Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 1 பிப்ரவரி, 2012

கர்ப்பம் தரிக்க நல்ல நேரம் எது? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
தம்பதிகள் உறவு கொள்ளும் நேரத்தை பொருத்து அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தையின் குணங்கள் மாறுபடும். உடல் அற்ற நட்சத்திரங்களான மிருக சீரிஷம், அவிட்டம் சித்திரை தலை அற்ற நட்சத்திரங்களான புனர்பூசம் விசாகம்  விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் குழந்தையை பெற வேண்டி ஆண் பெண் ஒன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பகலில் கரு தரித்து பிறக்கும் குழந்தை  அசுர குணம் கொண்டதாயும், இரவில் கரு தரித்து பிறக்கும் குழந்தை அனைத்து வழிகளிலும் மிக சிறந்த குணாதிசயத்தை கொண்ட குழந்தையாக பிறக்கும். ராவணனின் தந்தை விச்சிரவசு .தாய் கேசி. இவர்களின் உறவில் பிறந்த ராவணனின் கரு உதித்த நேரம் மாலை வேளையில் அதாவது மாலை வேளையில் விளக்கு வைக்கும் நேரம். கும்பகர்ணன் கரு உத்தித்த நேரம் . சூர்ப்பனகை கரு உதித்த நேரம் சூரிய உதயத்துக்கு பிறகுள்ள காலை ஏழு மணிக்குள். இவர்கள் மூவருமே அசுர குணம் கொண்டவர்கள். காலையில் பிறந்த சூர்ப்பனகை காமுகி ஆனாள் . நள்ளிரவில் பிறந்த கும்பகர்ணன் நியாத்தை எடுத்து சொல்பவனாயினும் சபல புத்தி மற்றும் பயத்தால் ராவணனுக்கு உதவி செய்தான். ராவணன் பக்தனாய் இருந்து என்ன பயன். அவன் பிறர் சொல் கேட்டான். அடுத்தவன் மனைவியை விரும்பினான். அதனால் அவன் அழிந்தான்.   
அதாவது கரு உதிக்கும் நேரம் பிரம்ம  முகூர்த்தமாக  இருந்தால் பிறக்கும் குழந்தை அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்கும். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை மணியிலிருந்து 4.30 குள் அல்லது  அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிக்குள் அதாவது சூரிய உதயத்திற்கு  முன். இந்த வேளைகளில் உருவாகும் கரு. அனைத்து வகையிலும் சிறப்பான குண நலன்களை பெற்று சிறப்புடன் விளங்கும். 
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
 
                                                 
                                                



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்