Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 31 ஜனவரி, 2013

சந்திராஷ்டம தினத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது ஏன்? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்
                                                         
                                                        ஓம் நம சிவாய 

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தினசரி பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் வரும் நிகழ்ச்சிகளை பார்த்திருப்பீர்கள் . 

சந்திராஷ்டமம் என்றால் என்ன ? சந்திரன் நம் மனதிற்கு அதிபதி. இவன் நமது ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதே சந்திராஷ்டம தினமாகும். 


இந்நாளில் மனக்குழப்பம், ஞாபகமறதி ஏற்படவும், வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவும் வாய்ப்புண்டு. அதனால் கவனமாக இருக்கவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 


அன்று உங்கள் கடமைகளைச் செய்யும் முன் பெற்ற தாயிடம் ஆசி பெறுவதும், குலதெய்வத்தை வழிபடுவதும் சிறந்த பரிகாரங்களாகும். 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

புதன், 30 ஜனவரி, 2013

தகப்பனுக்கு வேறு பெண்ணின் தொடர்பு உள்ளது பற்றி ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                   
                                                             ஓம் நம சிவாய


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
  
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் சந்திரனும் புதனும் ஒன்றாக இணைந்து இருந்தாலும் அல்லது இருவரும் ஒருவரை ஒருவர்  கொண்டாலும்

அல்லது சந்திரன் புதன் இவற்றில் ஒன்று லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கோ அல்லது நான்காம் வீட்டு அதிபதிக்கோ தொடர்பு ஏற்பட்டு இருந்தாலும்

அந்த சாதகனின் தந்தைக்கு தன் தாயை தவிர வேறு ஒரு பெண்ணின் தொடர்போ அல்லது அந்த சாதகனின் தந்தைக்கு இரண்டு மனைவிகளோ அமைய கூடும்.

மேலும் லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கு அதிபதி லக்னத்துக்கு எட்டாம் வீட்டில் இருந்து அதனோடு சனி பகவான் சேர்ந்திருக்கும் ஒரு ஜாதகனுக்கு பின் ஒரு தாய் வருவாள்.

அதேபோல் சந்திரனும் புதனும் சேர்ந்து இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று ஒன்று ஏழாம் பார்வையாக பார்த்து கொண்டாலும் அந்த  சாதகனின் தந்தை வேறு ஒரு திருமண செய்து கொள்வார் .

அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை வைத்து இருப்பார்.

மேலும் லக்னத்துக்கு நான்காம் ராசிக்கு 5 9 ம்  இடங்களில் சனி பகவான் இருக்கில் அந்த சாதகனின் தாய்க்கு கண்டம் ஏற்படும் .

மேலே சொன்ன ராசிகளில் சுப கோள்களின் தொடர்பு ஏற்பட்டால் அவன் தாயாருக்கு மேலே கூறிய தோஷங்கள் வராது. 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

திங்கள், 28 ஜனவரி, 2013

ஜாதகப்படி சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குபவர்கள் யார்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி என்று கருதபடகூடிய லக்னத்துக்கு ஐந்தாம் வீட்டுக்கு அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகம் தன்னுடைய சொந்த வீடாகிய ஐந்தாம் வீட்டில் இல்லாமலும் ,

ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்திலும் இல்லாமலும்  லக்னத்துக்கு 2  4  10  11 ஆகிய வீடுகளில் இடம்பெறாமல் இருந்து லக்னத்துக்கு 3  6  8  12 போன்ற ஸ்தானங்களில் மறைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு பூர்வீகம் இல்லை. 

இப்படிப்பட்ட ஜாதகர் சுய சம்பாத்திய சொத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றிருக்க வேண்டும். 

அல்லது லக்னத்துக்கு 2  4  5  9  10  11 ஆகிய இடங்களில் இருந்து தான் அமர்ந்த வீட்டுக்கு உடைய கிரகத்தோடு சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும். 

