Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 28 பிப்ரவரி, 2013

போதை பழக்கத்துக்கு அடிமையாக்கும் நியூமரலாஜி பெயர் எண்? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர்.இராவணன் BSC

0 கருத்துகள்
 

குருபகவானை குறிக்கும் 3 ம் எண்ணும்  ராகுவை குறிக்கும் 4 ம் எண்ணும் இணைந்த இந்த 43 ம் எண் கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட எண்ணாகும் . 

பொருளாதார விஷயத்தில் சிறிது அதிர்ஷ்டத்தை தர கூடிய எண்ணாகவே இந்த எண்ணை கருதலாம். 

ஒரு மனிதனின் மேன்மையான சுபாவங்களையும் சக்திகளையும் , கவர்ச்சியுடன் இந்த எண் வெளிப்படுத்தும். 



3 என்ற குருபவானும் 4 என்ற ராகுவும் இணைந்த இந்த எண் இந்த எண் கடக ராசியில் வந்து கேதுவின் ஆதிக்க எண்ணை தருவதால் அளவு கடந்த ஞானம் , கடவுளிடம் அளவுக்கு அதிகமான பக்தி ஆகியவைகளை இந்த எண் உணர்த்துகிறது.

மேலும் 3 என்ற தனகாரனும் 4 என்ற யோககாரனும் இணைந்துள்ளதால் பொருளாதார விஷயத்தில் மேன்மையான் பலன்களை இந்த எண் தந்தாலும் 

விரும்பதகாதவர்களின் பழக்க வழக்கங்களும் , சொந்தம் பந்தங்களுக்கிடையே விரோதமும் இந்த எண்ணால் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும் , புகழ் பெற்றவராகவும் , தனது மனதில் படும் கருத்துகளை தெள்ள தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். 

உண்மையாக நடத்தல் , தன்னம்பிக்கை குணம் போன்ற மேன்மையான  சுபாவங்கள் இவர்களுக்கு இருந்தாலும் மது மங்கை போதை பொருள்களை நாடுதல் போன்ற சூழ்நிலைக்கு தள்ளி விடுவது இந்த எண்ணின் பயத்தை தரும் குணமாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328










Continue reading >>

புதன், 27 பிப்ரவரி, 2013

வீட்டில் கண்ணாடி உடைந்து விட்டால் அபசகுனமான செயல்கள் நடக்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                      ஓம் நம சிவாய 


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்  
 
கண்ணாடி என்பது  மங்கலகரமான பொருள். அது மங்களகரமான  என்பதால் தான்ஆண்டாள்கூட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தட்டொளி என்னும் கண்ணாடியில் அழகு பார்த்தவள். 

வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து போனால் அந்த வீட்டாரின் உறவு வகையில் எதோ ஒரு துக்கமான துயரமான சம்பவம் நடக்க போகிறது என்று அர்த்தம் , 

எனவே  வீட்டில் கண்ணாடி உடைந்து விட்டால்  அருகில்  கோயிலில் விளக் கேற்றுவது நன்மை தரும். உடைந்ததை அப்புறப் படுத்தி புது கண்ணாடி வாங்கி பயன் படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

நிரந்தரமான் தொழில் அமையாமல் போவதற்கு போவதற்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஒருவருக்கு தொழில் சம்பந்தமான துறையில் ஒரு மேன்மையான பலன் கிடைக்கவும் நிரந்தரமான தொழில் அமையவும் லக்னத்துக்கு பத்தாவது  இடம் அல்லது லக்னத்துக்கு பத்தாம் இடத்து  அதிபதி  செழிப்புடன் இருக்க வேண்டும். இந்த இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலும் சுப கிரகங்கள் பார்த்தாலும் பாக்யாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்து அதிபதியும்,பூர்வ  ஜென்ம புண்யாதிபதி என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்து அதிபதி இவர்களின் தொடர்பு இருந்தால் அவருக்கு விரைவில் நிரந்தரமான தொழில் அமையும்.  

லக்னத்துக்கு பத்தாவது இடம் சூரியனுக்கு பத்தாவது இடம் சந்திரனுக்கு பத்தாவது இடம் ஆக இந்த மூன்று கிரகங்களுக்கும் பத்தாவது இடத்தில் எந்த கிரகங்களும்  இல்லாமல் இருந்தால்அந்த ஜாதகருக்கு  நிரந்தரமான தொழில் அமைவதில் சிக்கல் ஏற்படும். என்பது நாடியில் சொல்லப்பட்ட விதியாகும்.  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

தீமையை கொடுக்கும் பெயர் அமைப்புகள் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                            ஓம் நம சிவாய 


ஆங்கில எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையில் அபச குணமான ஆரம்ப எழுத்தை பொருளாக கொண்டு, ஆரம்பிக்கும் எழுத்துக்களில் D என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக பங்கு இருக்கிறது. 

