Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 31 அக்டோபர், 2013

நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் சிவ சக்தி 

நிலநடுக்கத்தை முன்னறிதல் என்பது உலகம் முழுவதும் முக்கியமான தேவையாகியுள்ளது. ஏனென்றால், எப்பொழுது ஏற்படும், அதற்கான முன்னேற்பாடு, தடுப்பு நடவடிக்கை, மக்களை வெளியேற்றுவது போன்ற அடிப்படையில்,  நிலநடுக்க ஆய்வார்களால்  ஆய்வு மேற்கொண்டுதான் இருக்கிறார்கள் . 

நிலநடுக்கத்தைப் பொறுத்தவரையில் கிரகங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பாதையில் ஒன்றாக வரும் போதுதான் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நிரூபணம் செய்து முனைவர் பட்டமும் பெற்றார் என்.வேங்கடநாதன் என்ற ஆய்வாளர். அவர்தான் இந்தோனேஷியாவின் ஒரு அங்கமான சுமத்ரா தீவிற்கு அருகில் நடந்த பூகம்பத்தை முன்கணித்துக் கூறிய ஒரே விஞ்ஞானி. 

இந்த நிலநடுக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று சொல்லும் போது கிரகங்களைக் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் கிரகங்களுக்கும், நிலங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளுக்கும் இருக்கக்கூடிய உறவுகளை எப்படி நாம் அறிந்துகொள்வது. எப்படி அது சாத்தியமாகும் என்பதை ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது செவ்வாய்தான் பூமிக்காரகன் என்று நாம் சொல்கிறோம். 


இந்த செவ்வாய் என்பது பூமிக்கு அதிபதியாக வருகிறார். செவ்வாயுடைய ஆற்றலுக்கு எதிர் ஆற்றலாக வரக்கூடியவர் சனி பகவான். செவ்வாய், சனி பார்வை, அதாவது செவ்வாய், சனி ஒன்று சேர்ந்தாலோ, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலோ, அதாவது சமசப்தமமாக 180 டிகிரியில் ஒன்றை ஒன்றை பார்த்துக் கொண்டாலோ அல்லது செவ்வாய், சனி ஒரே நட்சத்திரத்தில் சென்றுக் கொண்டிருந்தாலோ - ஒரே டிகிரியில் - நிலநடுக்கங்கள் நிகழ்ந்திருக்கிறது. 


இதுவரை நிகழ்ந்துள்ள நிலநடுக்கங்களையெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, செவ்வாய், சனி பார்வை, செவ்வாய், சனி சேர்க்கை இதெல்லாம் இருந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், செவ்வாய், சனி சேர்ந்திருந்து  ராகுவோ, கேதுவோ கூட இருந்திருந்தால் அதனுடைய பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். 

ரிக்டர் அளவுகோலில் மிக அதிகமாக பதிவானதெல்லாம் அந்த மாதிரியான காலகட்டங்களில் இருந்திருக்கிறது.  இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று ஒன்று சேர்ந்து இருந்தாலும் - அல்லது ஒன்று சேர்ந்து இருந்து இவர்களுடன் ராகு - கேது தொடர்பு பெற்று காணப்பட்டு குரு பகவான் இவர்களை பார்த்து கொண்டு இருந்தால் அதிகமான அளவில் இல்லாமல் கொஞ்சம் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படும். 


இதேபோல, நாம் பார்த்த வகையில், ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்யலாம். உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் உள்ள இடமான கோடம்பாக்கம் ரிஷப ராசி - வில்லிவாக்கம் மிதுன ராசி- அதன்பிறகு மயிலாப்பூர்- பெசன்ட் நகர் - இதெல்லாம் கடக ராசி -  இப்படி அங்கிருக்கக்கூடிய நில அமைப்புகள், பயன்பாட்டில் இருக்கக் கூடிய அலுவலகங்கள், நிறுவனங்கள் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிரகம் ஆள்கிறது என்றும், இந்த ஏரியா இந்த ராசிக்குரியது என்று ஆராய்ந்து பிரிக்க வேண்டும். 

அப்படி பிரித்துவிட்டு இந்த மாநிலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த நகரத்தில் நிலநடுக்கம் நடக்கும் என்று துல்லியமாகச் சொல்லலாம். இதற்காக நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எந்தப் பகுதியில் நடக்கும். எந்தக் காலகட்டத்தில் நடக்கும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 
Continue reading >>

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நியுமராலஜிபடி பெயர் எண் - 18 ம் எண்ணிற்க்கான பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                ஓம் சிவ சக்தி 

அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு எண் - 18 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .

