Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தோஷத்தை ஏற்படுத்துமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                               ஓம் சிவ சக்தி 


சுப கிரகங்களில் முதன்மையானவர் குரு பகவானாகும் . அப்படி இருந்தும் அவர் நிற்கின்ற இடம் விருத்தி அடையாது என்பது ஜோதிட சுருதியின் கருத்தாகும் . 

இதில் உண்மையும் இருக்கிறது . உதாரணமாக தன வளத்திற்கு காரகம் பெற்ற குரு பகவான் லக்னத்திற்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் இடம் பெற்று இருந்தால் அந்த ஜாதகரின் பொருளாதார நிலை ஏற்ற தாழ்வு உடையதாகவே இருக்கும் . 

ஓர் காரகமும் - பாவமும் ஒன்று கலந்தால் நிஷ் பலம் ஏற்படும் என்பதை"காரகோ பாவ நாஸ்தி" என்று சுட்டி காட்டி இருக்கிறார்கள் ஜோதிட மஹான்கள் . 

அது போலவே  புத்திர காரனான குரு பகவான் , புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில நிற்பதும் விரும்பத்தக்க ஒரு அமைப்பல்ல . அப்படி நின்றால் ஒன்று இரண்டு புத்திரர்கள் இருப்பினும் அவர்கள் பற்றிய கவலைகளால் ஜாதகர் பின்னபட்டிருப்பார் என்பது ஜோதிடராகிய என்னுடைய  கருத்து

ஆனால் குரு தனியாக இருந்தால் மட்டுமே  இப்படி சொல்ல வேண்டும் வேறு கிரகங்களோடு சேர்ந்து இருந்தால் அநேகமாக இந்த கருத்து மறைந்து விடும் . ஆனால் குரு பகவான் எங்கே இருந்தாலும் - எப்படி இருந்தாலும் அவரால் பார்க்க படும் இடங்கள் நிச்சயம் விருத்தி அடையும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .
Continue reading >>

அரசியலில் ஈடுபட்டு புகழை சேர்க்கும் ஜோதிட கிரக அமைப்புகள்? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்
                                                             ஓம் சிவ சக்தி 


பஞ்சம ஸ்தானம் என்பது லக்னதிலிருந்து எண்ண வருகின்ற ஐந்தாம்இடமாகும் . இந்த ஐந்தாம் இடத்தில பல பெரிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் . 

இந்த புத்திர பாவம் என்று கூறுவதும் உண்டு. இதையே ராஜிய ஸ்தானமாக கொள்ள வேண்டும் . அரசாங்க விஷயங்கள் , அரசியல் சம்பந்தமான விஷயங்கள் நல்ல பெயர் புகழ் செல்வாக்கு முதலியவற்றை இந்த பஞ்சம ஸ்தானலிருந்து தெரிந்து கொள்ளலாம் .  

அரசியலில் ஈடுபட்டு மேடை பேச்சாளராக வேண்டுமானாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வேண்டுமானாலும் ஜாதகத்தில் பஞ்சம ஸ்தான அதிபதியின் நிலை மிக சிறப்பாக இருக்க வேண்டும். 

மேலும் இந்த பஞ்சம ஸ்தானம் என்பது ஒரு திரிகோண ஸ்தானமாகும் இதை பூர்வ புண்ணிய ஸ்தானமென்றும் கூறுவர். ஒருவர் மக்கள் மத்தியில் பல சிறப்பு அம்சங்களுடன் பிரகாசமாக வாழ்க்கை நடத்துகிறார் என்றால் அவருக்கு பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானம் சிறப்பாக அமையவேண்டும். 


பஞ்சம ஸ்தான அதிபதி அதாவது லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி ஆட்சி - உச்சம் - பெற்று இருந்தால் ஜாதகருடைய ஆர்வம் அறிவாற்றல் முதலியன எந்த துறையில் செல்லுகிறதோ அந்த துறையில் ஜாதகருக்கு பேரும் புகழும் ஏற்படும் .