DANGER (ஆபத்து), DOWN (கீழே), DARK (இருட்டு),DAMAGE ( உபயோகமில்லாதது) 

DEATH (இறப்பு), DIE (சாவு), DISEASE (வியாதி),இன்னும், பல அபச குணமான  சொற்கள்  இந்த D ஐ ஆரம்ப எழுத்தாக கொண்டு சொற்களாக  அமைவதை  காணலாம

இப்படி இந்த D , என்ற எழுத்து பெயரில் வரும்பொழுது , ஆபத்து, இருட்டு, உபயோகமில்லாதது, இறப்பு, சாவு, கீழே இறங்குதல், போன்ற அபசகுனமான , நிகழ்ச்சிகளை, குறிப்பதால், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதிலும் பெயரின் ஆரம்ப எழுத்தாகவே D என்று வரும்பொழுது மேலே சொன்ன கெட்ட  பலன்கள்  நிகழ்சிகள், இளம் வயதிலேயே அனுபவிக்க கூடிய சூழ்நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

D என்ற எழுத்து, DIE (சாவு ) என்ற மரணத்தை உச்சரிக்கும் ஒரு சொல்லாக இருப்பதால் , ஒரு மனிதனின் பெயரின் ஆரம்ப எழுத்து, D இல் ஆரம்பித்து  பெயரின் கூட்டு எண் மற்றும் பெயரின் ஹீப்ரு பிரமிடு  4 , 13 , 22 , 31 , இப்படியாக வந்தால், இந்த எண்களை குறிக்கும் வயதுகளில் , அபாயகரமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.  இது பெரியவர்களுக்கும் பொருந்தும் சிறு குழந்தைகளுக்கும் பொருந்தும் . 

அதே போல் ஒரு தனி மனிதனின் பெயரில், WAR (போராட்டம் ) MAR (நாசம் விளைவிக்கிற)  NO (இல்லை) LOW (கீழ்நிலை) ILL (நோயுற்ற )  என்ற சொற்கள், வராமல் இருப்பது நல்லது.

ஒரு தனி மனிதனின் பெயரில் WAR என்ற சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கை போராட்ட மாயமானதாகவும், மிகவும் சிரம பட்டு வாழ்க்கையை எதிர் நீச்சல் போட்டே காலத்தை ஓட்டவேண்டிருக்கும். 

உதாரண பெயர்கள் : 


ராஜேஸ்வரி RAJESWARI  
மஹேஸ்வரி MAHESWARI
புவனேஸ்வரி -BUVANESWARI 
பரமேஸ்வரி - PARAMESWARI
போன்ற பெண்களின் பெயர்களையும் 

மகேஸ்வரன் MAHESWARAN 
புவனேஸ்வரன் BUVANESWARAN 
போன்ற ஆண்களின் பெயர்களையும் சொல்லலாம் . 

ஒரு தனிமனிதனின்  பெயரில் MAR  என்ற சொற்கள் வருவதை  தவிர்க்கவும்  அப்படி இந்த சொற்கள் வந்தால் அவனுடைய வாழ்க்கைக்கு உயிருக்கு  நாசம் விளைவிக்ககூடிய அல்லது தீங்கு விளைவிக்க கூடிய ஒரு தவறான பாதைக்கு இந்த சொற்கள் அவனை அழைத்து செல்லும்.

மேலும் இந்த சொல் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தால் அவனுடைய ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை. இது மிகவும் ஆபத்தான சொல்லாகும். 

உதாரண பெயர்கள். 

KUMAR - குமார் 
PREMKUMAR - பிரேம்குமார் 
MARIYAPPAN - மாரியப்பன் 
MARUTHAVANAN - மருதவாணன் 
KUMARADEVAN - குமாரதேவன் 

இந்த பெயர்களில் MAR  என்ற சொல் வருவதை   கவனிக்கவும். 

அடுத்து ஒரு தனி மனித வாழ்க்கையில்  சொத்து , சுகம், இல்லையென்றாலும். அவனுக்கு நல்ல ஆரோக்கியமான நோய் நொடியில்லாத வாழ்க்கை, அமையும்பொழுது, இதை விட பாக்கியம் வேறென்ன வேண்டும்.