ஒளி  நிறைந்த நிலவின் படமும் - குளக்கரையும் - ஜீவ ஜந்துக்களும் - போன்றவைகளை குறிக்கும் படங்கள்  எகிப்திய ஓவியங்களில் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன. 

தேவ கன்னிகை வசியம் என் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் சொல்லுகின்றன . 1 என்ற சூரியனும் - 8 என்ற சனியும் இணைவதையும் - 9 என்ற செவ்வாயின் தன்மை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . 

தெய்வீகத்தையும் - போரையும் - நீதிக்காக - போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . பூசல் - போராட்டம் - தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் குறிக்கிறது . 18 நாள் நடந்த பாரத யுத்தத்தையும் - பகவத் கீதையின் 18 அத்தியாத்தையும் - 18 படிகளை கடந்தால் ஐயப்ப தரிசனம் என்பதையும் இவ்வெண் உணர்த்துகிறது . 

காரிய தாமதம் - தெய்வீக வீழ்ச்சி - கஷ்ட நஷ்டங்கள் - சூழ்ச்சிகள் - சுய நலம் போன்றவற்றை இவ்வெண் வழங்குகிறது  . அருள் குறைந்து அமைதி இழந்து மனமறிந்தே தவறான பாதைகளில் இறங்குவதையும் - சமூக விரோத செயல்களையும் பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் -ஆயுதங்களினாலும் உயிருக்கு ஆபத்து வருவதையும் இந்த 18 ம் எண் குறிக்கிறது . தவறு என்று தெரிந்தும் மற்றவர்களை தண்டிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 

சூரியனும் - சனியும் - ஜாதகத்தில் சேர்ந்து இருக்க கூடாது என்பது ஜோதிட விதி . சூரியனின் சிம்ம லக்னத்திற்கு ரோக - ருண - சத்துரு ஸ்தானமாக சனியின் மகர வீடும் - சனியின் மகர லக்னத்திற்கு அப ஜெயம் - ஆபத்து - ஆயுள் விரய ஸ்தானமாக சூரியனின் சிம்ம வீடும் - "சஷ்ட அஷ்டமும் "  ஜோதிடம் கற்றோர் அறிவர் . 

பெயரில் இவ்வெண் அமைவதை விட ஹீப்ரு இந்த 18 ம் எண் அமையும் பொழுது இரட்டிப்பான தீமைகளை வழங்கி விடுகிறது . 18 ம் எண்ணில் பெயர் உடையவர்கள் தீய குணங்கள் தெரியாத வண்ணம் காட்சியளிப்பார்கள் . 1 என்ற ஆத்மகாரனும் 8 என்ற ஆயுள் காரனும் இணைந்து யுத்த காரனான 9 ஐ வெளிபடுத்துவதால் மனதுக்கு மாறான காரியங்கள் நிகழ்ந்தே வருகின்றன . SRILANKA (ஸ்ரீலங்கா )- KASHMIR (காஷ்மீர் ) இவைகளின் கூட்டு தொகை 18 வருவதும் இந்த இடங்கள்  யுத்த - ரத்த களங்களாக இருப்பதை அறியலாம். 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 2 க வருபவர்கள் இந்த 18 ம் எண்ணில் பெயரை வைத்து கொண்டால் உடல் சிதறுண்டு போதல் அல்லது சேதப்படுதல் அகால மரணங்களுக்கு ஆளாக கூடும். இது மிக்க தீமை பயக்கும் எண்ணாகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

பத்திரிக்கையாளராக எந்த ராசிக்காரர் புகழ் பெறுவார் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பத்திரிக்கைக்கு உரிய கிரகம் புதன். எழுத்து என்றால் அது புதன்தான். காகிதம் மற்றதெல்லாம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் குரு வந்துவிடுவார். அச்சு எந்திரங்கள் எல்லாம் பார்த்தீர்களென்றால் சனி பகவான் வந்து விடுவார்.  

இதில் பிரசண்டேஷன் பவர் என்பது சந்திரன். நிகழ்ச்சியை வந்து தொகுத்து கொண்டுபோய் பிரசண்ட் செய்வது என்பது சந்திரன். தொகுத்தல், எதிர் கேள்வி கேட்டல், விமர்சித்தல் இதெல்லாம் புதன். புதன் வலுவாக இருந்தால்தான் பத்திரிக்கைத் துறையில் பிரபலம் அடைய முடியும்.

