Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 31 ஜனவரி, 2014

விரத நாட்களில் குளிக்க முடியாமல் போகும் சூழ்நிலையில் என்ன செய்யலாம் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                         ஓம் சிவசக்தி

முக்கியமான விரதம் வரும் நாளில் தான் பாழாய் போன ஜலதோஷம் வந்து நம்மை குளிக்க முடியாமல் செய்து விடும். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் நம்மால் குளிக்க முடியாத சூழ் நிலையம் ஏற்பட்டு விடும் . இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா என்றால் ஒரு சில இருக்கிறது.

சிவசிவ, ஓம் முருகா, ஓம் சக்தி விநாயக நமஹ, ஓம் சக்தி. ஓம் நமோ நாராயணாய என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ப்ராம்ஹ ஸ்நானம் என்பர்.

உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை காபில ஸ்நானம் என்பர்.

உடல் முழுவதும் திருநீறு பூசினால் குளித்ததற்கு சமம். இதை ஆக்நேய ஸ்நானம் என குறிப்பிடுவர்.

உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து அங்கே பசுவின் குளம்படி பட்ட மண் இருந்தால் அதைப் பூசிக் கொள்ளலாம். இதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர்.

 விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டமிருந்து, நல்ல வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை திவ்ய ஸ்நானம் என்பர். இதில் எதுசாத்தியமோ, அதைக் கடை பிடியுங்களேன்! 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>

கடன் பிரச்சனை தீர நியுமராலஜிப்படி பெயர் திருத்தம் பலன் கொடுக்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                          ஓம் சிவசக்தி 

ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.
 
நிச்சயமாக நியுமராலஜிபடி ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு விதமான பலனை கொடுக்க கூடியது . உதாரணத்துக்கு அரசியல் -  அரசாங்க சம்பந்தப்பட்ட துறையில் சாதனைகள் புரிவதற்கு 37 - 41 - 42 - 45 - போன்ற எண்கள் பக்கபலமாய் இருக்கும். காரணம் இந்த எண்கள் அரசு கிரகம் என்று சொல்ல கூடியதும் ஒருவித MAN POWER ( மேன் பவரை )அதாவது ஆளுமை தன்மையை குறிக்ககூடிய சூரியனின் வீடான சிம்ம ராசியில் வரும் எண்கள் என்பதால் இந்த எண்கள் பெயரில் வரும்பொழுது அவர்கள் அரசியல் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.

இந்த பலன்கள் நடக்க அவர்களின் பிறந்த தேதியும் பக்க பலமாக இருக்க வேண்டும். அதேபோல் கடன் பிரச்சனையை உண்டு எண்களும் உண்டு. உதாரணத்துக்கு 38 ம் எண்ணை எடுத்து கொண்டால்  தீராத கடன் பிரச்னை கொடுத்து தற்கொலை எண்ணத்தை தூண்டி விடும் ஒரு எண்ணாகும் . காரணம் 3ம் எண் என்பது தனகாரன் என்று சொல்ல கூடிய குருவின் ஆதிக்க எண்ணாகும் . 8 ம் எண் என்பது சோகம் - துக்கம் - விரயம் - போன்றவற்றிக்கு அதிபத்தியம் வகிக்கும் சனி பகவானை குறிக்க கூடிய ஆதிக்க எண்ணாகும் . 

தனகாரன் என்று சொல்ல கூடிய 3 ம் எண்ணோடு சோகம் - துக்கம் - விரயம் போன்றவற்றை குறிக்க கூடிய 8 ம் எண் சேர்ந்து 38 என்று வரும்பொழுது பொருளாதார ரீதியில் சோகம் - துக்கம் - விரயம்- கஷ்டம் - மனக்கவலை - போன்றவற்றை வாழ்க்கையில் அனுபவிக்க நேரிடும் . 

அதேபோல் ஒருவருடைய பெயரின் மொத்த  கூட்டு எண்களும் அவரை கடன் பிரச்சனையில் தள்ளி விடும் சூழ் நிலைக்கு கொண்டு செல்லும். உதாரணத்துக்கு ஒருவருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் 14 என்று வருவதாக வைத்து கொள்வோம். இந்த 14 ம் எண் புதனுடைய ஆதிக்க எண்களில் மிக அற்புதமான பலனை கொடுக்க கூடிய எண்ணாகும் . ஈரேழு லோகங்கள் 14 என்பது போல் செல்லும் இடமெல்லாம் புகழுடன் இருக்க கூடிய ஒரு சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் எண்ணாகும் .