ஒரு மனிதனின் பெயரில், ILL என்ற சொற்கள் வராமல் இருப்பது நல்லது. காரணம், இந்த சொல் ஒரு மனிதனின் பெயரில் வரும்பொழுது, உள்ளுக்குள் நோயை பற்றிய பயம் அதிகமாகவும் ஒரு உடல் நலம் குன்றிய நபர் எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்படுகிறாரோ அந்த உடல் மாதிரியான  அமைப்பை பெற்றிருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்களுக்கு சிறு நோய் நொடிகள் தாக்கினால் கூட பெரிய பாதிப்புகளை உண்டு பண்ணும் . 

உதாரண பெயர்கள் 

MUHILAN - முகிலன் 
ILAVARASAN - இளவரசன்
ILAMATHI - இளமதி
இளையராஜா - ILAI YARAJA

இந்த பெயர்களில் IL என்ற சொல் ILL என்ற உச்சரிப்பை பெற்று வருவதை காணலாம் 

மேலும் இவர்களுக்கு உடல் ரீதியாக தீராத  நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

ஒருவருக்கு கவர்ச்சிகரமான பெயர் அமைவது முக்கியமல்ல . அந்த பெயரில் என்ன அர்த்தங்கள் ஒளிந்திருக்கிறது . அந்த அர்த்தங்கள் மூலம் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்குமா ? கெட்ட பலன்கள் கிடைக்குமா ? என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் . 

அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்ளுங்கள் . அதிர்ஷ்டகரமான வாழ்வை தேடிக்கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

திங்கள், 25 பிப்ரவரி, 2013

பல் மருத்துவர் ஆகி சாதனை படைக்கும் யோகம் யாருக்கு? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்
ஓம் நம சிவாய

 
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருக்கு அமையும்  தொழிலை  பற்றி, அறிய லக்னத்துக்கு பத்தாம் இடம் அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடத்தை கொண்டு அறியலாம்.   

ஒருவர் பல் மருத்துவர் ஆவதற்கு என்ன கிரக நிலை அமைய வேண்டும் என்பதை பார்ப்பதற்கு முன்பு , கேது பகவானை மருத்துவ கிரகம் என்று கூறுவர். 

அதேபோல், மருத்துவர், மருத்துவமனை, என்றால் ரத்தம் கூர்மையான ஆயுதம், போன்றவை தொடர்பு கொண்டிருப்பதால் ரத்தம் கூர்மையான ஆயுதம், போன்றவற்றை ஆட்சி செய்யும் கிரகமான செவ்வாய் பகவானும், மருத்துவதுரையோடு சம்பந்தப்பட்ட கிரகங்களாகும் .

மேலே சொல்லப்பட்ட இரண்டு கிரகங்களும். மருத்துவ துறையோடு, சம்பந்தப்பட்ட கிரகங்கள் என்றாலும். மருத்துவ துறையில் பல பிரிவுகள் உள்ளன. 

அதில் , கண், காது, பல்,  போன்ற பிரிவுகள் அடங்கும். அந்த  பிரிவுகளில், பல் சம்பந்தப்பட்ட  துறையோடு சம்பந்தமுடைய கிரகம், சூரியன், ஆகும். 

நமது உடல் உறுப்பில் பல்லை ஆட்சி செய்யும் கிரகம் சூரியன் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனும், இரண்டாம் இடமும் பாதிக்கப்பட்டால், அவருக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகிய,சொத்தை பல்,  பல்லில் சீழ்  வடிதல் , பல் விரைவில்  கொட்டி போகுதல்  ஒழுங்கற்ற  பல் வரிசை, சுருக்கமாக  சொல்லப்போனால் பல்லிலே குறைபாடு என்று சொல்லக்கூடிய பிரச்சனைகள் இருக்கும்.



லக்னத்துக்கு இரண்டாம் இடம், சந்திரனுக்கு இரண்டாம் இடம், வாக்கு ஸ்தானம், அதாவது வாய் சம்பந்தப்பட்ட இடம் என்பதால் இரண்டாம் இடம், பல்லை குறிக்கும் இடமாகிறது.

எனவே பல் மருத்துவர் ஆவதற்கும் கீழ் கண்ட கிரக நிலை வழி வகுக்கிறது.