புதனுக்கு வணிகன், கூவ வணிகள் என்று பெயர் உண்டு. கூவ வணிகன், வணிகன் என்பது யார்? சமூகத்தில் மக்கள் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்து காப்பாற்றுதல். இந்தச் சூழ்நிலைக்கு எந்த மாதிரியான எண்ணங்கள் வேண்டும், சிந்தனை வேண்டும். 


எந்த விவரத்தைக் கூறினால் மக்கள் ஆர்வமாக செவி சாய்ப்பார்கள் போன்ற எண்ணம் வணிகனுக்கு உண்டு. அதாவது புதனுக்கு உண்டு. புதனுக்கு ஒற்றன் என்று ஒரு பெயரும் உண்டு.


சில பத்திரிக்கையாளர்களெல்லாம் சில பிரச்சனைக்குரிய நபர்கள், காவல் துறையால் சந்திக்க முடியாத நபர்களையெல்லாம் போய் சந்தித்துவிட்டு வந்து அவர்களிடம் பேட்டி வாங்கி அதை ஊடகங்களில் வெளியிடுவதெல்லாம் பார்க்கிறோம். 

இந்த மாதிரியான ஒற்று வேலைகள் பார்த்தல் இதெல்லாம் உண்டு. மேலும் புதனுக்கு தூதன் என்று ஒரு பெயரும் உண்டு. இந்த தூது போகுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பிரதான பணியாக இருக்கிறது. இப்ப, இரண்டு பேர் மோதிக் கொள்கிறார்கள், நடுவில் அரசு எந்திரம் செயல்பட முடியாமல் போகிறது.


அப்பொழுது மோதலுக்குள்ளானவர்கள் நீங்கள் யாரும் வரக்கூடாது, அவர்களை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்கள். இதுபோன்று இருவருக்கும் சமாதான தூதுவராகவும் போகிறார்கள். இதுபோன்று தூதனாகவும், ஒற்றனாகவும், மக்களுடைய தேவைகள் என்னவென்று புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இத்தனை அவதாரங்களையும் எடுக்கக்கூடிய சக்தி புதனுக்கு மட்டும்தான் உண்டு. 

இந்த புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். அதுவும் 10வது இடத்தில் புதன் இருந்தால் தலைசிறந்த பத்திரிக்கையாளராக வருவர்.

நேர் காணலிலோ அல்லது எதிர் கேள்வி கேட்டலிலோ, விமர்சித்து கட்டுரைகளையோ, தலையங்கள் எழுதுவதிலோ அவர்களுக்கு ஈடிணையாக யாரும் வரமுடியாது. 

பிரதானமாக பார்க்கும் போது ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, மீன ராசி இதில் பத்திரிக்கையாளர்கள் அதிகம். ஏனென்றால் இந்த ராசிகளுக்கெல்லாம் புதன் எளிதாக கூடுதல் பலன் தரக்கூடியவராக வருகிறார். 

இந்த ராசிக்கார்களில் பிரபலமான பத்திரிக்கையாளர்களை எல்லாம் பார்க்க முடியும். எனவே புதன் நன்றாக இருந்துவிட்டால் பிரபலமான பத்திரிக்கையாளர்களாக வரமுடியும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

திங்கள், 28 அக்டோபர், 2013

இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் கணவன் - மனைவிக்கு - இடையே விவாகரத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                                       ஓம் சிவ சக்தி

சமீப கால கட்டங்களில் அயல்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம்  நடத்திய ஒரு ஆய்வில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தம்பதிகள், விவாகரத்து செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜோதிட ரீதியாக மிதுனம், மீனம், துலாம் ஆகிய ராசிகள், இரட்டைச் சின்னங்கள் உடையவை. மற்ற ராசிக்காரர்களை விட மேற்கூறிய 3 ராசிக்காரர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம். அனுபவ ரீதியாக ஜோதிட ஆய்வு நோக்கில் ஆராய்ச்சி செய்து பார்க்கும்பொழுது மிதுன ராசிக்கு அதிகளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அதிகம் . 


பொதுவாக 5ஆம் வீட்டில் புதன் இருந்து, 5ஆம் அதிபதி, புதன் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஜோதிட ரீதியாக கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய கிரகமாக புதன் கருதப்படுகிறது. நட்பு பாராட்டும் கிரகமாகவும் திகழ்கிறது.