பஞ்சம ஸ்தான அதிபதி பகை - நீச்சம் - பெற்றாலும் ஆறு - எட்டு - பன்னிரெண்டில் மறைந்தாலும் ஜாதகருடைய வாழ்க்கை எந்த துறையில் அமைகிறதோ அதே துறையில் நல்ல பெயர் இல்லாமல் மங்கி மண்ணுக்கு சமமான வாழ்க்கை வாழ வேண்டி இருக்கும் . 

பஞ்ச ஸ்தான அதிபதி நல்ல படி இருந்தாலும் பஞ்சம ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும் . பார்க்க வேண்டும் . பஞ்ச ஸ்தான் அதிபதி கெட்டு இருந்தாலும் கூட சுப கிரகங்களின் பார்வை ஏற்ப்படுமானாலும் கூட ஜாதகருக்கு புகழ் செல்வாக்கு சில நாட்களாவது இருந்து  வரும் . 

ஆதலால் எந்த துறையில் அந்த ஜாதகர் ஈடுபட்டு முயற்சி செய்தாலும் சரி அந்த ஜாதகர் அந்த துறையில் வெற்றியை நிலை நாட்ட லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி சிறப்பாக இருந்தால் அந்த துறையில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 



Continue reading >>

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ல‌ட்சு‌மி ம‌ந்‌திர‌ம் சொ‌ன்னா‌ல் செ‌ல்வ‌ம் பெருகுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                              ஓம் சிவ சக்தி 

அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
                                                             ஜோதிடர் :R.ராவணன் .B.Sc

கிரகங்களில் லட்சுமிக்கு உரிய கிரகமாக சுக்ரன் எ‌ன்று சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ரன் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வரலட்சுமி நோன்பு, விரதம் எல்லாம் சிரத்தையாக இருக்க முடியும்.

ஆனால் லட்சுமி என்பது அதுபோன்று கிடையாது. உழைப்பு மூலமாக வரக்கூடியதுதான் லட்சுமி. நாம் வெறுமனே மந்திரங்களை மட்டுமே சொல்லிவிட்டு, உதாரணத்திற்கு ஸ்ரீம் ஸ்ரீயே நமக போன்றது லட்சுமிக்குரிய மந்திரங்கள்தான். ஆனால் லட்சுமி உழைப்பு மூலமாக வரக்கூடியதுதான். 



லட்சுமியை வணங்கினால் ஊக்கம் உண்டாகும். அந்த ஊக்கம் உண்டாகும் போது உழைப்பும் உண்டாகும். உழைப்பு உண்டாகும் போது தனம் உண்டாகும். இதுதான் அதன் தாத்பரியம். அதனால் லட்சுமி மந்திரத்தைச் சொல்லிவிட்டால் தனம் வந்துவிடும் என்று பொருள் அல்ல. லட்சுமி ஊக்கத்தை தருபவள் என்பதுதான் முக்கியம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம். 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
  

Continue reading >>

மாங்கல்ய தோஷத்தை போக்க அதிர்ஷ்ட பெயர் அமைப்பு கை கொடுக்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                                ஓம் சிவ சக்தி

அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
                                                             ஜோதிடர் :R.ராவணன் .B.Sc

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்க பட்டுள்ள பல வகையான தோஷங்களில் மாங்கல்ய தோஷமும் ஒன்று .ஒரு பெண்ணின் ஜாதகத்தில்    லக்னத் துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இந்த மாங்கல்ய தோஷம் என்பது ஒரு   பெண்ணுக்கு அமைய கூடிய கணவனுக்கு  ஆயுள் பலம் அதிகமாக இருக்கிறதா? என்பதை அறிய கூடிய அமைப்பாகும் . 

வர கூடிய கணவனுக்கு ஆயுள் அதிகமாக இருந்தால்  தானே அந்த பெண்ணின் மாங்கல்யம் நிலைத்து நிற்கும் .மேலே சொன்ன லக்னத்துக்கு எட்டாம் இடத்தில சூரியன் ராகு கேது சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிடம் பார்க்கும் அனைத்து ஜோதிடர்களின் கருத்தாகும் . இந்த கருத்தை அவர்கள் சொல்வது தவறு ஒன்றும் இல்லை. காரணம் ஜோதிட நூல்களில் சொல்ல பட்டுள்ள கருத்தை அவர்கள் சொல்கிறார்கள் .