 ஆனால் இந்த எண்ணை பெயரில் கொண்ட ஒருவருடைய பிறந்த லக்னம் தனுசு லக்னம் என்று வைத்து கொள்வோம் . அந்த நபருக்கு கடன் பிரச்னை என்பது கடைசிவரை வரை தீராத பிரச்சனையாகவே இருக்கும். காரணம் இந்த 14 ம் எண் என்பது ராசி கட்டத்தில் ரிஷப ராசியில் வரும் எண்ணாகும் . தனசு லக்ன ஜாதகருக்கு இந்த ரிஷப ராசி 6 வதாக வரும் ராசியாகும். ஜாதகப்படி 6 ம் இடம் கடன் பிரச்சனையை குறிக்க கூடிய இடமாகும் . அதாவது 14 ம் எண்ணை பெயராக கொண்ட ஒருவர் கடனை குறிக்க கூடிய 6 ம் இடத்தில இடத்தில போய் உற்காந்து இருக்கிறார் என்றால் அவருக்கு ஏன் கடன் பிரச்சனை  வராது?  மேலும் தனுசு லக்னத்துக்கு பாதகாதிபதி புதனாகும் . இந்த புதனை குறிக்க கூடிய 5 ம் எண் (அதாவது 14 ம் எண் = 1 + 4 = 5 ) பாதகமான பலனையே தனுசு லக்னத்துக்கு ஏற்படுத்தும் .

இதில் தனுசு லக்னத்துக்கு அதிபதியான குரு பகவானும்  அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து விட்டால் அவருக்கு கடன் பிரச்சனை என்பது கடைசி வரை தீராத தலைவலிதான் . இதில் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் நன்மை தரக்கூடிய வகையில் இந்த 14 ம் எண் பெயரில் அமைந்து விட்டால் கடன் பிரச்சனையில் ஓரளவுக்கு தப்பித்து விடலாம். பிறந்த தேதிக்கு பலன் தராத வகையில் பெயரின் கூட்டு எண்கள் 14 ம் எண்ணில் அமைந்து  ஜாதகப்படி அவரின் லக்னத்துக்கு பலன் தராத இடத்தில் இந்த 14 ம் இடம் பெற்று விட்டால் ராஜ யோகமான பலனை தரும் அதிர்ஷ்டகரமான எண் என்று சொன்னாலும் அந்த பலன் பொய்யாகி தீமையான பலன்கள் நடப்பதற்கு வழி வகுத்து விடும். 

ஆதலால் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஜாதக அமைப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் பிறந்த தேதிக்கு பலன் தரக்கூடிய வகையில் பெயரை அதிர்ஷ்ட கரமான முறையில் அமைத்து கொண்டு கடன் பிரச்சனையை தீர்க்க கூடிய சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து திருத்தம் செய்யப்பட்ட அதிர்ஷ்டகரமான பெயரை அந்த அதிர்ஷ்ட  பெயருக்கு உரிய தெய்வத்தின் திரு உருவ படத்தின் முன்னிலையில் தினமும் எழுதி வர கடன் பிரச்சனையில் விடுபட்டு நிம்மதியான வாழ்வு வாழலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328






Continue reading >>

குருபெயர்ச்சி - சனிபெயர்ச்சி - இவை இரண்டுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                          ஓம் சிவசக்தி 
ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள கிரகங்களில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ஓரைக்கு வந்து செல்கிறது. சந்திரன் இரண்டரை மணி நேரத்தில் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்கிறது. ஆகையினால் அவைகளின் சஞ்சாரம்  பெரிதாக பார்க்கப்படுவதில்லை.

இவை இப்படி இருக்க குருப்பெயர்ச்சி மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்கிறது. சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ராகு, கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த நான்கின் பெயர்ச்சிகளில் ஏற்படக் கூடிய தாக்கங்களே நமது வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாதிப்பதாகவும் திருப்பு முனையை ஏற்படுத்துவதாகவும் உள்ளதால் இவைகளை அதிகமுக்கியத்துவம் கொடுத்து பார்க்கபடுகின்றது .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நியுமராலஜிபடி பெயர் எண் - பெயரின் ஹீப்ரு எண் - 38- ம் எண்ணின பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                          ஓம் சிவசக்தி 
ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். 
 
பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு எண் - 38 - க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் மிக சரியாக பொருந்தும். 

தேவ குருவும் - சனிபகவானும் இணைந்த இந்த 38 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . . இந்த எண்ணை பற்றி ஹீப்ருக்களின் எகிப்திய ஓவியங்களில் " ஒரு அரசி சிம்மாசனத்திலிருக்க -அவளது இரு கரங்களும் கோப்பையை தாங்கிய வண்ணம் உள்ளதாக அமைந்து இருக்கிறது . " இரண்டு விதமான அம்சங்கள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகிறது . 

பதினெட்டு வித்தைகளின் சூட்சும நிலை  கொண்ட இந்த 38 ம் எண்  நீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் உண்டாகும் . " குரு பகவானை குறிக்கும் 3 எண்ணும் - சனி பகவானை குறிக்கும் - 8 ம் எண்ணும் ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது . அமைதியான மனிதர்களாகவும் - பெரிய செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . சாதரணமான  கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் - செல்வம் - அந்தஸ்து - ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த எண் கொண்டு செல்லும் . 

மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . கப்பல் கட்டும் தொழில் - கடல் சம்பந்தபட்ட வாணிபம் - ஏற்றுமதி - இறக்குமதி - குளிர்பானங்கள் ஆகிய துறைகள் இந்த எண்ணிற்கு அமையுமானால் மிகுந்த லாபம் ஏற்படும் . வித்தியாசமான  கற்பனை திறனும் - மனோ பலமும் தடை இல்லாத திருமண யோகமும் ஏற்பட்டாலும் கூட - வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துகளும் - உண்டாகும் . வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது திடீரென சோகம் குடி கொள்ளும் இந்த 38 ம் எண்ணுக்கு . 

9 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு  இந்த 38 ம் எண்ணில் பெயர் அமைந்து இருக்குமானால் விபத்தையும் - தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . ஆதலால் எந்த ஒரு தனி மனிதனுக்கும் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ இந்த 38 ம் வரவே கூடாது . வந்தால் வாழ்க்கையே சூனியம்தான் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



 
Continue reading >>

வெள்ளி, 24 ஜனவரி, 2014

தானங்களில் சிறந்த தானம் எது ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                            ஓம் சிவசக்தி 
தானங்களில் மற்றவர் பசியை போக்கும் தானமான அன்னதானம் மிக சிறந்த தானமாகும். அதற்க்கு இணையான தானமும் இருக்கிறது . புராண ரீதியான ஒரு உதாரணமும் இருக்கிறது . 

ஜமதக்னி முனிவர், அம்பெறிந்து குறிகளைத் தாக்கும் பழக்கமுள்ளவர். அவரது மனைவி ரேணுகா, கீழே விழும் அம்புகளை எடுத்து வந்து கொடுப்பாள். ஒருநாள் கடும் வெயில் அடித்ததால், ரேணுகா மிகவும் களைத்து விட்டாள். எனவே முனிவர், சூரியன் மீதே அம்பைத் தொடுத்தார். பயந்து போன சூரியன், ஒரு அந்தணர் வடிவில் வந்து, முனிவரே! உலக நன்மைக்காக இந்த உலகிற்கு இவ்வளவு வெப்பத்தை தருகிறேன். இந்த குடை, பாதுகையை வைத்துக் கொள்ளுங்கள், என்று தானம் அளித்து உண்மை வடிவைக் காட்டி அருளினார். குடை, செருப்பு தானம் செய்தால் நன்மை உண்டாகும் என்று வாக்களித்தார்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 





Continue reading >>

வியாழன், 23 ஜனவரி, 2014

கணவன், மனைவி ஒற்றுமை சிறக்க எந்தவிரதம் மேற்கொள்ளலாம்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் சிவசக்தி 
பொதுவாக கணவன் - மனைவி ஒற்றுமையுடன் கடைசி வரை இணை பிரியாமல் இருக்க அவர்களின் ஜாதக அமைப்பும் ஒரு காரணம் . அதே போல் கணவன் மனைவி இருவரின் பிறந்த தேதி ஒன்றுக்கு ஒன்று நட்பான எண்ணில் அமையும்பொழுது அவர்கள் கடைசி வரை ஒற்றுமையுடன் இருப்பார்கள் . ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு பகையான எண் உண்டு. நட்பான எண் உண்டு . கணவன் மனைவி இருவரின் பிறந்த தேதியின் எண்கள் நட்பான எண்ணில் அமையும் பட்சத்தில் அவர்கள் இருவரும் கடைசிவரை இணை பிரியாமல் இருப்பதற்கு ஒரு முக்கியமான ஒரு காரணமாகும் . 