லக்னாதிபதியும் ஐந்துக்கு உடையவனும் சேர்ந்து ஐந்தாம் இடத்தில இருந்தாலும் பதினொன்றாம் இடத்தில இருந்தாலும் அந்த ஜாதகர் தன சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்குவார் 

 லக்னாதிபதியும் லக்னத்துக்கு பத்தாம் வீட்டுக்கு உடையவனும் பத்தாம் இடத்திலோ அல்லது லக்னத்துக்கு நான்காம் இடத்தில இருந்தாலும் அந்த ஜாதகர் தன சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கும் கிரக அமைப்பாகும் 

லக்னாதிபதி லக்னத்திற்கு நான்காம் வீட்டு உடையவன் லக்னத்துக்கு ஐந்தாம் வீட்டுக்கு உடையவன் இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் அந்த ஜாதகர் தன்னுடைய சுய முயற்சியால் சொத்து வாங்குவார். 

லக்னாதிபதியும் ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து இருந்தாலும் அந்த ஜாதனுக்கு தன்னுடைய  சுய சம்பாத்தியத்தில் சொத்து  வாங்குவான்  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


மேலும் லக்னாதிபதியும் பாக்யதிபதி என்று சொல்ல கூடிய ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியும் லக்னத்துக்கு பத்தாம் இடத்தில காணப்பட்டாலும் .

லக்னாதிபதி பாக்கியாதிபதி ஜீவனாதிபதி என்று அழைக்கப்படும் ஒன்று ஒன்பது பத்துக்கு உரிய கிரகங்கள் சேர்ந்து எந்த இடத்தில காணப்பட்டாலும் அந்த ஜாதகனுக்கு தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சொத்து அமையும் .
Continue reading >>

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கு காரணம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  

சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். 

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். 

தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். 

இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.   

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

சனி, 26 ஜனவரி, 2013

தரித்திர யோகத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள் ஜோதிடத்தில் உள்ளதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு 2 5 8 9 போன்ற வீடுகளில் பாவிகள் இருப்பதும் பாவ கிரகங்கள் பார்ப்பதும் அந்த ஜாதகனுக்கு மிகுந்த வறுமையை ஏற்படுத்தும். 

இவற்றுள் மூன்று வீடுகளுக்கு பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்படுவது முக்கால் பங்கு வறுமையை ஏற்படுத்தும் 

இரண்டு வீடுகளுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்படுவது அரை பங்கு தரித்திரியத்தை ஏற்படுத்தும்.

லக்னத்தில் மட்டும் பாவிகள் கால் பங்கு தரித்திரியத்தை ஏற்படுத்தும். 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

நியூமராலஜிபடி பெயர் மாற்றம் பெயர் திருத்தம் செய்வது விபரீதமான பலன்களை தருமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

நிச்சயமாக . நியூமராலஜிபடி ஒரு நபரின் பெயரி அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்வதற்கும் அதிர்ஷ்டகரமான முறையில் பெயரை மாற்றம் செய்வதற்கும் அதற்கான வழி முறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு மிகவும் கவனமாக கையாளவேண்டும் .

ஒரு நபரின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண்  பிறந்த தேதியின் சூட்சும எண். இந்த நான்கு எண்ணிற்கும் நட்பான எண்ணாக பலன் தரக்கூடிய எண்ணாக அமையுமாறு அந்த நபரின் பெயரின் கூட்டு எண் அமைந்தால்தான் அந்த நபருக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் நடக்கும்.

ஏனோ தானோ என்று மற்றவர்களுக்கு செய்து கொடுக்கும் பெயர் மாற்றம் பெயர் திருத்தம் விபரீதமான பலன்களையும் விபரீதமான முடிவையும் கொடுத்து விடும். அதிக பட்ச கெடுதல் பலனாக மரண பயத்தையும் , ஏன்  மரணத்தையே கொடுத்து விடும்.

இதற்க்கு உதாரணமாக சரித்திர புகழ் பெற்ற மாவீரன் நெப்போலியனை எடுத்து கொள்ளலாம் . உலக சரித்திர வரலாற்றில் நீங்காத புகழ் பெற்றவர்கள் இரண்டு பேர் , ஒருவன்  மகா அலெக்ஸாண்டர் , மற்றொருவன் மாவீரன் நெப்போலியன் .



மாவீரன் நெப்போலியன் நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு செனோவாக் குடியரசால் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.

மாவீரன்  நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.

கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 

1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.

 தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.

நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15 ஆம் தேதி, பிறந்துள்ளான்  (15- 8- 1769 )

இவனது பிறந்த தேதியின் கூட்டு எண் 15 = 1+ 5= 6 .

 இந்த 6 ம்  எண் என்பது சுகரனின் ஆதிக்க எண் . 

