Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 15 பிப்ரவரி, 2012

குழந்தை இறந்து பிறப்பதற்கு ஜோதிட ரீதியான் காரணம் உண்டா? ஜோதிடர் ஆர் ராவணன் பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடத்தை   கொண்டு பிறக்கும் குழந்தையின் நிலையை பற்றி அறிந்து கொள்ளலாம். அதேபோல் குரு பகவானை புத்திரக்காரன் என்றும் கூறுவர். லக்னத்துக்கு ஐந்தாம் இடத்து அதிபதி நீச்சம்  பகை மறைவு ஸ்தானம் போன்ற இடங்களில் வலுவில்லாமல்  இருந்து புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் , அல்லது பார்த்தாலும் பிறக்கும் குழந்தைக்கு பாதகம் ஏற்படும் என சொல்லலாம்.
  • லக்னங்களில் மூன்று வகைகள் உண்டு. அவை சர லக்னம், ஸ்திர லக்னம்  உபய லக்னம். சர லக்னங்கள் என்னும் மேஷம் கடகம் துலாம் மகரம் போன்ற லக்னங்களுக்கு பதினொன்றாம் இடத்து அதிபதியும் ,ஸ்திர லக்னங்கள் என்னும் ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம்  போன்ற லக்னங்களுக்கு ஒன்பதாம் இடத்து அதிபதியும் உபய லக்னங்கள் என்னும் மிதுனம், கன்னி, தனுசு மீனம்  போன்ற லக்னங்களுக்கு  ஏழாம் இடத்து அதிபதியும் பாதகத்தைவிளைவிப்பார்கள். இந்த பாதகாதிபதிகள் லக்னத்துக்கு ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் பிறக்கும் குழந்தைக்கு பாதகம் ஏற்படும்.  
  • மேலும் லக்னத்துக்கு பன்னிரண்டாம் இடம் என்பது விரயங்களை ஏற்படுத்து இடமாகும். இந்த பன்னிரெண்டாம் இடத்து அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் குழந்தை இறந்து பிறக்கும் . ஐந்தாம் இடத்தில் பன்னிரெண்டாம் வீட்டுக்கு  உடையவன் இருந்து அவற்றை குரு பகவான் வலுவில்லாமல் (நீச்சம்  பகை மறைவு ஸ்தானம்போன்ற இடங்களில் இருந்து)   பார்த்தால் குழந்தை உயிருடன் பிறந்து பின்பு இறந்து விடும்.   

  • அடுத்து இந்த ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம் என்று சொன்னோம். இந்த ஐந்துக்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடத்தையும்  கொண்டு பிறக்கும் குழந்தையின் நிலையை சொல்லலாம். லக்னத்துக்கு ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் இந்த இரண்டு இடங்களில் பாவிகள் இருந்தால் குழந்தை கர்பத்திலேயே இறக்கும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 


உங்கள்குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்