Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 23 பிப்ரவரி, 2012

செவ்வாய் கிழமைகளில் முடி திருத்தும் கடைகள் விடுமுறை விடப்படுவது ஏன்? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
நவ கிரகங்களில்  செவ்வாய் பகவான் முருகப் பெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் பகவான் பெண்களில் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகமாகவும், ஜோதிடத்தில் ஆண் பெண் இருவரின் ஜாதகங்களில் சகோதரத்துவத்தை குறிக்கும் கிரகமாகவும், வீடு மனை போன்றவற்றிற்கு அதிபதியாகவும் , தெற்கு திசைக்கு உரியவராகவும் விளங்குகிறார். 
அதேபோல் நம் உடம்பில்  ரத்தத்தையும், கூர்மையான ஆயுதங்களையும் (இதில் கத்தி, பிளேடு கத்தரிக்கோல் ஆகியவையும் அடங்கும்) ஆட்சி செய்கிறார்.   
பொதுவாகவே கிழமைகளை ஆங்கிலத்தில் , SUN  DAY  MON  DAY  TUES  DAY  என்று அழைப்பார்கள். இதில் DAY  என்ற சொல் மட்டும் பொதுவாக வரும். ஆங்கிலத்தில் செவ்வாய் கிழமையை TUESDAY  என்று அழைப்பார்கள். இதில் DAY என்ற சொல் அனைத்து கிழமைகளுக்கும் பொதுவாக வருவதால் செவ்வாய் கிழமையை குறிக்கும் TUES  DAY   என்ற சொல்லில் DAY என்ற சொல்லை மட்டும் நீக்கி விட்டு    TUES என்ற சொல்லிற்கு நியுமராலஜி படி மொத்த  கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கை 18 = 9 . என்ற செவ்வாயின் ஆதிக்க எண் வரும். இந்த 18  என்ற  எண்ணை  ரத்தம் சிந்தும் எண் என்று ஏற்கனவே என்னுடைய ஜோதிட கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன். இந்த செவ்வாய் பகவான் கூர்மையான ஆயுதங்களான கத்தி பிளேடு  கத்தரிக்கோல் போன்றவற்றை ஆட்சி செய்வதாலும்  , செவ்வாய் கிழமை ரத்தம் சிந்தும் எண் என்று சொல்லக்கூடிய பதினெட்டாம் எண் ஆதிக்கத்தில் வருவதாலும் அன்றைய கிழமைகளில் கூர்மையான பொருட்களாலும், கூர்மையான ஆயுதங்களாலும்  உடம்பில் காயங்கள் ஏற்பட அதிக  வாய்ப்புள்ளது. எனவேதான் செவ்வாய் கிழமைகளில் முடி திருத்தம் செய்யும் கடைகள் விடுமுறை விடப்படுகின்றன.  
இந்த ஜோதிட ரீதியான விளக்கம் அதிகமாக யாவருக்கும்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
+91 8122733328  


எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்