பிறந்த தேதியின் கூட்டு எண் 15+ 8+ 1769= 37. 

இந்த 37 ம்  எண்  சூரியனின் ஆதிக்க எண்ணாகும் . 

பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 42 ஆகும். 

இந்த 42 =( 4+ 2= 6 ம்)  எண்  என்பது சுக்ரனின் ஆதிக்க எண்ணாகும் .

நெப்போலியன் முழுபெயரான நெப்போலியன் போனாபர்ட் (NEPOLEON BUNAPARTE ) என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை   86 = (8+ 6+ 15= 1+ 5= 6. ) 

இந்த 86 ம் எண என்பது புதனின்  ஆதிக்க எண்ணாகும். 

இந்த புதனின்  ஆதிக்க எண்ணான 86 எண் 

நெப்போலியனின் பிறந்த தேதியின்  எண. 

பிறந்த தேதியின் கூட்டு எண் .

 பிறந்த தேதியின் பிரமிடு எண்  

ஆகிய மூன்று எண்களுக்கு ஒன்றுக்கு ஒன்று நட்பான எண்ணாக அமைந்து அதற்க்கு பலன் தரக்கூடிய வகையில்  பிரெஞ்ச் சாம்ராஜ்யத்தின் மாபெரும் வீரனாகவும் ராஜதந்திரியாகவும் புத்திசாலித்தனமாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து உலக நாடுகளை தன்வசபடுத்தி  அவனது வாழ்நாளில் நல்ல பலன்களை அளித்தது . 

மாவீரன் நெப்போலியன் தன் வாழ்வின் பிற்பகுதியில் NEPOLEON BOUNAPARTE என்ற  தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக NEPOLEON BONAPARTE என மாற்றிகொண்டான்.

இவ்வாறு மாற்றி கொண்ட பெயரின் மொத்த கூட்டு தொகை 80 . இது சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் .

சாதரணமாக ஒரு தனி மைந்தனின் பெயரில் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம எண் பெயரில் வந்தாலே பலவித சோதனைகளுக்கு ஆளாக நேரிடும். 

அதுவும் 80 ம் எண்  என்பது சனி பகவானின் ஆதிக்க சக்தியை அதிக்க படுத்தும் எண்ணாக வந்து நெப்போலியனின் பிறந்த தேதியின் கூட்டு எண்ணான 37 எண்ணிற்கு பகையான எண்ணாக அமைந்து விட்டது. 

அப்பொழுதே அவனது சோதனை காலம் ஆரம்பமாகி விட்டது.
  
1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. 

இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. 

அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன.

1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. 

ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான்.

மாவீரன் நெப்போலியன் இழந்த அரசை  கைப்பற்றினாலும் கூட அவனது வாழ்வின் கடைசி மரண அத்தியாத்தை  அவன் மாற்றி கொண்ட தனது பெயரான NEPOLEON BONAPARTE என்ற சனி பகவானின் ஆதிக்கத்தில் வரும் இந்த 80 ம நிர்ணயித்து விட்டது. 

இந்த 80 ம் எண்  தனுசு ராசியில் வரும் எண்ணாகும் . இந்த தனுசு ராசியில் வரும் எண்களில் 73 74 75 76 77 78 79 எண்களும் அடங்கும் .

இந்த 80 ம்  எண்ணை மாவீரன் நெப்போலியனின் லக்னமாக கொண்டால் தனுசு ராசியில் இருந்து அவனது ஆயுளையும் மரணத்தை குறிக்ககூடிய இடமாக வருவது கடக ராசியாகும் . இந்த கடக ராசி என்பது நீர் ராசியாகும்.

அப்படியானால் மாவீரன் நெப்போலியனின் மரணம் நீரோடு சம்பந்தப்பட்ட பொருள்  , நீரோடு சம்பந்தப்பட்ட பெயர். நீரோடு சம்பந்தப்பட்ட நபர் , நீரோடு சம்பந்தப்பட்ட இடம் இவற்றில் ஏதாவது ஒன்று சம்பந்த பட்டிருக்கவேண்டும். 

ஆம் அவனது மரணத்துக்கு தேதி குறிக்க பட்ட இடம்  தண்ணீர் என்று பொருள் தரக்கூடிய ஆங்கில சொல்லான வாட்டர்லூ என்ற இடம். 