ஆனால் மேலே சொல்ல பட்டுள்ள கிரக நிலைகள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி இருந்தாலும் அந்த பெண்ணின் ஜாதகத்தில் கணவனின் ஆயுளை குறிக்கும் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில சுப கிரகங்கள் வாசம் செய்தாலும் , அல்லது அந்த இடத்துக்கு குரு பார்வை பரிபூரணமாக கிடைத்தாலும் அந்த பெண்ணின் மாங்கல்யம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜோதிடர் ஆகிய ராவணன் உறுதியாக கூறுகிறேன் . 

சரி இந்த மாங்கல்ய தோஷத்தை போக்க என்ன செய்ய வேண்டும் . முதலில் அந்த பெண்ணின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றுக்கு நன்மை தரும் வகையில் அந்த பெண்ணின் பெயர் அமைப்பு சரியாக அமைந்து இருக்கிறதா ? என்பதை பார்த்து அப்படி சரியாக அமைய வில்லை என்றால், அந்த பெண்ணின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றுக்கு நன்மை தரும் வகையில் அந்த பெண்ணின் பெயரில் திருத்தம் செய்து , திருத்தம் செய்யப்பட்ட பெயர் எந்த கிரக ஆதிக்க எண்ணில் இருக்கிறதோ - அந்த கிரகத்துக்கு உரிய தெய்வத்தின் காலடியில் அவளுக்கு கட்ட இருக்கும் தாலியை 45 நாட்கள் வைத்து பூஜை செய்து அந்த தெய்வத்தின் ஆலயத்திலேயே அந்த தெய்வத்திற்கு உரிய தேதி - கிழமைகளில் அந்த பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் ஏற , அந்த பெண்ணுக்கு அவளுடைய ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தால் கூட கணவனுக்கு ஆயுள் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவளுடைய மாங்கல்யம் கடைசி வரை நிலைத்து நிற்கும் . 

எனவே ஜாதகத்தில் எந்த வித தோஷங்கள் இருந்தாலும் அந்த தோஷங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள மேலே சொன்ன வழி முறைகளை  கையாண்டால் நிச்சயம் நல்ல பலன்கள் நடக்கும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







 
Continue reading >>

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு அரச மரத்தை சுற்றினால் பலன் கிடைக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் .ராவணன் BSC

0 கருத்துகள்
                                           தாயே பூமாதேவி   ஓம் சிவ சக்தி 

குழந்தை பிறக்க ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் நான்கு வகை என்று மருத்துவ விதி கூறுகிறது . அவை

1. ஈஸ்ட்ரோஜென் (ESTROJEN )
 
2. ப்ரோஜெஸ்ட்ரான் (PROGESTRONE ) 
3. பாலி கில் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FOLLICLE STIMULATING HORMONE )
     ( இதை சுருக்கமாக F. S . H. என்று கூறுவார்கள் ) 

4. லூடினைசிங் ஹார்மோன் (LOTINISING  HORMONE )
    இதை சுருக்கமாக L - H - என்று கூறுவார்கள் மருத்துவர்கள். 

இவை சாதரணமாக ஒரு பெண்ணுக்கு ருதுவானவுடன் எப்பொழுதும் தன்னுடலில் சுரந்து வரும் . மாதவிடாய் நிற்கும் வயது வந்தவுடன் குறைந்து கொண்டே வந்து பின்பு இல்லாமல் போகும் . 

இந்த நான்கு விதமான ஹார்மோன் என்னும் குழந்தை உற்பத்திக்கு உரிய தாது பெண்ணிடம் இல்லையானால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காது . இந்த குழந்தை பாக்கியம் இல்லாத குறையை போக்க அரச மரத்தை சுற்றினால் குழந்தை உண்டாகும் விஞ்ஞானம் கூறுகிறது . 