கணவன்  மனைவி இருவருக்கும் இடையே , எந்தவிஷயமாக இருந்தாலும், இருவரும் பரஸ்பரம் பேசி முடிவெடுத்தால் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இது தான் முதல் விரதம். மற்றபடி, திங்களன்று விரதம் இருந்து சிவன் கோயிலில் சோமாஸ் கந்தரை வழிபடுவதும், சனியன்று விரதமிருந்து லட்சுமி நாராயணரை வழிபடுவதும் தம்பதியர்  ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

களத்திர ஸ்தானத்தில் - 7ல் சனி - இருந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்குமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                               ஓம் சிவ சக்தி 

ஒரு ஜெனனமான நபரின் ஜாதகத்தில் பொதுவாகவே ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே சமயத்தில்  எந்த லக்னத்திற்கு 7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.  

சுக்ரனுக்கு சொந்தமான ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். இந்த ரிஷப ராசியில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு அதிபதியான சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும். 

அனுஷ நட்சத்திரத்திற்கு அதிபதி சனி பகவானாகும் .நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன் காரணமாக , ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.

புதன் ஆதிபத்தியம் வகிக்கும் லக்னங்களில்  மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம், சிம்ம லக்னத்திற்கு 7இல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.

ஆனால் செவ்வாய் ஆதிபத்தியம் வகிக்கும் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.

எந்த ஒரு ஜாதகமானாலும் பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.

அதேபோல் எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஒரு ஜாதகனுக்கோ அல்லது ஒரு ஜாதகிக்கோ ஒருவருக்கு 7இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.

தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர். மேலும் ஜாதகத்தில் உள்ள முழுமையான தீய கிரகங்களின் தீமையான பலன்களிருந்து நம்மை காத்து கொள்ள பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் பெயரை அதிர்ஷ்டமான ,முறையில் திருத்தம் செய்து கொள்ள வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

 
Continue reading >>

சனி, 18 ஜனவரி, 2014

தந்தையால் மகள் சீரழிக்கப்படும் நிலை ஏன் ஏற்படுகிறது? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
நாள் தோறும் செய்தி தாள்களிலும் சரி - தொலைகாட்சி செய்திகளிலும் சரி பெற்ற தந்தையே தான் மகளை கொன்றார் என்ற செய்தியும் - அதைவிட ஒரு படி மேலே பொய் பெற்ற தந்தையே தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற சங்கடமான செய்திகளும் வரும்பொழுது நம் மனம் பதைக்கிறது . இப்படியெல்லாம் ஒரு தகப்பன்காரன் உலகத்தில் இருக்கின்றார்களா என்று நாம் நினைக்க தோன்றுகிறது . சில பெண்களின் ஜாதகத்தை பார்க்கும் போது தகப்பனார் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருப்பது உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் என்பது தந்தையை குறிக்கும் இடமாகும் . ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (சனி - ராகு - கேது - சூரியன் - செவ்வாய் )இருப்பதும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் இருப்பதும் தந்தையால் அந்த பெண்ணுக்கு பாதகமான செயல்கள் நடைபெறும் . 

அதேபோல் சூரியனை பிதுர்க்காரகன் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த பிதுர்க்காரகன், பிதுர் ஸ்தானத்தில் (9ஆம் இடத்தில்) உட்கார்ந்தால் “காரகா பாவ நாஸ்தி தோஷம்” ஏற்படும். இதன் காரணமாக ஏதாவது ஒரு விடயத்தில் தந்தையின் தலையீடு காரணமாக வாரிசுகளின் வளமை/வளர்ச்சி பாதிக்கப்படும். 

மற்றுமோர் விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் . 9ஆம் இடத்திற்கு உரிய கிரகம், 6ஆம் வீட்டிற்கு (சத்ரு ஸ்தானம்) உரிய கிரகத்துடன் சேர்ந்திருந்தால், தந்தையே சத்ருவாக (எதிர்ப்பாளராக) மாறுவார். இதனால் தந்தையால் பழிவாங்கப்படுவது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது ஆகியவை ஜாதகருக்கு ஏற்படலாம்.