ஆம் . அதுதான் நெப்போலியனின் கடைசி யுத்தமான வாட்டர்லூ யுத்தம் . ஆம் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். 

நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. 

ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் 

நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.

ஆதலால் இந்த கட்டுரையை படிக்கும் அன்பான எமது இணைய தள வாசகர்கள் உங்களது பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் மிகவும்  கவனமான முறையிலும் மிகவும் எச்சரிக்கையான முறையிலும் உங்களது பெயரை அதிர்ஷ்ட முறையிலும் பயன் தரக்கூடிய வகையிலும் திருத்தம் செய்து வாழ்க்கையில் நல்ல பலன்களை அடையுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.












Continue reading >>

வியாழன், 24 ஜனவரி, 2013

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கபட்டால் என்ன பரிகாரம் செய்வது ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்  
 
உலக தோற்றத்தின் முதன் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று . 

அந்த ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் தோன்றினான் என்று மார்கண்டேய புராணம் கூறுகிறது . 

காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள் என்று பாரதம் கூறுகிறது. 

சூரியன் கண் கண்ட தெய்வம் வான வெளியில் நாம் காண்பது ஒரே ஒரு சூரியனே. அவன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியனாக கொள்ளபடுகிறான் . 

சூரியன் ஏறி வரும் தெறிக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு 

அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன . ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான நிறங்களை உடையவை. 

இந்த குதிரைகளை ஓட்டுகிற சாரதி அருணன் என்ற பெயரை உடையவன். 
இவன் காலில்லாத ஊனம் உடையவன். 

அந்த தேர் மேற்கு முகமாக ஓடுகிறது மேரு மலையை வலமாக சுற்றி வருகிறது 

சூரியனுக்கு உஷாதேவி பிரத்உஷா தேவி என்ற இருவரும்  மனைவிமார்கள் .

 யமன் சனி அசுவின்தேவர் சுக்கிரீவன் கர்ணன் முதலியோர் புத்திரர்கள். 

யமுனை பத்திரை முதலியோர் புத்திரிகள் 

சூரியனை குறிக்கும் வேறு சில பெயர்களாவன 

அருக்கன் ஆதித்தியன் கதிரவன் கமலனாயகன் கனலி ஞாயிறு தினகரன் பகலவன் பகன் பரிதி பானு பிரபாகரன் மார்த்தாண்டன் வெங்கதிரோன் வெய்யோன் , பாஸ்கரன் . போன்ற பெயர்கள் சூரியனுக்கு உண்டு. 

சூரிய பகவானே நவ நாயகர்களில் தலைவர் மூவகை நாடிகளில் பிங்கலை நாடியாகவும் மூவகை குணங்களிலே சாத்வீக குணமாகவும் இருப்பவர்

குளத்திலே ஷத்திரிய குலத்தை  சேர்ந்தவர். சிவனது முக்கன்களிலே வலது கண்ணாக இருப்பவர். 

புகழ் மங்களம் உடல்நலம் ஆட்சிதிறம்  செல்வாக்கு போன்றவற்றை கொடுப்பவர். 

சூரியனை சிவப்பு மலர்களால் பூஜை செய்வதாலும் 

சிவப்பு வஸ்திரம் உடுத்தி கொள்வதாலும் 

மாணிக்க மணியை அணிந்து கொள்வதாலும்

 ஞாயிற்று கிழமை விரதம் இருப்பதாலும் 

சிவப்பு நிற பசுவை தனம் செய்வதாலும்

 கோதுமை தானியத்தை தானம் செய்வதாலும் 

 சூரிய நமஸ்காரம் செய்வதாலும் 

சூரியனால் ஏற்படும் கிரக தோஷம் நிவர்த்தி ஆகும் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

துளசி மாட வழிபாட்டால் பலன்கள் உண்டா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
துளசியைத் திருமகளின் அம்சமாக போற்றுவர். மாடம் அமைத்து இருக்கும் வீடுகளில் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்வர். இந்த வழிபாடு செய்யும் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம், செல்வவளம் உண்டாகும். கன்னிப்பெண்கள் வெள்ளிக்கிழமை காலையில் துளசி மாடத்தில் விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்தால் விரைவில் திருமணம் யோகம் உண்டாகும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

செவ்வாய், 22 ஜனவரி, 2013

சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் எது? ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

சூரியநமஸ்காரத்தின் போது ராமனுக்கு அகத்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது சிறப்பு. 