புராண ரீதியாக அரச மரத்தின் அடி பாகத்தில் பிரம்மனும் - நடு பாகத்தில் விஷ்ணுவும் - முனை பாகத்தில் சிவனும் இருப்பதாக சொல்லபடுகிறது . 

மின்சாரம் அதி வேகமாக பாயும் உலோகம் செம்பு ஆகும் . வயிற்றிலுள்ள பல தேவை அற்ற ஆனால் கரு உற்பத்தியை நாசம் செய்யும் கிருமிகளை அழிக்கும் சக்தி இந்த செம்புக்கு உண்டு . இந்த சக்தி அரச மர இலைகளின் நுனியிலிருந்து ஒழுகும் .

எப்பொழுதுமல்ல வசந்த ருது என்று சொல்ல படும் சித்திரை - வைகாசி - மாதங்களில் இம்மரத்தின் பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடும் காலங்களில் இந்த சக்தி அரச மர இலைகளில் இருந்து ஒழுகும் . 

ஈரமான வஸ்துகளில் உடனே பாயும் காந்த சக்தி இதற்க்கு இருப்பதால் கர்ப்ப கோளாறு உள்ள பெண்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு ஈரதுணியுடன் அரச மரத்தை வலம் வந்தால் ஈதருடன் கலந்து வியாப்பித்து இருக்கும் தாமிரம் பெண் கட்டி இருக்கும் ஈர துணியில் பாய்ந்து உடலெங்கும் பரவும் . 

காலை கதிரவனின் வெப்பம் இதை வயிற்றினுள்  கொண்டு சென்று கர்ப்பம் தரிக்க ஒட்டாமல் செய்யும் கிருமிகளை அழித்து அந்த பெண்ணுக்கு தேவையான நான்கு விதமான ஹார்மோன்களையும் விருத்தி செய்வதால் கர்ப்பம் தரித்து குழந்தை பிறக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளும் கண்ட உண்மையாகும் -  இதை நன்கு ஜோதிட ஞானம் பெற்ற ஜோதிடர்களும் அறிவார்கள் .

இந்த அரச மரத்திற்கு இவ்வளவு தெய்வீக சக்தி இருப்பதற்கு காரணம் மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று மகா விஷ்ணுவே(கிருஷ்ண பரமாத்மா )

பகவத் கீதையில் பத்தாவது அத்தியாத்தில் 26 வது சுலோகத்தில் கூறி உள்ளார் 


எனவே குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு அரச மரத்தை மரத்தை சுற்றினால் பலன் கிடைக்கும் என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருந்தாலும் , அந்த பெண்ணின் ஜாதகத்தையும் -  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு தகுந்தாற்போல் அந்த பெண்ணின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அந்த பெயரை தினமும் பூஜை அறையில் கடவுளை வணங்கி எழுதி வர குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>

சனி, 28 செப்டம்பர், 2013

நவ கிரகங்களால் உண்டாகும் தோஷங்களை குறைக்க மந்திரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
                                                             ஜோதிடர் :R.ராவணன் .B.Sc

ஒரு சிலருடைய  ஜாதகங்களில் எந்த ஒரு கிரக அமைப்புகளும் பலன் தராத வகையில் அமைந்திருக்கும் . ஏதாவது ஒரு கிரகம் நல்ல சிறிது நல்ல நிலையில் இருந்தால் தானே அந்த ஜாதகர் வாழ்க்கையில் சிறிது நல்ல பலனையாவது அனுபவிக்க முடியும் . 

