Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 15 செப்டம்பர், 2012

கால சர்ப்ப தோஷத்தால் நன்மைகள் உண்டா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 
 
ராகு கேது இந்த இரண்டு கிரகங்களுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் அடைபட்டு கிடப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும் . கோடிக்கதிபதியின் செல்வ புதல்வராக இருந்தாலும் இளமை காலத்தில் பல இன்னல்களை அனுபவிக்க கூடிய ஒரு கிரக அமைப்பாகும் . இந்த கால சர்ப்ப தோஷம் 32 வயது வரை பல இன்னல்களை தந்து பின் ராஜ யோகத்தை அனுபவிக்கும் யோகத்தையும் தந்து விடும்.
கால சர்ப்ப தோஷம்  ஏற்பட்டு சந்திரனுடன் கேதுவும் இணைந்து கிரண தோஷம் ஏற்படுமானால்  மன நிலையில் நிம்மதி என்பதே இருக்காது. தாயாரின் உடல் பாதிக்கபடும்.  இது லக்னத்தில் ஏற்படுமானால் உடல் மெலிந்தவராக உடல் நிலை எப்பொழுதும் பாதிக்கப்படும் நிலை உடைய  ஜாதகர் ஆக அந்த நபர் இருப்பார்.  தினம் மருத்தவரை சந்திக்கும் நிலையும் ஏற்படும்.
கால சர்ப்ப தோஷத்தால் மேலே சொன்ன தீமை தர கூடிய பலன்கள் நடைபெறும்  என்றாலும் இந்த ராகு கேதுவிர்க்குள் அனைத்து கிரகங்களும்  இருந்து ராகு கேதுவுடன் வேறு ஒரு கிரகம் இணைந்து இருந்தால்  அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும் . அக்கிரகம் ஆட்சி உச்சம் பெறுமானால்,  நாடாளும் யோகத்தையும் அரசியல் தலைவர் ஆக புகழ் பெறும்  நிலையை தந்து விடும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்