Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

கர்ணனின் மறுபிறவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஜோதிடர் ஆர் ராவணன்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
எவ்வளவோ தானம் செய்த கர்ணன், தனது வாழ்நாளில் எவருக்கும் அன்னதானம் மட்டும் செய்ததில்லை. இறந்தபின் சொர்க்கத்தை அடைந்தான் கர்ணன். அங்கிருந்தவர்கள், பசி, தாகம் எதுவுமின்றி இருந்தனர். ஆனால், கர்ணனுக்கு மட்டும் பசித்தது. எவரிடம் கேட்டும் உணவு கிடைக்கவில்லை. கடைசியில் நாரதரைக் கண்டு, எனக்கு மட்டும் ஏன் பசிக்கிறது ? எனக் கேட்டான். கர்ணா. உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சுவை ! என்றார் நாரதர். கர்ணனும் அப்படியே செய்தான். பசி தீர்ந்தது. ஆனால், வாயிலிருந்து விரலை எடுத்தவுடன் மீண்டும் பசித்தது. நாரதரிடம் காரணம் கேட்டான் கர்ணன். அவர், தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால், நீ உன் வாழ்நாளில் எவருக்குமே அன்னதானம் செய்ததில்லை. ஒரு முறை துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடந்தது. அப்போது பசியால் வாடிய ஒருவனுக்கு நீ அன்னதானம் நடக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினாய். அந்தப் புண்ணியம் உன் ஆள்காட்டி விரலில் தொற்றியுள்ளது. அதனால் அதைச் சுவைத்ததும் பசி நீங்குகிறது ! என்றார். அதனால் கர்ணன், அன்னதானம் செய்வதற்காக மறுபிறவி எடுக்க விரும்பினான். அதற்காக சிவனிடம் வரம் பெற்றான். அந்த மறுபிறப்பே சிறுத்தொண்ட நாயனார். அன்னதானத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்தவே சிவன், வீரசைவ அடியாராக வந்து, பிள்ளைக் கறி கேட்டு சிறுத்தொண்டருக்கு அருள் புரிந்தார். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்