ஆனால் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் கெட்டு- லக்னாதிபதியும் - மோசமான நிலைமையில் இருப்பார் - இதற்க்கு பரிகாரமாகஅந்த ஜாதகரின் ஜாதகத்தில்  மோசமான நிலைமையில் உள்ள அனைத்து கிரகங்களையும் - சாந்தபடுத்தி - அந்த கிரகங்களால் ஏற்படும் நல்ல பலன்களை அனுபவிக்க நவ கிரக மந்திரத்தை நாம் தினமும் உச்சரித்து வர நன்மை உண்டாகும் . அந்த மந்திரம் 

ஆதித்யாயச சோமாய 
மங்களாய புதாயச  
குரு சுக்ர சனி ப்யச்ச
 ராஹவே கேதவே நமஹ

என்ற ஸ்லோகத்தை தினமும் 12 முறை ஜெபித்து வந்தால் நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

ராஜா என்ற பெயர் அதிஷ்ட பெயர் அமைப்பு படி நல்ல பயனை தருமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                              ஓம் சிவ சக்தி 

அன்பான வாசக உள்ளங்களுக்கு எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை கிளிக் செய்து அதையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
                                                             ஜோதிடர் :R.ராவணன் .B.Sc

ஜோதிட  சாஸ்திரத்தில் கொடுக்கபட்டுள்ள ஒன்பது கிரகங்களுக்கும் அந்தந்த கிரக பெயர்களை தவிர அந்த கிரகத்தை குறிக்க கூடிய மற்ற பெயர்களும் உள்ளன. அப்படி பார்க்கையில் சூரியனுக்கு ராஜா என்ற பெயரும் உண்டு. ராஜ என்ற பெயரை  ஒருவர் வைத்து கொண்டுள்ளார் என்றால் அந்த நபருடைய ஜாதகத்தில் சூரியன் ஆட்சி உச்சம் திரிகோணம் , கேந்திரம் , போன்ற அமைப்புகளை பெற்று இருக்கும் பொழுது முழுமையான நல்ல பலன்கள் கிடைக்கும் .

அதில் உச்சம் அடைந்திருக்கும் சூரியனுக்கு முழுமையான பலனும் ஆட்சி பெற்று இருக்கும் சூரியனுக்கு முக்கால் பங்கு பலனும் , திரிகோணம் பெற்று இருக்கும் சூரியனுக்கு , அரை பங்கு பலனும் , கேந்திரம் பெற்று இருக்கும் சூரியனுக்கு கால் பங்கு மேன்மையான பலனையும் அந்த ஜாதகருக்கு சூரிய பகவான் வழங்குவார் .  எந்த வகையான பலனை வழங்குவார் என்றால் சூரிய பகவானுக்கு உரிய ஆளுமை தன்மை- மற்றவர் இவரை பார்த்து மரியாதை செய்யும் சூழ்நிலை - இவர் சொல்வதை கேட்பதற்கு பத்து பேர் . இவருக்கு ஆதரவான கூட்டம் . 

மிக பெரிய நண்பர்கள் வட்டாரம் . அரசியல் - அரசாங்க சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறையில் இவரின் பங்கு . அதனால் இவர் ஆதாயத்தை அனுபவிக்கும் சூழ்நிலை -  மற்றவர்களை அதிகார தோரணையில் வைத்து வேலை வாங்கும் திறனும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும் . அரசாங்க சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு வழியில் ஆதாயத்தை அனுபவிக்கும் சூழ் நிலையை இந்த பெயர் அமைப்பு உருவாக்கி  கொடுக்கும் .

ஆனால் ராஜா என்ற பெயரை ஒருவர் வைத்து கொண்டு அவருடைய ஜாதகத்தில் சூரியன் பலம் இல்லாமல் மறைவு -  நீசம் - பகை - போன்ற அமைப்புகளை பெற்று இருந்தால் மேலே சொன்ன அனைத்து நல்ல பலன்களும் தலை கீழாக  மாறி விடும். அதாவது அனைத்து பலன்களும் கூடி வருவது போல் வந்து கை நழுவி போய்  விடும். மரியாதை கொடுப்பவர்கள் இவரை கண்டவுடன் மரியாதை செய்வதை போல் பாவனை செய்து விட்டு , அவரை போக விட்டு ஏளனம் செய்வார்கள் . அதாவது இங்கே அவரின் MAN POWER அடிபட்டு போகும். 