எனவே, இரட்டைக் குழந்தைகளை உடைய தம்பதிகள் சாதாரண கணவன்-மனைவி போல் இல்லாமல், நட்பு பாராட்டும் காதலர்களாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அந்தக் குடும்பத்தில் புதனின் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்றே கருத வேண்டும்.

எனவே, புதன் ஆதிக்கத்திற்கு ஏற்ப தம்பதிகள் இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, பிடிவாத குணத்தைக் கைவிட்டு, நண்பர்கள் போல் வாழ்க்கை நடத்தினால் பிரிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். அந்த வகையில் அயல்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஜோதிட ரீதியாக ஒத்துப் போகிறது என்றுதான் கூற வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Continue reading >>

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நியுமராலஜிப்படி பெயர் எண் - 17 ம் - எண்ணிற்க்கான பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்
                                                              ஓம் சிவ சக்தி 
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .

பெயரின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 17 க - வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 
"பரஸ்திரி கமனம் " அஷ்ட முனை சுக்ர ஸ்டார் - எட்டு வகை வெற்றி - காவிய ஆக்கம் - என்றெல்லாம் புகழப்படுகிற இந்த எண்ணை பற்றி எகிப்திய படத்தில் நிர்வாணமாக ஒரு பெண் நீரிலும் ஒரு கால் நிலத்தில் ஒரு காலும் குனிந்தவாறு வைத்திருப்பதை போல வரையப்பட்டுள்ளது . 

சூரியனும் - கேதுவும் கலந்த சனி ஆதிக்கம் மேலோங்கி இந்த எண் ரிஷப ராசியில் வரும் எண்ணாகும் . தெய்வீக தன்மை - அறிவியல் - மருத்துவம் - கலைத்திறன் - ஆராய்ச்சிகளை இந்த எண் தெரிவிக்கிறது . ரிஷப லக்னத்திற்கு 9 - 10 - க்கு உடைய தர்ம கர்மாதிபதியாக சுக்கிரனின் ராசியான சனிபகவான் வருவதை குறிப்பதால் இவ்வெண் சுக்கிரனின் கட்டுபாட்டில் உள்ள ஆதிக்க எண்ணாக கருதப்படுகிறது .

பெயர் எண் 17 - க வரும்பொழுது அரசு வகை யோகமும் -  உலகம் மறக்க முடியாத அளவு பிரசித்தமான காரியங்களை செய்வதையும் - ஏராளமான ஐஸ்வர்யம் - புகழ் - அந்தஸ்து ஆகியவற்றையும் இந்த எண்ணில் காண முடிகிறது . 

பல்வேறு வகையான சோதனைகளையும் - கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோள்களை அடையும் வரை - ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இந்த எண் குறிக்கிறது . ஆண்களுக்கு பெண்களாலும் - வாழ்க்கை துணைவியாலும் - முன்னேற்றங்கள் உண்டாகிவிடும் . 

ஆத்மகாரனும் (சூரியன்  1) + ஞானகாரனும் (கேது 7 ) என்ற இருவரும் இணைந்து சனியின் பலத்தை உருவாக்குவதால்  ஆயுள் பலம் ஓங்கும் . ஜோதிடம் - தியானம் - சித்துகள் - ஜல ஸ்தம்பன வித்தைகள் - கைவரும் . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் 1 க வருபவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணில் பெயரையோ - பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த எண் வருவதை கட்டாயம் தவிக்க வேண்டும். அப்படி இருந்தால் தீமையான பலன்களை அனுபவிக்க நேரிடும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

சனி, 26 அக்டோபர், 2013

கடன் பிரச்சனை உடனடியாக - நிச்சயமாக தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                                ஓம் சிவ சக்தி

அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
 
எம்மிடம் ஜோதிடம் பார்க்க வரும் நபர்களில் ஒரு சிலர் தீராத கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறேன் . இதிலிருந்து விடுபட பல பரிகாரங்கள் - கோயில் குளம் என அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துவிட்டேன் .ஆனால் எந்த வித பலனும் இல்லை என சொல்பவர்களும் உண்டு. 

