப்படி நிறைய பெயர்களையும் - இடங்களையும் உதாரண பெயர்களாக சொன்னாலும் அனுபவ ரீதியாக நீங்களும் இந்த D என்ற எழுத்தை பெயரில் பெற்ற ஒரு ஆணையோ - பெண்ணையோ - அவர்களின் வாழ்வில் ஏற்படும் சோதனைகளையும் கஷ்டங்களையும் - இழப்புகளையும் - கண்கூடாக காணலாம் . 

மேலும் திருமணம் முடிக்கும் ஆணாக இருந்தாலும் சரி - பெண்ணாக இருந்தாலும் சரி இவர்களின் பெயரிலும் D என்ற எழுத்து வந்து இவருக்கு வாழ்க்கை துணையாக வருபவரின் பெயரிலும் இந்த D என்ற எழுத்து வருமானால் இவர்களின் திருமண வாழ்க்கை சோகமானதாகவும் - அமையும் என்பதை மறந்து விடவேண்டாம் .

ஆதலால் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்பினாலும் - அல்லது ஒரு ஆணுக்கோ - பெண்ணுக்கோ - பெயரில் - D என்ற எழுத்து வந்தாலும் அதை தவிர்த்து நன்மை தரக்கூடிய உச்சரிப்பை கொண்ட ஒலி அலைகளை உடைய அதிர்ஷ்டகரமான பெயரை தேர்வு செய்து அந்த பெயரின் மூலம் மற்றவர் பார்த்து பொறாமைபடும் - பிரமிப்பான - மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்து கொண்டு வளமான வாழ்க்கை வாழுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







Continue reading >>

புதன், 21 மே, 2014

அறுபதாம் கல்யாணம் என்று சொல்கிறார்களே ? இது அவசியம் தானா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
சவுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 தொடங்கும் நாளில், காலயவனன், ஸுதூம்ரன் என்னும் துஷ்ட தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலுவிழக்கச் செய்கின்றனர். 

இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பவர்கள் மிருத்யுஞ்ஜயன், மார்க்கண்டேயர் போன்ற மனித தெய்வங்கள் ஆவர். 

இவர்களுக்கு பூஜை செய்து சாந்தி பரிகாரம் செய்வதே சஷ்டியப்த பூர்த்தியாகும். இவர்களின் அனுக்கிரகத்தால் ஆயுள் அதிகரிக்கும். ஒருவர் பிறக்கும்போது, வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61வயது தொடங்கும் நாளில் மட்டும் தான். அதனால், இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

செவ்வாய், 20 மே, 2014

காதல் விவகாரங்களில் தீமையை தரும் நியுமராலஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் சிவசக்தி 
பெயரின் மொத்த  கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 57 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

வித்தைக்கு அதிபதியான 5 என்ற புதனும் ஞானகாரன் என்று சொல்லகூடிய 7 என்ற கேதுவும் இணைந்து குருவின் ஆதிக்க எண்ணை வெளிபடுத்துகிறது இந்த 57 ம் எண் .  " மேகங்கள் நிறைந்த கொட்டும் வெட்ட வெளியில் மூன்று வாள்களால் குத்தப்பட்ட இதயம் " போன்ற எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"புண்ணியமும் - செல்வமும் - என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . 

5 என்ற புதன் ஆரம்பத்தில் வருவதால் வாழ்க்கையின் முற்பகுதி வெற்றியும் - வேகமான முன்னேற்றமும் தரும் . சாமானிய மனிதரையும் சக்கரவர்த்தியாக்கும் இந்த 57 ம் எண் 5 ம் எண்ணுடன் 7 ம் எண்ணான கேது ஆதிக்கம் சேர்வதால் " உலக வாழ்வில் உண்டாகும் அனைத்து இன்பமும் மாயமானது - அனைத்தும் மாயை - என வேதாந்தம் பேச ஆரம்பித்துவிடுவார்கள் . 

5 + 7 = இணைந்து 3 என்ற குருபகவான் ஆதிக்கம் வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை . வேகமாக முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற மன எண்ணங்களால் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் சாதாரண நிலைக்கே இவர்கள் மீண்டும் தள்ளபடுவார்கள் . 

காதல் விவகாரங்களால் சிக்கிக்கொண்டு தீமையான பலன்களை இவர்கள் அனுபவிக்க நேரிடும் . சந்தேக குணம் இவர்களின் நிம்மதியை கெடுக்கும் . இதய நோய் -  மன கவலைகளும் உண்டு . இருதய அறுவை சிகிச்சை - மனோ தத்துவ துறைகளில் இவர்களுக்கு பிரசித்தி உண்டாகும் . 

சிறப்பு மிக்க எண்ணாக இந்த 57 ம் எண் இல்லை என்றாலும் குடும்பம் - மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் - சமூகவாதிகள் - அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் தரும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



சக்தி தேவியிடம் யாசிக்கும் மனிதனை இந்த எண் குறிப்பதால் தெய்வ நம்பிக்கை நன்மை தரும் .




Continue reading >>

சமீபத்திய கருத்துகள்