சுருக்கமாக சொல்ல போனால் ராஜா என்ற பெயரை  கொண்ட ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் பலம் இல்லாமல்  இருந்து கெட்ட ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகருக்கு ஒருவித MAN பவரோ , ஆளுமை தன்மையோ , அரசாங்க துறையால் லாபமோ - ஆதாயமோ - கிடைக்காது . இப்படி இவர் ராஜா என்ற பெயரை வைத்து கொண்டு அவரின் ஜாதகத்தில் சூரியன் பலம் இல்லாமல் இருந்து ராஜா என்ற பெயரின் மொத்த கூட்டு எண்களும் நன்மை தராத வகையில் அமைந்து இருக்குமானால் அந்த நபர் ஒரு ராஜாவுக்கு உரிய - அதாவது ஒரு அரசனுக்கு உரிய சுப யோகமான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது . 

அப்படி அனுபவித்து கொண்டிருந்தாலும் கூட அந்த ராஜ யோகமான் வாழ்க்கைக்கு ஒரு முற்று புள்ளி உண்டாகும். 

உதாரனத்துக்கு ராஜா என்ற பெயரை ஒருவர் வைத்து உள்ளார். அவரின் பெயர் C - G - L - S  - போன்ற எழுத்துகளில் ஏதாவது ஒன்றை சேர்த்து C . RAJA -. G . RAJA - L . RAJA - S . RAJA - என்று வைத்துள்ளதாக கருதுவோம் . இந்த பெயரின் மொத்த கூட்டு எண்களின் மதிப்பு சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம்  எண்ணில்  வரும் . இந்த சனி பகவானின் குணாதிசயம் என்னவென்றால்  சோகம் - துக்கம் - துயரம் - தண்டனையை அனுபவிப்பது- தற்கொலை எண்ணம் - விரக்தியான எண்ணம் - போன்ற நல்லதுக்கு மாறான என்னென்ன செயல்கள் -நிகழ்வுகள்  - இருக்கிறதோ அத்தனையும் இந்த சனி பகவானை  குறிக்க கூடிய 8 ம்  ஏற்படுத்தி கொடுக்கும் . 

இனிஷியலோடு சேர்த்து ராஜா என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 8 க வந்தாலும் சரி , அல்லது பிறந்த தேதி -  பிறந்த தேதியின் கூட்டு எண்-  ஹீப்ரு எண் -  இவற்றிக்கு பகையான எண்ணின் ஆதிக்கத்தில் அவரின் பெயர் அமைந்து இருந்தால் சனி பகவானின் ஆதிக்க வயதான 8- 17 - 26 - 35 - 44 - 35 - 53 - 62- 71- அளவிட முடியாத சோதனை களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும். அதையும் தாண்டி சிறை தண்டனையை அனுபவிக்கும் சூழ் நிலையும் உண்டாகும். 

இதற்க்கு உதாரணமாக சமீப கால கட்டங்களில் மேலே சொன்ன பெயர் அமைப்பை கொண்ட மத்திய மந்திரி ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி கொண்டார் என்பதை நினைவு  படுத்துகிறேன் .

அதலால் எந்த ஒரு குழந்தைக்கு ஒரு பெயரை சூட்ட விரும்பினாலும் , அந்த குழந்தையின் ஜாதக அமைப்பை ஆராய்ந்து மிக கவனமான முறையில் பெயரை தேர்வு செய்து , அந்த குழந்தைக்கு சூட்டினால் அந்த குழந்தையின் எதிர்க்காலம் சிறப்பாக இருக்கும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>

குடிகார கணவன் திருந்தவும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                    ஓம் சிவாய நம
என் கணவர் ஒரு குடிகாரர், சூதாடி, கெட்ட பெண்களுடன் சகவாசம், என் மகனும் குடிக்கிறான், தொழிலில், படிப்பில் கவனம் இல்லை, மனைவியை அடிக்கிறான். குழந்தைகள் மீது பாசமில்லை... இப்படி ஒரு புறம். சில வீடுகளில் பெண்கள் வழிதவறி காதல்... அது இதுவென மயக்கத்தில் அலைகிறார்கள். இப்படி இக்காலத்தில் பலரும் நிம்மதியின்றி தவிக்கின்றனர். 

