Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பிரதோஷ நாட்களில் எந்த கிழமைகளில் சிவனை வணங்கினால் என்ன பலன்கள் கிட்டும்? ஜோதிடர் ஆர் ராவணன்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
பிரதோஷம் என்பது வாரத்தின் ஏழு கிழமைகளில் ஏதேனும் ஒவ்வொரு கிழமைகளில் தான் ஒவ்வொரு முறையும் வருகின்றது. எந்த கிழமை பிரதோஷத்தில் சென்று நாம் நந்தியையும் சிவனையும் வழிபட்டு வருகின்றோமோ அதற்கேற்ப பலன்களை நாம் பெற முடிகின்றது.  

  • ஞாயிற்று கிழமையில் வரும் பிரதோஷத்தில் நந்தியையும் சிவபெருமானையும் வழி பட்டு வந்தால் மங்கல  நிகழ்ச்சிகள்  மனையில் நடை பெற வழி பிறக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.  
  • திங்கள் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி  கிட்டும். நல்லெண்ணங்கள் உருவாகும்.
  • செவ்வாய்  கிழமை வரும் பிரதோஷத்தில் வழி பட்டால் உணவு பற்றாகுறை அகலும். உத்தியோக வாய்ப்புகளும் , உதிரி வருமானங்களும் பெருகும்.
  • புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் புத்திர விருத்தியும் ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும்.
  • வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் படிப்பு தடை அகலும். கல்வி ஞானம் பெருகும். மதி நுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.
  • வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் பகை விலகும். பாசம் கூடும். உறவினர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
  • சனிக்கிழமை வரும் பிரதோஷ வழி பாட்டினால் சகல  பாக்கியங்களும்  கிடைக்கும்.   

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்