ஜாபகு ஸும சங்காஸம்  காஸ்ய பேய மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரண தோஸ்மி திவாகரம் என்ற ஸ்லோகத்தை 12 முறை சொல்லி நமஸ்காரம் செய்யலாம்.

வியாசரால் சொல்லப்பட்ட இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியம் உண்டாகும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கற்பு நெறி தவறி நடக்கும் பெண்களுக்கு கணவனின் ஜாதக அமைப்பும் ஒரு காரணமா? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்


                                17 WAYS TO STAY FAITHFUL TO YOUR SPOUSE - Bisi Adewale :: Marriage ...

ஒரு பெண்ணின் ஜாதகத்தில்  கற்பு நிலையை பற்றி அறிய அந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தை அலசி ஆராய்ந்தால் அவளின் கற்பு நிலையை பற்றி சொல்லலாம். 

இந்த நான்காம் இடத்திற்கு சுபகிரகங்களின் தொடர்பு இருந்தாலும். இந்த நான்காம் இடத்து அதிபதிக்கு சுபகிரகங்களின் தொடர்பு  இருந்தாலும் அந்த பெண் கடைசிவரை கற்பு நெறி தவறாவதவளாய் இருப்பாள்.

சரி ஒரு ஆண்மகனின் ஜாதகத்தை வைத்து அவனுக்கு வரக்கூடிய மனைவி கற்பு நெறி தவறாதவளாக இருப்பாளா என்பதை பற்றி எவ்வாறு அறியலாம் என்பதை பற்றி பார்ப்போம். 

ஒரு ஆண்மகனின் ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது அவனுக்கு அமைய கூடிய மனைவியை பற்றி அறியக்கூடிய இடமாகும் . அதே போல் அவ்வாறு அமைய கூடிய மனைவியின் கற்பு நிலையை பற்றி அறிய அந்த ஜாதகனின் ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாம் இடத்தை ஆராயவேண்டும்.

இந்த பத்தாம் இடத்தில சுப கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப கிரகங்கள் பார்த்தாலோ அல்லது இந்த பத்தாம் வீட்டுக்கு அதிபதி சுப கிரகங்களின் தொடர்பு பெற்று காணப்பட்டாலோ அந்த ஜாதகனின் மனைவி கடைசிவரை கற்பு நெறி தவறாதவளாகவே இருப்பாள்.

இந்த பத்தாம் இடமோ அல்லது இந்த பத்தாம் வீட்டுக்கு அதிபதிக்கோ  சுப கிரகங்களின்   தொடர்பு இல்லாமல் இருந்து பாவ கிரகங்களின் தொடர்பு இருக்குமானால் அந்த ஜாதகனின் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தீய கிரகங்களின் செயல்பாட்டால்  அந்த ஜாதகனின் மனைவி கற்பு நெறி தவறி நடப்பாள். 

இந்த சம்பவம் அந்த ஜாதகனின்  ஜாதகத்தில் பத்தாம் வீட்டுக்கு தொடர்புடைய வலுவான தீய கிரகங்களின் தசா புத்தியில் நடக்கும் .

என்னதான் அந்த பெண்ணின் ஜெனன ஜாதகத்தில் இவள் கடைசி வரை கற்பு நெறி தவற மாட்டாள் என்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் . கணவனுடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாம் இடம் பாதிக்கபட்டு இருந்தால்  அந்த பெண் கற்பு நிலையில் தவறி நடக்கும் சூழ் நிலை உருவாகிறது 

இதற்க்கு காரண கர்த்தா என்னவோ அந்த ஜாதகனின் மனைவினுடைய ஜெனன ஜாதக அமைப்பு இவள் தர்ம பத்தினியாக கடைசிவரை இருப்பாள் என்ற கிரக அமைப்பு இருந்தாலும் அவளுக்கு வாய்க்கும் கணவனுடைய ஜாதகத்தின் கெட்ட கிரக அமைப்புகளின் செயல் பட்டால் அவளுக்கு இந்த மாதிரியான சூழ்நிலைகள் உருவாகும் பொழுது அவளுடைய கணவனின் ஜாதக  அமைப்பே அதற்க்கு முழு பொறுப்பாகிறது.




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Continue reading >>

சமீபத்திய கருத்துகள்