ஜெனனமான ஒருவருடைய ஜாதகத்தைப் பார்க்கும் போதே இதுபோன்ற விடயங்களை கண்டுபிடித்துவிட முடியும். பிதுர்க்காரகன் (சூரியன்) எப்படி இருக்கிறார்? பிதுர் ஸ்தானாதிபதி (9ஆம் இடத்திற்கு உரிய கிரகம்) எப்படி இருக்கிறது? இவற்றுடன் பகை கிரகங்கள் ஏதாவது சேர்ந்துள்ளதா? அல்லது 9க்கு உரிய கிரகம் 12, 6, 8இல் மறைந்துள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும்.

மேலே சொல்ல பட்ட கிரக அமைப்புகள் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் குறிப்பிட்ட அந்த தசை வரும் போது தந்தையால் மகள் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதுபோன்ற தசாபுக்தி காலங்களில் மகளின் தாய் உஷாராக இருக்க வேண்டும். குடும்ப கௌரவத்தை காப்பதில் தாயின் பங்களிப்பும், கவனமும் மிக முக்கியம்.

ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் நல்லது நடக்குமா -  கெட்ட பலன்கள் நடக்குமா ? என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு தாய்க்கும் மகளின் ஜாதகம் குறித்த விழிப்புணர்வு எப்போதும் இருக்க வேண்டும். எந்தக் காலத்தில் ஜாதகம் சரியில்லாமல் இருக்கிறது என்பது போன்ற விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களால் பாதிப்பா? அல்லது வெளி ஆட்களால் மகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என ஜோதிட ரீதியாக தெரிந்து கொள்ள வேண்டும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

வியாழன், 16 ஜனவரி, 2014

நியுமராலஜிப்படி பெயர் திருத்தம் செய்தும் பலன் தராது போவது ஏன் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் - BSC

2 கருத்துகள்
                                                          ஓம் சிவ சக்தி 
நியுமராலஜிபடி ஒருவருக்கு பெயர் திருத்தம் செய்து அந்த பெயர் உடனடியாக பலனை தரவேண்டுமானால் பெயர் எண்ணும் - பெயரின் ஹீப்ரு எண்ணும் ஒன்றுக்கு ஒன்று வசியமானதாக அமைய .வேண்டும். பெயர் எண்ணோ அல்லது பெயரின் ஹீப்ரு எண்ணையோ குறிக்கின்ற கிரகம் ஜாதகத்தில் யோகமான நிலையில் இருக்க வேண்டும் . ஆட்சி - உச்சம் - நட்பு - திரிகோணம் - கேந்திரம் - நவாம்ச பலம் - வர்கோத்தமம் - போன்ற ஏதாவது ஒரு சிறப்பான நிலையை பெற்றிருக்க வேண்டும் . 

உதாரணத்துக்கு 69 ம் எண்ணில் ஒருவரின் பெயரை நியுமராலஜிபடி அதிர்ஷ்ட முறையில் அமைத்து கொடுக்கிறோம் என்றால் மிகுந்த நற்பலன்கள் விரைவில் நடக்கின்றன . இதன் காரணம் 69 ம் விருச்சிக ராசியில் வரும் எண்ணாகும் . இதில் 6 என்ற சுக்கிரன் விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய்க்கு சமம் என்ற நிலையிலும் 9 என்ற செவ்வாய் ஆட்சி என்ற நிலையையும் பெறுவதால் இந்த 69 ம் எண் மிகுந்த நற்பலன்கள் கொடுக்கும் . 

அடுத்து ஒரு உதாரணமாக 37 ம் எண்ணை எடுத்து கொள்வோம் . இந்த 37 ம் எண் என்பது சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . இந்த எண்களில் 3 என்ற குரு சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியனுக்கு நட்பான கிரகமாகும். ஆனால் 7 என்ற கேது சிம்ம ராசியின் அதிபதியான சூரியனுக்கு பகையான கிரகமாகும் . ஆனால் 3ம் 7 ம் சேர்ந்து (3+ 7 = 10. 1 + 0 = 1 ) என வருவதால் இந்த 1 ம் எண்ணை குறிக்கிற சூரியன் சிம்மத்தில் ஆட்சி பலம் பெறுவதை காணலாம் . ஆகவேதான் 37 ல் பெயர் வைத்தால் பிரபலம் உண்டாகிறது . 