பல்லுக்கு காரகமான சூரியன், நீசம் அடையாமலும், அல்லது மறைவு ஸ்தானங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும். அதாவது சூரியன் நல்ல இடங்களான  உச்சம், ஒன்று, நான்கு, ஏழு, பத்து, ஐந்து, ஒன்பது, போன்ற இடங்களில் இருக்க வேண்டும். 

சூரியனுக்கு இரண்டாம் இடம்  அல்லது இரண்டாம் இடத்து அதிபதியோடு தொட ர்பு பெற்றிருக்க வேண்டும். 

லக்னத்துக்கு பத்தாம் இடம் அல்லது சந்திரனுக்கு பத்தாம் இடம் , அல்லது பத்தாம் இடத்து அதிபதியோடு சூரியன் , இரண்டாம் இடத்து அதிபதி தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.

மேலே சொன்ன கிரக அமைப்புகளோடும், மேலே சொன்ன இடங்களோடும் , கேதுவும், செவ்வாயும், சம்பந்தம் பெற்றிருக்கும் கிரக அமைப்புகள் இருந்தால் அவர் பல் மருத்துவர் ஆகும் வாய்ப்புகள் உண்டு. 

                                                   

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328










Continue reading >>

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

இறந்தவர்கள் கனவில் கண்டால் நமக்கு என்ன பயன்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்




வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்  

 
இறந்தவர்களை கனவில் கண்டவர்கள், பிதுர் தர்ப்பணம் விடுபட்டிருந்தால் முறையாகச் செய்வது நல்லது. முதல்திதி கொடுப்பதற்குள் அடிக்கடி தொடர்ந்து கனவில் வந்தால், இறந்தவர்களின் பெயர் நட்சத்திரத்திற்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருச்சுழி திருமேனிநாதர் (சிவன்) கோயிலில் அர்ச்சனை  செய்வது நல்லது.

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

நல்ல காரியங்களை தொடங்குவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஒரு செயலை தொடங்கும்பொழுது அந்த செயல் வெற்றிகரமாக, அமைய , நேரம் காலம் அனைத்தும் சிறப்பாக இருந்தால்தான் ஆரம்பிக்கும் செயல்களும் நல்ல பலன்களை கொடுக்கும். 

எந்தெந்த நட்சத்திரத்தில் ஒரு நல்ல செயலை தொடங்கக்கூடாது என்று சொல்லபட்டிருக்கிறது. காரணம் அந்தந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகளின்  குணங்களின் இயல்பை பொறுத்து தான் பலன்கள் நடைபெறும்.  

பரணி நட்சத்திரத்திற்கு எமனும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு  அக்கினியும் ஆயில்ப நட்சத்திரத்திற்கு பாம்பும் கேட்டை நட்சத்திரத்திற்கு இந்திராகினியும் அதிதேவதைகள் இவை உக்கிரமான குணத்தை பெற்றிருப்பதால்   இந்த நட்சத்திரங்கள் நல்ல செயலுக்கு ஆகாத நட்சத்திரங்களாகும். 

ஆதலால் இந்த நட்சத்திரங்களில் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

தரித்திரம் பிடித்த ஜாதகம் என்கிறார்களே? எப்படி தெரிந்து கொள்வது? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

                                    ஓம் நம சிவாய 


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு யோகமான அமைப்புக்கும் ஒவ்வொரு கிரக அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமை நிலையை ஏற்படுத்தும் கிரக அமைப்புகளும் உள்ளன.  

லக்னத்திற்கு இரண்டு, ஐந்து, எட்டு, ஒன்பது, இந்த நான்கு இடங்களில் பாவிகள் இருப்பது அந்த ஜாதகருக்கு வறுமையை ஏற்படுத்தும்.

இவற்றுள் மூன்று இடங்களில் பாவிகள் இருப்பது முக்கால் பங்கு தரித்திரத்தையும்  இரண்டு வீடுகளில் பாவிகள் இருப்பது அரை பங்கு தரித்திரத்தையும் உண்டாக்கும். லக்னத்தில் மட்டும் பாவிகள் இருப்பது கால் பங்கு தரித்திரியத்தையும்  தரும்.  

தரித்திரம் விலகி லக்ஷ்மி கடாட்சம் கிடைக்க வைக்கும் மந்திரம்
ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா கமலாசந்திர சோபனா 
விஷ்ணு பத்னீ  வைஷ்ணவி ச வராரோஹா ச  சார்ங்கிணீ
ஹரிபிரியா தேவதேவி மகா லக்ஷ்மி ச ஸூந்தரீ. 