இந்த கடன் பிரச்சனை தீர பரிகாரம் பழம் பெரும்  நூலான விரத சூடாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. கீழே கூறப்பட்ட இந்த பரிகாரத்திற்கு உடனடியாக பலன் கிடைக்க கடன் பிரச்சனைக்கு உண்டான நபர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்க தேதியில் பிறந்து இருப்பார் .

 ஒருவர் பிறந்த ஆதிக்க தேதியில் உள்ள கிரகமும் - அந்த நபரின் பெயரின் ஆதிக்கத்தில் உள்ள கிரகமும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகத்தை குறிக்க கூடிய எண்களில் இருந்தால் மட்டுமே கீழ்கண்ட பரிகாரம் உடனடியாக பலனை கொடுக்கும் என்பதை இதை படிக்கும் வாசகர்கள் மறந்து விடகூடாது . விபரமாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் பிறந்த தேதிக்கு நன்மை தரும் வகையில் அவர் பெயரின் மொத்த கூட்டு எண்கள் அமைந்திருக்க வேண்டும் .

செவ்வாய் கிழமை விடியற் காலை சூரிய உதயம் தொடங்கும் நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் கடவுளை வணங்கி விட்டு குறிப்பாக முருக பெருமானின் திருவுருவ படம் பூஜை அறையில் இருக்க வேண்டும். - பின்பு மௌனமாக இருந்து விநாயகர் சன்னதிக்கு சென்று பிறர் பார்க்காதவாறு ஒரு  முழு தேங்காயை உரிக்காமல் மேல்மட்டையுடன் விநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும் . 

இவ்வாறு சமர்ப்பிக்கும்பொழுது யாரும் பார்க்க கூடாது .  பிறகு வீடு திரும்பி கருங்காலி குச்சியையோ - அல்லது தேக்கு குச்சியையோ சுவாமி விளக்கில் கொளுத்திய பிறகு நீரில் நனைத்து அந்த கரியால் தெற்கு தொடங்கி வடக்காக மூன்று சிறு கோடுகள் வரைய வேண்டும் . பின்பு இடது காலால் அதை அழிக்க வேண்டும். கீழ்கண்ட சுலோகங்களை சொல்லியபடி அதனை அழிக்க வேண்டும்.

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்சல :
நமோஸ்துதே மஹா சேஷம் ருணமாசு  விமோசய

ருணரோகாதி தாரித்ர்ய பாபஷூத அபம்ருத்யவ:
பயக்ரோத மனக்லேசா: நச்யந்து மம ஸர்வதா

ருணதுக்க வினாசாய புத்ர ஸந்தான ஹேதவே
மார்ஜயாம் யஸிதா ரேகா: திஸ்ரோ ஜன்ம ஸமுத்பவா:

துக்க தௌர்பாக்ய நாசாய
ஸூகஸந்தான ஹேதவே 
க்ருத ரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார் ஜயாம்  யஹம்.

இதன் பொருள் :

பூமியின் புதல்வரும் - பக்தர்களுக்கு அருளுபவருமான அங்காரகா! தங்களை வணங்குகிறேன் . விரைவில் என் கடன் - பிணி - வறுமை - பாவம்  - பசி - அகால மரணம் - பயம்  - கோபம் - கவலை - ஆகியவற்றை போக்குவீராக.

கடனால் ஏற்பட்ட துக்கம் விலகவும் - தொடர்ந்து குழந்தைகள் பிறக்கவும் - மூவினை பயன்களை அழித்து என்னை பாவமற்றவனாக செய்யும் இந்த மூன்று கருப்பு கோடுகளை நான் அழிக்கிறேன் . என் இடது காலால் அழிக்கிறேன் .

துக்கம் துர்பாக்கியம் நீங்கி - தொடர்ந்து சுகம் பெறவும் - என்னால் உருவாக்கப்பட்ட இந்த கரி கோடுகளைஅழிக்கிறேன் . என் தலையில் பிரம்மன்  எழுதிய துர்பாக்கிய எழுத்தை அழிக்க வேண்டும் என்பதே ஒரு பொருள் . 

கடன் பிரச்னை உடனடியாக தீர இந்த பரிகாரம் நடைமுறையில்  பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும். 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Continue reading >>

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கள்ளகாதல் விவகாரம் பற்றி தங்களின் ஜோதிட ரீதியான கருத்து? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                          ஓம் சிவ சக்தி 


திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. இதற்கு தம்பதிகளுக்குள் உடல் ரீதியான உறவு முக்கியம்.

சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர்; ராசி என்பது உடல்.