இதற்க்கு காரணம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனை குறிக்க கூடிய லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் இருந்தாலும் அல்லது சனிபகவானின் பார்வை இந்த ஏழாம் இடத்துக்கு இருந்து பல தீய கிரகங்களின் தொடர்பும் பெற்று  இருக்குமானால் அந்த பெண்ணுக்கு கணவனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாத சூழ் நிலை உண்டாகும் . நிம்மதி  இல்லாத  சூழ் நிலை என்று சொல்லும்  பொழுது கணவன்   குடிகாரனாகவும்  இருக்கலாம் . வேறு ஒரு பெண்ணின் தொடர்பையும் பெற்று இருக்கலாம் . அப்படிபட்ட பட்ட கஷ்டமான சூழ்நிலையை அனுபவிக்கும்    பெண்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி. 

ஒரு கணவன் பிற பெண்களை விரும்புபவன், மனைவியும் அதே போல...அழகான ஆண்களை விரும்புவாள். தன் நடத்தைக்கு கணவன் தடையாக இருப்பான் எனக்கருதிய மனைவி அவனைக் கொன்று விட்டு தகாத செயல்களைத் தடையின்றி நடத்தினாள். ஒரு கட்டத்தில் அவளும் இறந்தாள்.


மறுபிறப்பில் கணவன் பருந்தாகவும், மனைவி கிளியாகவும் பிறந்தனர். ஒருமுறை கிளியைப் பார்த்தது பருந்து. அப்போது முற்பிறவி நினைவுக்கு வர, தன்னைக் கொன்ற கிளியைக் கடித்து குதறியது. கிளி, அங்கு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு மண்டை ஓட்டில் இருந்த நீரில் போய் விழுந்து இறந்தது. அதே சமயம், ஒரு வேடன் பருந்தின் மீது அம்பு எய்ய, அதுவும் அதே மண்டை ஓட்டில் விழ, அதிலிருந்த தண்ணீர் அதன் மேல் தெறித்தது. அந்த ஜீவன்கள் எமதர்மனால் வைகுண்டம் அனுப்பப்பட்டனர். 

தாங்கள் தகாத செயல் செய்தும், தங்களை வைகுண்டம் அனுப்பக் காரணம் என்ன என்று எமனிடம் அந்த ஜீவன்கள் கேட்டன. குழந்தைகளே! நீங்கள் விழுந்தது சாதாரண மண்டை ஓடு அல்ல. வடர் என்ற ரிஷியினுடையது. அவர் கண்ணன் சொன்ன கீதை ஸ்லோகங்களைத் தவறாமல் படிப்பவர். அந்த ஸ்லோகங்களில் ஒன்றைச் சொன்னால் கூட, பாவச்செயல் செய்வோரும் திருந்தி விடுவார்கள். அது மட்டுமல்ல, கெட்ட வழக்கங்களும் அவர்களை அண்டாது, என்றார் எமதர்மன். அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது தான். 

தவறாமல் படியுங்கள். உங்கள் வீட்டிற்கும் விமோசனம் கிடைக்கும். 

உடம்பையே வெற்றி கொள்வோன்
மனத்தாலும் துறவியாகி திடமுற 
எதையும் செய்யாது அமைகுவன் 
பிறரைச் செய்ய விட அவன் முயலான் 
ஒன்பான் வாசலை உடைய 
தேகப்  படலம் தன்னில்
நல்ல சுகமுடன் வாழுவானே!

இந்த சுலோகத்தை பூஜை அறையில் பய பக்தி உடன் தினமும்  உச்சரித்து வர  உங்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். 


மேலும் கணவன் மனைவி இருவரின் பெயர் அமைப்புகளையும் நன்கு ஆராய்ந்து அவர்கள் இருவரின் பெயரையும் அதிர்ஷ்ட பெயர் அமைப்பு முறைப்படி திர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அந்த பெயரை தினமும் பூஜை அறையில் அமர்ந்து எழுதி மேலே சொன்ன சுலோகத்தையும் கூறி  வர குடிகார கணவன் திருந்தவும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும்   உடனடியா பலன் கிடைக்கும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்