இந்த மந்திரத்தை தினமும் காலையில் பத்து முறையும், வெள்ளிகிழமை மாலையில், நெய் தீபம் ஏற்றி லக்ஷ்மியை வணகி 108  முறை இந்த மந்திரத்தை ஜெபித்தால் செல்வ வளம் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

வியாழன், 21 பிப்ரவரி, 2013

வழக்கறிஞர் ஆகும் யோகம் யாருக்கு அமையும் ?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்




  • வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
  • ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் , இவர் இந்த துறையில் எந்த பிரிவில் இவர் உத்தியோகம் அமையும் என்பதை அவர் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்.  
  • அப்படி பார்க்கும்பொழுது லக்னத்துக்கு பத்தாம் இடம் என்பது தொழில் ஸ்தானமாகிறது. ஒருவர் நீதி துறையில் வழக்கறிஞர் ஆக வேண்டுமானால், பின்வரும்  கிரக நிலைகள் அமைய வேண்டும்.
  • நவ கிரகங்களில் முதன்மை சுப கிரகமான குருபகவான், பத்தாம் இடத்திலோ  அல்லது பத்தாம் இடது அதிபதி உடனோ  தொடர்பு பெற்றிருக்கவேண்டும். 
  •  
  • அல்லது லக்னத்திலே குரு அமர்ந்து , அவரை பத்தாம் இடத்து அதிபதி பார்க்க வேண்டும். 
  •  
  • மேலும் அவர் அரசு வழக்கறிஞர் ஆவதற்கு  அரசாங்க கிரகம் என்று சொல்லக்கூடிய கிரகமான சூரியன் உடனோ அல்லது பத்தாம் இடத்து அதிபதியுடனோ தொடர்பு பெற்றிருக்க  வேண்டும். 
  •  
  • வழக்கறிஞர் என்றால் வாதாடும்  திறமை வேண்டும். அதாவது பேச்சு திறமை வேண்டும். அப்பொழுதுதான் நீதி துறையில் தமது வாத திறமை  மூலம் இவர் ஒரு தலைசிறந்த வழக்கறிஞர் எதையும் தமது வாத திறமை மூலம் வென்று விடுவார் என்ற பெயர் கிடைக்கும்.  
  •  
  • லக்னத்துக்கு இரண்டாம் இடம் பேச்சு திறனை குறிக்கும் இடமாகும்
  •  
  • இந்த இரண்டாம் இடத்தில குரு, சுக்ரன், புதன் போன்ற சுப கிரகங்கள் இருக்க வேண்டும்.அல்லது இந்த இடத்தை  பார்க்க வேண்டும். மேலும் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியாக இருக்கும் கிரகத்தோடு மேலே சொன்ன  சுப கிரகங்களின் தொடர்பு இருக்க வேண்டும்.  
  •  
  • இரண்டாம் வீட்டுக்கு அதிபதி நல்ல ஸ்தானங்கலான ஒன்று , நான்கு, ஏழு, பத்து, ஐந்து, ஒன்பது, பதினொன்று போன்ற இடங்களில் அமர்ந்து இருக்கவேண்டும். 
  • வாக்கு ஸ்தானம் என்று சொல்லும் பொழுது   அந்த   இடங்களில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும், என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.
  •  
  • அதேபோல் அணைத்து பழமையான் ஜோதிட நூல்களிலும், இரண்டாம் இடத்தில பாவ கிரகங்கலான ராகு, கேது, இருந்தால் அவருக்கு சரியாக பேச்சு வராது என்று கூறுகின்றன. 
  •  
  • ஜோதிட துறையில் பல ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன். ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துக்களும் சரியானவைவே என்று சொல்ல என் மனம் இடம்தரவில்லை. 
  •  
  • ஒவ்வொரு கிரக அமைப்பையும் ஆராய்ச்சி நோக்கோடு பார்க்க வேண்டும் என்பதே என் கருத்து.  
  •  
  • அதை அப்படியே படித்து விட்டு இன்றைக்கும் சில ஜோதிடர்கள் இரண்டாம் இடத்தில ராகு, கேது இருந்தால் அவருக்கு சரியான பேச்சு வராது என்று  சொல்லி கொண்டிருக்கிறார்கள் . 
  •  
  • முன்னால்  முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, இரண்டில் ராகு, வார்த்தை வித்தகர், வலம்புரி ஜான், அவர்களுக்கு, இரண்டில் கேது, இவர்களில் அடுக்கு மொழி வார்த்தை ஜாலங்களை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். 
  •  
  • ஆகவே வழக்கறிஞர், ஆவதற்கு மேலே சொன்ன கிரக அமைப்புகள் இருந்து, இரண்டாம் இடத்தில ராகு, கேது, இருந்தால் அவர் வாத திறமையில் புகழ் பெற்ற வழக்கறிஞர்  என்ற பெயரோடு நீதி துறையில் சாதனை  படைக்க முடியும். 
  •    
  • உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
    முகவரி :
    ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
    ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
    அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
    ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
    கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
    சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
    Contact Numbers:
    91 -8122733328

    எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


     
Continue reading >>

திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கும் கிரக நிலைகள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

1 கருத்துகள்
                                                              ஓம் நம சிவாய 


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஒவ்வொரு  மனிதனும் எந்தெந்த கால கட்டங்களில் எதை செய்ய வேண்டுமோ  அந்த காரியங்களை சரியான கால கட்டங்களில் செய்தால்தான் அவனை  சமூகம் ஒரு அந்தஸ்து உள்ள மனிதனாக பார்க்கிறது. 

அந்த வகையில் திருமண வயதை ஒரு நபர் எட்டும் பொழுது அதற்குரிய கால கட்டங்களில் அவர் திருமணம் செய்தால்தான் அவருக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. 

ஒரு சில பேருக்கு திருமண பேச்சை எடுத்தாலே அவருக்கு அதில் விருப்பமே இல்லாமல் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல்  காலத்தை கழித்து விடுவார்கள். திருமணமே நடக்காத கிரகநிலை கொண்ட அமைப்புகளை  இப்பொழுது  பார்க்கலாம்.

உப பதா லக்னம் என்பது ஜைமினி மகரிஷி வகுத்து கொடுத்த   திருமண வாழ்க்கையை குறிக்கும் லக்னமாகும். பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் அதிபதி இருக்கும் இடம் வரை எண்ணி, எண்ணிவந்த  எண்ணை பன்னிரண்டாம் அதிபதி இருக்கும் இடத்தில இருந்து எண்ண வரும் ராசியே உபபதா லக்னமாகும். 

உபபதா லக்னம், அதற்க்கு இரண்டாம் பாவம், உபபதா லக்னத்திற்கு ஏழாம் பாவம், இவற்றோடு பாவ கிரகங்கள் சம்பந்தப்ப்படுமானால் கடைசிவரை திருமணமே நடைபெறாத சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிடும். 

உதாரண ஜாதகம்

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஜாதகம்.    

ரிஷப லக்னம். விருச்சிகராசியில் இவர் பிறந்துளார். லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில சுக்ரன்,சந்திரன், புதன்,மூவரும். மூன்றாம் இடத்தில குருவும், சூரியனும். லக்னத்துக்கு நான்காம் இடத்தில கேது. லக்னத்துக்கு ஆறாம் இடத்தில செவ்வாய்.லக்னத்துக்கு பத்தாம் இடத்தில ராகுவும் உள்ள ஒரு கிரக அமைப்பை கொண்டது இவரது ஜாதக அமைப்பாகும். 
 
இதில் உப பதா லக்னம் காணும் முறை.  

பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து பன்னிரண்டாம் பாவாதிபதி புதன் ரிஷபத்தில் இருக்கும் இடம் வரை எண்ணி  எண்ணி வந்த ராசி 3 . ரிஷபத்தில் இருந்து 3  ஆவதாக எண்ண வரும் ராசி மகரம்  இதில் மகர ராசியே உபபதா லக்னமாகும். உபபதா லகன்த்தில் கேது, உபபதா லக்னத்திற்கு ஏழாம் இடத்தில ராகு, அதற்க்கு இரண்டாம் பாவத்தை சனி பார்க்கின்றார். உப பதா லக்னம் ஒன்று, இரண்டு, ஏழு, இம் மூன்றும் சனி ராகு, கேதுவால்  , பாதிக்கப்படுவதால் திருமணமே செய்து கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த கிரக அமைப்புகள் உருவாக்கி கொடுத்து இருக்கிறது.   

மேலும் உப பதா லக்னம் , உப பதா லக்னத்திற்கு இரண்டாம் பாவம் , உப பதா லக்னத்திற்கு ஏழாம் பாவம் இவைகள் பாதிக்க படுமானால் அவர்கள் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமலே இருப்பார்கள். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

சமீபத்திய கருத்துகள்