ஆகவே நியுமராலஜிபடி ஒரு திருத்தம் செய்யப்பட்ட ஒரு உடனடியாக நல்ல பலன்களை கொடுக்க வேண்டுமானால் பெயர் எண் - பெயரின் ஹீப்ரு எண் - இந்த இரு எண்களின் ஒரு எண்ணாவது வலிமை பெறவேண்டும். அல்லது இரண்டு எண்களும் வலிமை பெறுவது இன்னும் கூடுதல் சிறப்பாகும். 

அதேபோல் பெயர் எண் - பெயரின் ஹீப்ரு எண்ணை - மொத்தமாக கூட்டி வருகின்ற எண் ஜாதகத்தில் வலிமை பெற்றதாக இருக்கும் பட்சத்தில் அதன் நற்பலன்கள் அளவிட முடியாததாக இருக்கும் . எனவே நியுமராலஜிப்படி பணத்தை செலவு செய்து பெயர் திருத்தம் செய்தும் பலன் ஏதும் கிடைக்க வில்லையே என புலம்புவார்கள் மேலே சொன்ன விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

நியுமராலஜிப்படி பெயர் எண் - பெயரின் ஹீப்ரு எண் 37 ம் - எண்ணின் பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயரியல் -ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

3 கருத்துகள்
                                                     ஓம் சிவ சக்தி 
பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு எண் - 37க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும் . 
3 என்ற குருபகவானும் 7 என்ற கேதுவும் இணைந்த இந்த 3 7 ம் எண் சூரியனின் முழு ஆட்சி பலத்தை குறிக்கிறது . இந்த 37 ம் எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசனும் கோப்பைகளும் போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . பூரண சந்திர பிரகாசம் என்று சாஸ்திரங்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . பார்வதியும் பரம சிவனும் ஒன்றாய் இணைந்து கலந்து இருப்பதை இவ்வெண் உணர்த்துகிறது . "பிரம்ம ராட்சஸ பூத பிரதேச பிசாச நிவாரணம் " என்று தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யா லஹரி நூல் கூறுகிறது . 

மிக்க அதிர்ஷ்டமும் - மிக வேகமான முன்னேற்றமும் - வசீகர மேன்மையும் தரும் . காதலில் வெற்றியையும் தனக்கு மேம்பட்டவர்களால் நேசிக்க படுதலையும் இவ்வெண் குறிக்கிறது . ஆண்களால்  பெண்ணும்  - பெண்களால் ஆணும்  - ஈர்த்தல் வசீகரித்தல் உதவி பெறுதல் - சுகப்படல் - ஆகியன இந்த எண்ணின் விசேஷ தன்மைகள் ஆகும் . 

சிநேகிதத்தால் சிறப்பும் - மேன்மையும் - தொழிலில் நண்பர்களின் ஆதரவும் இந்த 37 ம் எண்ணால் ஏற்படும் . செல்வம் - கலை ஆர்வம் - பல வகையான முயற்சிகளால் முன்னேற்றத்தையும் இந்த எண் பெற்று தரும் . கவர்ச்சியான நடை - உடை - பாவனை - வாக்கு - சாதுர்யம் - எதிர்பாராத வெற்றிகள் சுகம் நிறைந்த  வசதியான வாழ்வும் - இந்த எண்ணுக்கு உண்டு. இவர்களை காண்பதற்கு பலர் காத்து கொண்டு இருப்பார்கள் . 

3 என்ற குருவும் -   7 என்ற கேதுவும் இணைந்து சூரிய ஆதிக்க பிரகாசம் மிக தெளிவாக இருப்பதால் கோடீஸ்வர யோகமும் - மன ஈர்ப்பு மகிமைகளும் - ஆத்மார்த்த அன்பும் அரவணைப்பும் இந்த 37 ம் எண்ணில் மிகுந்துள்ளன . ஒரு குறிப்பிட்ட உயர்ந்த நிலைக்கு வந்த பின்னர் சிறு சரிவு உண்டாகி மீண்டும் முயன்று வெற்றியையும் கொடுக்கும் . " சிம்ம ராசியின் சூரிய ஆட்சி பலத்தை இந்த எண் குறிப்பதால் அரசியல் - அரசாங்க யோகங்கள் இந்த எண்ணிற்கு உண்டு . இந்த எண்ணே பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது வெற்றி மேல் வெற்றி குவியும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்