உதாரணத்திற்கு ஒருவர் மீன லக்னம், ரிஷப ராசி என்றால், மீன லக்னத்திற்கு 7, 8ஆம் இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுடன், ராசிக்கும் 7,8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.

ஜோதிட ரீதியாக ராசி என்பது சந்திரன் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. உடல், மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். உடலுறவுக்கு உடலும், மனதும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

பொதுவாக  ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு -  உடல் ரீதியான உறவு மேற்கொள்ளும் தன்மைகள் - இயல்பு சம்பந்தப்பட்டவருக்கும் காணப்படும்.

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே, குதிரைக்கு உரிய சுபாவங்கள்/தன்மைகள் சம்பந்தப்பட்டவர் மேற்கொள்ளும் உறவின் போது வெளிப்படும். இது காம சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில தம்பதிகளுக்கு யோனிப் பொருத்தம் இல்லாமல் போவது உண்டு. இதன் காரணமாக அவர்களில் ஒருவர் வேறு துணையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பண்பாடு, கலாசாரம் உடைகிறது. இதற்கு யோனிப் பொருத்தம் இல்லாத தம்பதிகளுக்கு உடலுறவில் நீடித்த தன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு இல்லாததே காரணம்.

கள்ளக்காதல், முறைதவறிய உறவுகள் உள்ளிட்ட விடயங்களை நாம் கருத்தில் கொண்டு ஆய்வு செய்ததில் அந்த தம்பதிகள்/காதலர்களுக்கு யோனிப் பொருத்தம் இல்லை என்பது தெரியவந்தது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால், ஒரு சில ஆண்களுக்கு எழுச்சிக் குறைபாடு காணப்படும். இதற்கு லக்னத்திற்கு 3ஆம் இடம் (போகஸ்தானம்) காரணம். லக்னத்திற்கு 3 ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அதேபோல் 3க்கு உரியவரும் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எழுச்சிக் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
 
Continue reading >>

புதன், 23 அக்டோபர், 2013

அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                            ஓம் சிவ சக்தி 
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 10ஆம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 10ஆம் இடத்தின் அதிபதி 10இல் இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதேபோல் 10 இடத்து அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு உத்யோகம் பெறலாம். அதற்கடுத்தபடியாக 10ஆம் இடத்தில் குரு இருந்தால், மரியாதை தரும் அரசு பதவிகள் கிடைக்கும்.

ஆனால் முக்கியமாக லக்னாதிபதி நன்றாக அமைந்தால்தான், அரசு உத்தியோகம் கூட தடையின்றி அமையும் வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் லக்னாதிபதியை விட 3ஆம் இடத்து அதிபதி நன்றாக அமைந்திருந்தால் அவர் சொந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்.

மேலும், 3ஆம் இடத்து அதிபதியும், 10ஆம் இடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் சிறிது காலம் அரசு பணியில் இருந்து விட்டு, அதன் பின்னர் அதிலிருந்து விலகி அரசு சம்பந்தமான தொழில்களை (கான்ட்ராக்ட்) நடத்தி பொருள் ஈட்டுவார்.

ஒரு சிலருக்கு மேற்கூறிய பலன்கள் அவர்களின் ஜாதகத்தில் காணப்பட்டாலும், அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்காது. இதற்கு காரணம் சூரியனுக்கு எதிரான கிரகங்களின் தசா புக்தியே அவருக்கு நடந்து கொண்டிருக்கும்.

மேலும் சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும். ஆனால் ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான கிரக அமைப்புகள் அவர்கள் ஜாதகத்தில் அமைந்திருந்தும் - அரசாங்க வேலைக்கு செல்லகூடிய கால கட்டத்தை குறிக்ககூடிய தசா புத்திகள் நடந்து கொண்டிருந்தாலும் கூட அரசாங்க உத்தியோகம் கிடைப்பதற்கு தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் . இதற்க்கு காரணம் அவர்களின் பிறந்த தேதிக்கு நன்மை தராத கிரகங்களின் ஆதிக்கத்தில் அவர்களின் பெயர் அமைப்பு அமைந்து இருக்கும் . ஆதலால் ஜாதகத்தில் இருக்கும் நன்மை தரக்கூடிய யோகங்கள் தடையின்றி செயல்படவேண்டுமானால் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் அவர்களின் பெயர் அமைப்பும்  சரியாக அமைந்து இருக்கவேண்டும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்